திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும்
ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள்.
இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே
அழகான மாதவன்.
படைப்புக் கடவுள் பிரம்மாவே இந்த பிரம்மோற்சவத்தை பூலோகத்தில் வந்து நடத்துவதாக ஐதீகம் என்பது நாமறிந்ததே.!
இன்றைய நாளில் மும்மூர்த்திகளும் சேர்ந்து வந்து பக்தர்களை காத்து ரட்சிக்கும் நாளாக அமைந்து விட்டது.
இன்று மஹா பிரதோஷம்.
அரியும், சிவனும் ஒன்று...! என்ற பழமொழிப்படி ஹரியும், ஹரனும் சந்தோஸமாகவே இன்றைய நாளில் இணைந்து வருகை தந்திருக்கின்றனர். இரு பார்வையின் முன் பார்க்கும் பொருள் ஒன்றே,! பக்தியின் முன் அனைத்து கடவுளும் ஒன்றே,!
கடன் நிவர்த்தி சிவன்..
ஓம் நமோ நாராயணாய நமஃ
ஓம் நமசிவாய.
படங்களை கண்டு ரசித்தமைக்கு மிக்க
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.