tag:blogger.com,1999:blog-86150233409158999432024-03-18T14:15:37.118+05:30கனவும் கமலாவும் ....வாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger276125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-30143473457831784712024-02-26T23:39:00.000+05:302024-02-26T23:39:04.924+05:30ஒரு வேளை..... அந்த பரந்த வெட்ட வெளியில் ஓரிடத்தில் நண்பர்கள் பேச்சு மாநாடு தொடங்கியது."போடா..! ஆவி, பேய் என்பதெல்லாம் வெறும் புரளி."நான் என்னை ஒரு தடவை விடாது பிடித்த ஒரு தோஷத்திற்கு கூட, எங்கள் அம்மா அப்போது எவ்வளவோ சொல்லியும், பரிகாரமாக சொன்ன அந்த ஒரு ஆவியை நான் கொஞ்சம் கூட கண்டுக்கவேயில்லை தெரியுமா?"1 இது விக்னேஷ்.அது என்னடா அப்படி உன்னைப்பிடித்த விடாத தோஷம் ? "அதாண்டா..! இந்த ஜலதோஷம்Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-92048158608498933372024-02-20T23:20:00.000+05:302024-02-20T23:20:23.358+05:30கண்களுக்கு விருந்து. பெங்களூர் லால்பாக் எப்போதுமே ஒரு தனிஅழகுதான். அடர்த்தியான மரங்களும், வண்ணமிகு பூக்களுமாக பார்வையில் கண்கொள்ளா காட்சிகளாக விழ, காலாற நடந்தாலே மனதின் இறுககங்கள் சற்று குறையும்.இங்கு வந்த பின் சில தடவைகள் சென்றுள்ளோம். ஆனால், வருடந்தோறும் ஆகஸ்ட் ஜனவரி மாதங்களில வரும் மலர் கண்காட்சிக்கென்று சென்று ரசித்ததில்லை. முதலில் செல்லும் போதெல்லாம் அங்குள்ள பசுமையை கண்களால் ரசித்து விட்டு வந்ததோடுKamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-78600396952604140652024-02-14T16:32:00.000+05:302024-02-14T16:32:21.324+05:30பறவையின் சுதந்திரம்சுதந்திரம் என்றாலே பொதுவாக பறவைகளைத்தான் மனிதர்களாகிய நாம் ஒப்பிடுவோம். "இந்தப்பறவை மாதிரி சுதந்திரமாக இருக்கனும்.. இந்தப் பறவைகளைப் பார்..! வானத்திலே தன் மனம் போன போக்கில் பறந்து திரிந்து எப்படி உல்லாசமாக வாழுகிறது. இப்படி நம்மால் வாழ இயலவில்லையே.." என பறவைகளை உவமானபடுத்தி பெருமூச்சு விடுவோம். ஆனால், "ஆட்டுக்கும் வாலை அளந்துதான் வைத்தார் இறைவன்." என்பது போல ஆறு அறிவுகளையும் ஒவ்வொரு Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-25588448937738917642024-02-01T22:25:00.002+05:302024-02-01T22:43:40.579+05:30கவசங்கள். இது சமீபத்தில் (நான் எழுத ஆரம்பித்த போது இந்த சமீபத்தில்...... இப்போது அதைக் கடந்த செய்திகள் இதை தொலை தூரம் ஆக்கியிருக்கலாம் .எனவே இந்த சமீபத்திய என்ற வார்த்தையை கண்டு கொள்ளாதீர்கள். :)))).) எ. பியில் தினமும் செய்தி அறை என்ற புதிய பகுதி (ஒரு சில மாதங்களுக்கு முன் சென்ற வருடமென நினைக்கிறேன்) வந்து கொண்டிருக்கும் போது அதில் படித்த ஒரு செய்தி. /அமெரிக்காவில் ஒரு ஷு கடைக்குள் Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-6539167762146638092024-01-28T08:40:00.001+05:302024-01-28T08:50:03.118+05:30தவத்தின் பலன். தவமும், வரமும். பூமி தோன்றியவுடன் புத்தம் புதிதாக தானும் தோன்றிய, பச்சை பசேலென்று இருந்த இயற்கை வனப்புகள் அனைத்தும் காலச்சுழற்சியில் தன் பொலிவிழந்து மங்கி காட்சியளித்தது. என்னதான் கால மாறுதல்கள் அதன் மதிப்பை உணராமல் சீரழிக்க தன் பெருங்கரங்கள் கொண்டு உதவினாலும்,தான் இறைவனால் படைக்கப்பட்ட போது இருந்த தன் அழகுகள் இவ்வாறு மங்குவதற்கு அவனால் படைக்கப்பட்ட மனிதர்களும் ஒரு Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-73519075351974583832024-01-22T15:52:00.001+05:302024-01-22T15:54:44.387+05:30ஸ்ரீராம பக்தி. ஸ்ரீராம ஜெயம். *Namaskar.* Sending the rare portrait of SriRama pattabhishekam collected from AYODHYA. We request you to forward this to as many people as you can before Ram Lalla pran prathishtai on 22nd Jan 2024 Please do this as a mission to circulate the blessings of Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-67748055376325428272024-01-11T10:24:00.001+05:302024-01-11T12:12:36.030+05:30விதியின் சாகசம்.
பாதையை காட்டி பயணிகளை
பயணிக்க பணித்தான் ;
படைத்தல் ஒன்றையே அந்த பாழும் விதியிடம்
பரிசாக பெற்ற " படைத்தவன் ”
அண்டத்தையும், அகிலத்தையும்,
அழகாக, அமைத்து காட்டினான்.
அற்புதங்கள் பலவும் அதில்
அதிசயிக்கவே நிகழ்த்தி வைத்தான்.
கோடி ஜீவ ராசிகளுக்கும் உயிர்,
தேடியே கொடுத்து உலாவச் செய்தான்.
பிழைப்பதற்கும் வழி காட்டினான், மனம் பேதலிக்கவும், வழி வகுத்தான்.
பந்தத்தையும், Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com34tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-60776429141141457312023-12-11T12:25:00.001+05:302023-12-11T12:28:53.396+05:30விழுவதும், எழுவதும் ஒரு வரமேதான். அனைவரும் நலமாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான வணக்கங்கள். நான் எழுதுவது பதிவும் அல்ல.. ஒரு கடிதம்...அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல... என் உள்ளம்.... (சிவாஜியின் பழைய பாட்டு நினைவுக்கு வருகிறதா? :)))))) ) அனைவரும் நலமாக உள்ளீர்களா? ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகள் இரு(வ)ந்து கொண்டேதான் இருக்கிறதல்லவா? வானிலை Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-72079955458144374172023-11-05T08:37:00.001+05:302023-11-05T08:37:38.055+05:30இடுக்கண் வராததற்காக நகுக. ... "இடுக்கண் வருங்கால் நகுக.."என்பது ஐயன் வாக்கு. துன்பங்கள் வரும் போது அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, ( இந்த இடுக்கண்ணினால், உடலை விட உள்ளம் எவ்வளவு ரணமானாலும், அதை சுலபமாக கடத்திக் கொண்டு கடந்து வருவதைத்தான் "சாதாரணம்" என்ற சொல் உணர்த்துகிறது.) ஒரளவு சிரித்த முகத்தோடு (மனபான்மையோடு) இருந்து விட்டால், மனதின் பாரங்கள் நம்மை அதிகமாக அழுத்தாமல் அது பாட்டுக்கு தானாகவே வந்த வழியோடு அகன்று விடும் என்பதேKamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com39tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-90071716235042689902023-06-11T00:34:00.000+05:302023-06-11T00:34:06.497+05:30மெய்யுருக வைக்கும் கானங்கள். அன்னமய்யா என்ற திரைப்படத்தில் வெங்கடேச பெருமாளின் நித்திய திருக்கல்யாணத்தை வர்ணித்தும், ஊஞ்சலில் பெருமாளை வைத்தும் பாடிய இப்பாடல் மனதை கவரும் ஒன்று. நடிகர் நாகார்ஜுன் அப்படியே அந்த அன்னமாச்சார்யா கதாபாத்திரத்தை நம் கண் முன் கொண்டு வந்திருப்பார். அவரின் நடிப்பில் இந்தப் படத்தை பன்முறை நான் பார்த்து விட்டேன். படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் இனிக்கும் தேன். இதில் இறையருள் பெற்ற அன்னமாச்சார்யா Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com52tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-18686533675008612102023-05-10T01:03:00.005+05:302023-05-10T01:30:01.949+05:30வாழையும், சேனையும். பொங்கலுடன் எரிசேரி. நம் நாட்டில் சிறந்த முக்கனிகளில் இந்த வாழைப்பழமும் ஒன்று. பொதுவாக வாழை மரம் சம்பந்தபட்ட அனைத்தும் அதன் பயன்பாடுகளில அனைவருக்கும் உடம்பிற்கு பல நல்லதையும் செய்யும். ஒவ்வாதவர்களுக்கு சில உபாதைகளுக்கான பாதையையும் காட்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாயுதொந்தரவு உள்ளவர்களுக்கும், இனிப்பு தடை செய்யப்பட்டவர்களுக்கும் முறையே வாழைக்காய், பழம் முதலியவை சில Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com50tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-52466206384459500502023-05-03T00:06:00.000+05:302023-05-03T00:06:51.251+05:30சந்தேகம்+கோடு=சந்தோஷ கேடு அந்த அடர்ந்த அமானுஷ்யம் மனதுக்குள் எப்போதாவது சற்று லேசான திகிலை உண்டாக்கியது. ஆனால் அதை விட மனதின் வெறுமை திடமாக இருந்ததில், இவையெல்லாம் வெகு சாதாரணம்.... இதையெல்லாம் வென்று விடலாமெனவும் ஒரு பட்சி உள்ளுக்குள் கூவி விட்டு சென்றது."என்ன சொல்லி விட்டாள் இவள்....! என்னைப் பார்த்து இப்படியொரு கேள்வியை கேட்க எப்படி இவளுக்கு மனது வந்தது.? புலம்பி புலம்பி அலுத்துப் போன வார்த்தைகள் Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com32tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-66155451030813561022023-04-30T19:46:00.003+05:302023-04-30T19:47:46.621+05:30மரங்களின் ஆற்றாமை. ஒத்தையடிப் பாதை மாறி ஓரங்கட்டும் வாகனங்களை சாடி. ஊர்ந்து செல்லும் வழிகளை தவிர்த்துஊரெங்கும் சடுதியில் கடக்கநாலு வழிச் சாலை போட்டாச்சு. மனம் போல் மரணித்தவரைமனம் இல்லையெனினும்சாலை வழி நடந்து சென்றுநாலு பேர் சுமக்கும் ஒரு நியதியும்நாளடைவில் நின்று போயாச்சு. .காத வழி பாதைதானே என்றகால் நடையான பயணத்தில்காத தூரமும் கடக்க சோம்பலானதால்கால்நடைகள் ஊறுதல் பெற்றதோடு, கார்களோடு Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-89270975370299367932023-04-28T23:31:00.000+05:302023-04-28T23:31:38.150+05:30பகல் கனவு. ஆரவாரமிட்டபடி அங்குமிங்கும் ஆடி ஓடிய, அணில்கள் காணாமல் போயின!காகங்களின் கரையல் சப்தம்,கார் முகிலின் இடியோசையில், கரைந்தே போயின! மற்ற பறவைகளின் பலவிதமான ஒலிகளும், பறந்தே போயின! பிறநில வாழ்விலங்கினங்களும் விரக்தியுடன் இந்தவில்லங்கத்தில் மாட்டாமல் ஒதுங்கி போயின!காரணம் என்ன வெனில், இது,கார்காலத்தின் ஆர்பாட்டந்தான்.மழை! மழை! Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-3159012158572474452023-04-22T22:34:00.000+05:302023-04-22T22:34:53.171+05:30கடலைக்காய் திருவிழா. . ஓம் கணபதியே நமஃ. ஓம் நமசிவாய நம ஓம். வணக்கம் அன்பான சகோதர சகோதரிகளே இது பசவன்குடி புல்டெம்பிள் நந்திகேஸ்வரர், தொட்ட கணபதி ஆலயம் குறித்த பகிர்வு. இந்த வருடம் பிறந்தது முதல் என்னால் வலையுலகிற்கு இயல்பாக வர முடியாத நிலைகள் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வருடத்திலும் எப்போதும் போல் ஏதாவது பதிவுகள் கொஞ்சமாகவேனும் எழுத வேண்டுமென எண்ணியிருந்தேன். அது கைகூடவில்லை. ஏனெனில் Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com40tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-4154738256717179932022-12-16T23:56:00.001+05:302022-12-16T23:56:43.131+05:30இது எங்கள் வீட்டு கூட்டணி சமையல். இது எங்கள் வீட்டு சிம்பிள் சமையலாக உருவான ஒரு ரெசிபி. இது அனைவரும் அறிந்ததே....! மேலும் அனைவரும் அடிக்கடி செய்து உண்டு மகிழ்ந்ததே. ..! இது யாருக்கும் தெரியாதது இல்லை. எனினும், இந்த மூன்றையும் ஒருங்கே செய்யச் சொல்லி, எங்கள் வீட்டில் ஒருவர் "நேயர் விருப்பமாக" கேட்டதினால், இந்த மூன்றும் இன்று உங்கள் அனைவரின் பார்வைக்கும் வெளிப்பட்டு விட்டது. அதோடு எங்களை நாங்களே அறிமுகப்படுத்திக் கொள்கிறோம் Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-5213189807998967462022-11-24T22:43:00.003+05:302022-11-25T04:54:17.589+05:30இனிய அனுபவங்கள். ரவா வெல்ல கேசரி புராணம்...ஸ்ரீ விக்னேஸ்வரனே அனைவருக்கும் துணை. அருள் மிகும் விநாயகர் இந்த தடவையும் என் பதிவில் இடம் பெற வந்து விட்டார். அதுவும் முன்னாடி பதிவிலேயே (கதைப் பதிவுக்கும், அதற்கடுத்த முந்தைய பதிவுகளுக்கும்) தங்கள் விருப்பமாக கருத்துக்கள் சொன்ன என் அன்பான சகோதர சகோதரிகளின் அன்பான வேண்டுகோளிற்கு இணங்கி வந்த அவருக்கு என் பக்தியுடன் கூடிய நமஸ்காரங்கள். 🙏. Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com51tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-48000948138988635252022-11-09T22:59:00.000+05:302022-11-09T22:59:13.613+05:30மனதினுள் கடத்தல்.
நம்மையும் மீறி ஒரு சக்தி இயங்கி கொண்டிருப்பதை உலகம் தோன்றியதிலிருந்து நாம் உணர்ந்து கொண்டுதான் வருகிறோம்.அதை நமக்கு பிடித்தமான கடவுள்கள் பெயர் சொல்லி அழைப்பதோடு மட்டுமில்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை தந்து விட்டால். பதிலுக்கு உனக்கு அதை தருகிறேன்.. இதை தருகிறேன்.. என்று வியாபார நோக்கோடு பேச்சு வார்த்தையும் நடத்திக் கொள்கிறோம்.
ஆனால், உண்மையில் நம்மிடம் எதையும் எதிர் Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-39264818520021481502022-11-05T09:31:00.002+05:302022-11-05T09:37:43.882+05:30துளசி அம்மன் திருக்கல்யாணம் இன்று துளசி கல்யாணம். இன்று துளசி தேவியை தொழுது பணிபவர்களுக்கு என்றும் மங்கலம் தரும் நாள். ஸ்ரீ மன்நாராயணரின் பூஜைக்கு அனேக மலர்களுடன் என்றுமே உகந்தது துளசி தளங்கள்தாம். அவரை பூஜிக்கும் போது ஒரு துளசி இலை அந்த பூஜைக்குரிய பொருட்களில் இல்லையென்றாலும் பெருமாளின் பூஜா கைங்கரியங்கள் நிறைவை அடையாது. இன்று ஸ்ரீமன்நாராயணன் அன்னை மஹாலக்ஷ்மியின் தங்கையான அன்னை துளசி தேவியை திருமணம் Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-64015569741130742692022-10-30T15:26:00.001+05:302022-10-30T15:33:34.648+05:30குருவே சரணம். குகனே சரணம். கந்தா சரணம். கதிர்வேலா சரணம். கடம்பா சரணம். கார்த்திகை மைந்தா சரணம்.இன்று கந்த சஷ்டி பெருவிழா கண்டு கொண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கந்தனருள் எங்கும் பரிபூரண ஒளி வீசி, மனங்குளிர மணம் பரப்பி அகிலமெல்லாம் தழைத்தோங்க மனமாற அவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். அவ்வாறு மனங்குளிரும் பொழுதான இன்று மனம் நிறையும்படியான எனக்கு மிகவும் பிடித்த சில முருகன் பக்திப் Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-45215165957552586442022-10-25T00:48:00.003+05:302022-10-25T00:57:37.709+05:30சிவகாமியின் பந்தம் 4 ம் இறுதிப்பகுதி. இந்தக் கதையின் 3 ம் பகுதியின் சுட்டி. அதற்கு முந்தைய பகுதிகளான பகுதிகளான 2ஆம், 1ஆம் பகுதிகளின் சுட்டி. அக்கா.. நான் இப்போ நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். நீ உடன் பிறந்த எங்களுக்காக உன் வாழ்க்கையே விட்டுத் தந்திருக்கிறாய்..! அப்பாவின் முடிவையும், அதனால் நீ பட்ட கஷ்டங்களையும் எனக்கு ஒரளவு விபரம் தெரிந்த பிறகு அம்மா இருக்கும் போது என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறாள்.Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-56731043096197276452022-10-22T23:45:00.001+05:302022-10-22T23:45:28.259+05:30சிவகாமியின் பந்தம் 3 ம் பகுதி. இது இந்தக்கதையின் கடந்த முதல், இரண்டாம் பகுதியின் சுட்டிகள். 1. ஆம் பகுதி சுட்டி. 2. ஆம் பகுதி சுட்டி. ஆயிற்று... கணேசன் ஊரிலிருந்து அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பிய மூன்றாம் நாள் மாலை அவன் இரவு சாப்பாட்டை முடித்தவுடன், "தம்பி உன்கிட்டே ஒன்னு சொல்லனுன்னு நீ ஆபீஸ் முடிஞ்சு வந்தவுடனே சொன்னேனே... மறந்துட்டியா?" என்றபடி சிவகாமி ஹாலில் சோபாவில் Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-73344987532328187662022-10-21T12:22:00.000+05:302022-10-21T12:22:02.213+05:30சிவகாமியின் பந்தம். 2 ம் பகுதி. இது சென்ற முதல் பகுதியின் சுட்டி. அக்கா.. எப்படி இருக்கிறாய்? இன்று கிளம்ப வேண்டியவன் கொஞ்சம் வேலைகளினால் தாமதமாகிறது. என் அலுவலக வேலைகள் முடிந்ததும், உடனே கிளம்பி வந்து விடுகிறேன். .இன்னமும் ஒரு நாளைககு மேலேயே ஆகும் போலிருக்கிறது. கொஞ்சம் பொறுத்துக்கோக்கா. " தம்பியின் குரல் வருத்தத்தில் மன்னிப்பு கேட்கும் விதத்தில் மறுநாள் பகலில் கைபேசியில் வந்தது. " அப்படியா? சரிடா.. இருந்து Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-89408292064261797642022-10-16T00:24:00.002+05:302022-10-16T00:44:42.527+05:30விதி எனப் பட்டதே ... படங்கள் நன்றி. கூகுள். இறைவனே மனித அவதாரங்கள் எடுத்து மனிதர்களுக்காக மனிதனாக வாழ்ந்து காட்டிய நேரங்களில் எத்தனையோ இடர்களை சந்திக்க வேண்டியிருந்ததை இதிகாசங்களில் படிக்கும் போது இறைவனால் படைக்கப்பட்ட மனித குலமாகிய நாம் அவரவரக்களுகான விதிகளை மாற்றி வாழ்ந்து விட முடியுமா? "தங்களுக்கு வினையை தேவாள் தாங்களே வருத்திக் கொண்டாள்" என்ற வரிகள் லலிதாம்பாள் சோபனத்தில் வரும். அப்படி Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-5784174572774536492022-10-12T22:59:00.005+05:302022-10-13T05:09:35.234+05:30சிவகாமியின் பந்தம். சிவகாமி அமைதியாய் இருந்தாள்."என்ன காரணம் அக்கா..? முதல்லே நான் சொல்றதை மறுக்காமே ஒப்புக் கொண்ட நீ... . இப்போ அவளை பார்த்து விட்டு வந்த பிறகு இப்படி இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றியே....!!! " கணேசன் அவளை ஆயிரம் தடவை விழிகளாலும், பத்துக்கு மேற்பட்ட முறை வாயினாலும் கேட்டு விட்டான்.சிவகாமி பதிலேதும் கூறவில்லை." இது சரிவரும்"னு எனக்கு தோணலைடா.. தம்பி.. உனக்கு"னு பிறந்தவளை கண்டிப்பா உனக்கு Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com22