Wednesday, December 3, 2014

கடமை தவறாத கதிரவன்...



நம்முடன் தினமும் வானில் வட்டமிடும் இந்த அழகு
நிலாப்பெண், நேற்று முழுவதும் முகம் காட்டவில்லையே..!என நட்சத்திரங்கள் விடியலில் வந்த கதிரவனிடம், விபரம் கேட்டன..!

நிலாப்பெண்ணுக்கு நாணமாம்..! வழக்கப்படி பெண் பார்க்கும் நிகழ்வு..! இன்னும் இருதினங்களில் நாணம் விட்டகன்று வரும்..! யந்திரகதியில் ௬றிக்கொண்டேவிரைவாக நடந்தான் கதிரவன்..!

யாராம்பெண்பார்க்க வந்தவர்.? விண்மீன்கள் விடாது வம்புக்கலைந்தன!  

யாரோ..! அமாவாசையாம்..! வழி விடுங்கள்..! எனக்கு கடமையாற்றும் நேரம் தவறி விடும்..! என்ற கதிரவன் சுள்ளென்று கோபப்பட்டது..!

நம் நேரம், இவரிடம் போய் கேட்கிறோம்பார்..! என்று சிணுங்கியபடி நட்சத்திரங்கள், பொலிவிழந்து மறைந்தன..!


8 comments:

  1. ஆஹா வான் குடும்பம் அருமை....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. அருமையான இரசனையான
    காட்சி விளக்கம்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், தொடரும் நல்வாழ்த்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும் ,கருத்துப் பகிர்வுக்கும், என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. ரசனையான நிகழ்வு..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி!

      தங்களது வருகைக்கும், ரசனையான நிகழ்வென கருத்து இட்டமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete