Wednesday, March 28, 2012

இயற்கை

கடல் இறைச்சலின் இதத்தோடு  இனிய
கானத்தின் இசையோடு
கண்மூடி அமர்ந்தபோது அழகான
கவிதை வரவில்லை.
மூடிய கண்களில்
நித்தமும் வரும் கவிதைகளின்றி  
மூர்க்கமான நித்திரை வந்தது..
இயற்கை வென்றது..
இயலாமை நகைத்தது..