tag:blogger.com,1999:blog-8615023340915899943.post9117343007045623080..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: இஞ்சி புளிக்காய்ச்சல். Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-42243510862961907472021-06-04T23:59:30.778+05:302021-06-04T23:59:30.778+05:30வணக்கம் அதிரா சகோதரி
நான் நலந்தான்.. நீங்கள் எப்ப...வணக்கம் அதிரா சகோதரி<br /><br />நான் நலந்தான்.. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்.? நலமாக உள்ளீர்களா? நானும் உங்களை பார்த்து நாளாகி விட்டது. ஆனால் என நினைவுகளில் எப்போதும் நீங்கள் இருக்கிறீர்கள். அங்கெல்லாம் தொற்று குறைந்துள்ளதா? தங்கள் வேலையும் யூடியூப் பணிகளும்,நன்றாக செல்கின்றனவா?<br /><br />பதிவை ரசித்து தந்த கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி. உங்கள் அன்பான வருகை ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருகிறதுKamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-37544451914412010512021-06-04T23:52:04.799+05:302021-06-04T23:52:04.799+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/புளி இஞ்சி சாப்பிட்ட பிறகு, புதிய பதிவு வெளியிடமுடியாத அளவு செய்துவிட்டதா? உங்களை நம்பி நானும் புளி இஞ்சி செய்துபார்க்கலாம் என்று நினைத்தேன்./<br /><br />ஹா.ஹா. உங்களின் எதிர்பார்ப்புக்கு என் மனதாற நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பதிவுகள் வெளியிடுகிறேன். பாதி எழுதியும் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-85487394051524071242021-06-04T23:39:38.304+05:302021-06-04T23:39:38.304+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />உங்கள் அன்பான நல்லதொரு கருத்துகளுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி. நீங்கள் அன்போடு வந்து தந்திருந்த கருத்தை சில நாட்கள் கழித்து பார்த்து விட்டேன். ஆனால் உடனே பதிலளிக்க முடியாத வருத்தமான சூழ்நிலைகள் எனக்கு அமைந்து விட்டது. உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-76336229494211938132021-06-04T12:45:17.298+05:302021-06-04T12:45:17.298+05:30கமலாக்கா நலம்தானே.. பார்த்து நீண்ட நாள் ஆச்சே என வ...கமலாக்கா நலம்தானே.. பார்த்து நீண்ட நாள் ஆச்சே என வந்தேன்.<br /><br />நல்லதொரு புளிக்குழம்புபோல செய்திருக்கிறீங்கள், பார்க்கவே வாயூறுது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-60695014125326376742021-06-04T09:23:33.964+05:302021-06-04T09:23:33.964+05:30புளி இஞ்சியை உடம்புக்கு நல்லதுன்னா சொல்லுவாங்க. அத...புளி இஞ்சியை உடம்புக்கு நல்லதுன்னா சொல்லுவாங்க. அதைச் சாப்பிட்ட பிறகு, புதிய பதிவு வெளியிடமுடியாத அளவு செய்துவிட்டதா? உங்களை நம்பி நானும் புளி இஞ்சி செய்துபார்க்கலாம் என்று நினைத்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-11317525146437354472021-05-10T07:55:24.209+05:302021-05-10T07:55:24.209+05:30அன்பு கமலா, எப்போதும் செய்யும் புளி இஞ்சியை எவ்வளவ...அன்பு கமலா, எப்போதும் செய்யும் புளி இஞ்சியை எவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறீர்கள்! அருமை! காலத்திற்கு ஏற்ற பதிவு. அங்கே கீதா ரெங்கனின் மிளகுஷ்யம் இங்கே உங்களின் புளி இஞ்சி, எல்லாம் பத்தியமயமாக இருக்கிறதே? கொரோனா படுத்தும் பாடோ? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-14380492820267203632021-05-08T19:13:23.243+05:302021-05-08T19:13:23.243+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />இதுவும் இஞ்சி தொக்குதான் சகோதரி. சில மாற்றங்களில் இந்தப் பெயருடன் வந்து விட்டது. பதிவை ரசித்து நீங்கள் தந்த ஊக்கமிகுந்த நல்ல கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். <br /><br />நீங்கள் அனைவரும் எழுதாததா சகோதரி? சொல்லப் போனால், சிறப்பாக பதிவுகள் எழுதும் உங்கள் அனைவரிடமிருந்தும் நான் நிறைய Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-25217033016385810152021-05-08T07:20:59.829+05:302021-05-08T07:20:59.829+05:30அன்பு கமலாமா,
மிகச் சிறந்த கவிதைப் பதிவு. இஞ்சிப்...அன்பு கமலாமா,<br /> மிகச் சிறந்த கவிதைப் பதிவு. இஞ்சிப் புளி என்று செய்வோம்.<br />நீங்கள் காய்ச்சி விட்டீர்கள்.<br />அதுவும் அந்தந்தப் பாத்திரங்களின் தன்மையை வர்ணித்த அழகே தனி.<br />உங்கள் தமிழ் வன்மையை முன்பிருந்தே படிக்கவில்லையே<br />என்று வருத்தமாக இருக்கிறது.<br />நல்ல சொல்வளம்,<br />இஞ்சியின் காரத்தைக் குறைத்திருக்கிறது.<br />நாங்கள் தனியா சேர்ப்பதில்லை.<br />மிளகாய், வெல்லம் சேர்த்துச் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-30588403077692901322021-05-08T00:32:06.991+05:302021-05-08T00:32:06.991+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/புளிக்கே காய்ச்சல்!./<br /><br />ஹா. ஹா.. அதன் காய்ச்சல் அதனுடன் சேர்ந்த அனைத்துக்கும் தொற்றின் கொண்டது. <br /><br />செய்முறை நன்றாக உள்ளதென கூறியமைக்கு மனம் நிறைவான நன்றிகள்.<br /><br />/வையம் முழுதும் இறையருள் பெருகட்டும்/<br /><br />ஆம். இறைவன் துணைதான் இப்போதும், எப்போதும் தேவை. <br /Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-6887454256249435212021-05-08T00:27:09.778+05:302021-05-08T00:27:09.778+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />இஞ்சி புளிக்காய்சல் பதிவை ரசித்துப் படித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தாங்களும் இது போல் செய்து பார்க்கிறேன் என்றமைக்கு சந்தோஷம். செய்து பாருங்கள். உங்கள் நல்லதொரு கருத்துக்கு மிக்க நன்றிகள்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-5311735388258998552021-05-08T00:23:54.184+05:302021-05-08T00:23:54.184+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />இதுவும் இஞ்சி தொக்குதான் சகோதரி. அதே பக்குவம்தான். அதை எல்லாவற்றையும் அரைத்துக் கொண்டு வதக்குவோம். இது பெயருடன் சற்று மாறுபாடுடன் செய்தது. நானும் புளிக்காய்சலுக்கு தனியா அவ்வளவாக சேர்ப்பதில்லை. இதற்கு ஜீரகமும், தனியாவும் ஒரு வித்தியாசத்திற்கு சேர்க்கலாம் என சேர்த்தேன். வாசனை நன்றாக உள்ளது. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-75777010424959816972021-05-08T00:13:33.318+05:302021-05-08T00:13:33.318+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />செய்முறை விளக்கம் நன்றாக உள்ளதென கூறியமைக்கும், பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோ. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-26980217845318489862021-05-08T00:11:35.350+05:302021-05-08T00:11:35.350+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />புளிக்காய்ச்சலுக்கு வேர்கடலை முழுதாகத்தான் போடுவோம். இல்லை கைகளால் உடைத்து பாதியாக்கியும் போடலாம். பொடித்துப் போடுவது பற்களுக்கு தொந்தரவின்றி இருக்கும். எங்கள் வீட்டில் பெரியவர்களுக்கென்று அப்படிச் செய்தும் பழக்கம். இப்படி போட்டாலும் அதன் வாசனை பரவலாக பரவி நன்றாக உள்ளது. அனைத்து Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-22419919313762081212021-05-08T00:05:10.318+05:302021-05-08T00:05:10.318+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />நானும் புளிக்காய்சலுக்கு தனியா சேர்க்க மாட்டேன்.தனியா சேர்த்தால் சாம்பார் வாசனை வந்து விடும் என நினைக்கிறேன். சிலர் சேர்க்கிறார்கள். உ. ப. க. ப வெந்தயம், கடுகு எள் வத்தல் அவ்வளவுதான் வறுத்துப் பொடிக்கச் சேர்ப்பேன். சிலர் வத்தல் கிள்ளி, பருப்புகளை வறுத்து பொடிக்காமலே செய்வார்கள். அதுவும் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-12892023700361958082021-05-07T23:54:18.856+05:302021-05-07T23:54:18.856+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் <br /><br />பதிவை ரசித்து நீங்கள் தந்த பாராட்டுகளுக்கு என் இதயம் நிறைந்த பணிவான நன்றிகள். எ. பிக்கும் அனுப்புகிறேன். ஸ்ரீராம் சகோதரரும் கேட்டிருக்கிறார். நானும் கண்டிப்பாக அனுப்புவதாக கூறியுள்ளேன்.<br /><br />/இம்மாதிரிப் புது செய்முறை எனில் எ/பி.க்கு அனுப்பி வைங்க. பரவலாக அறிந்து கொள்வார்களே! ரசிகப் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-52338568277918900222021-05-07T23:39:09.988+05:302021-05-07T23:39:09.988+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />இதுவும் இஞ்சி தொக்குதான்... புளியை தண்ணீர் விட்டு கரைத்து சற்று எல்லா கலவைகளுடன் கொதிக்க வைத்திருப்பதால், இதற்கு இந்தப் பெயரை வைத்தேன். இஞ்சிபுளித் தொக்கு ஒரு ரெசிபியில் இந்த சீரகத்தையும் சேர்த்திருந்தார்கள்.<br />அதனால்தான் நானும் சேர்த்தால் உடம்புக்கு நல்லதுதானே என சேர்த்தேன். ஆனால் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-91703680499770955822021-05-07T23:17:50.098+05:302021-05-07T23:17:50.098+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/இதற்கு வேர்க்கடலை தேவையில்லைனு தோணுது. /<br /><br />ஆமாம்.. தேவையில்லை.. நம் ருசிக்காகத்தான இதையெல்லாம் சேர்த்தும், சேர்க்காமலும் மாற்றி செய்து பார்க்கிறோம். வேர்கடலையின் வாசனை வந்தால் சிலருக்கு இஞ்சி வாசனை தெரியவில்லை என்பார்கள். இஞ்சியை தூக்கலாக வைத்து நிறைய வறுபடும் பொருட்கள் சேர்க்காதுKamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-17703814617114819692021-05-07T23:08:02.730+05:302021-05-07T23:08:02.730+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/இஞ்சிப் புளிக்காய்ச்சலும் புளி இஞ்சியும் வேறு வேறு என நினைக்கிறேன்./<br /><br />இல்லை.. இரண்டும் ஒன்றுதான். நான் வைத்த பெயர்கள்தான் வேறு என்ற பிரமையை உண்டாக்கி விட்டது போலும்.வறுத்த பொருட்களோடு இஞ்சியையும் சேர்த்து அரைத்துக் கொண்டு பின் எண்ணெய் விட்டு சுருள வதக்கினால் புளி இஞ்சி. நான் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-22355890925879837092021-05-07T22:59:48.606+05:302021-05-07T22:59:48.606+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />நாங்கள் இந்த ஒரு வருட காலமாக எங்கும் வெளியில் செல்வதில்லை. வீட்டிலிருக்கும் சிறு குழந்தைகள் நலம் கருதி கடைகளுக்கு கூட செல்வதில்லை. அது போல் வெளி உணவும் வாங்குவதில்லை. எப்போதும் வீட்டின் சமையல்தான். பைப் ரிப்பேர், வேறு எதற்காகவாவது உதவிக்கு ஆள் தேவைபட்டால், அவர் வரும் சமயத்திலிருந்து போகும் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-73613433836394752212021-05-07T22:53:09.822+05:302021-05-07T22:53:09.822+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />நானும் நிறைய தடவைகள் போடுவதில்லை. வேர்கடலை உடம்புக்கு நல்லதென்பதால் சில தடவைகள் புளிக்காய்ச்சல்களுக்கும், வேறு தக்காளி வெங்காயம் சேர்த்து வதக்கும் போதும், சில துவையல்களுக்கும் இதைச் சேர்ப்பேன். அவ்வளவுதான்.. <br /><br />கற்பனையை ரசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் மன மகிழ்ச்சியடைந்தேன். ஆமாம்Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-1740778216136276802021-05-07T21:57:33.447+05:302021-05-07T21:57:33.447+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />இதுவும் புளி இஞ்சி தான். நான்தான் வித்தியாசமாக இதற்கு பெயர் தந்துள்ளேன். இதையும் சாதத்தில் கலந்து கொண்டு ஒரு வெள்ளரி, தக்காளி தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.<br />சென்ற முறை நீங்கள் தொற்று அலையில் இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்து அவஸ்தை பட்டதை எழுதியிருந்தது நினைவுக்குள் இருக்கிறது. இஞ்சி, Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-38157408219909878832021-05-07T21:48:12.591+05:302021-05-07T21:48:12.591+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />புளிக்காய்ச்சல் பதிவை ரசித்துப்படித்து தந்த தங்களது ஊக்கம் மிகுந்த கருத்துரைகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தங்களுடைய அன்பான பாராட்டுரைகளுக்கு மிக்க நன்றி சகோதரி.<br /><br />/படி படியாக இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று நம்புவோம்.<br />நம்பிக்கைத்தான் வாழ்க்கை./<br /><br />ஆமாம்... Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-72098474865895636822021-05-07T21:34:10.009+05:302021-05-07T21:34:10.009+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/இணையம் இருக்கிறவரை வீட்டிற்குள் இருந்து கொள்ளலாம்... இணையம் மூலமே உலகத்தை சுற்றி வரலாம். அப்படி இருக்கையில் மக்கள் ஏன் தேவையில்லாமல் வெளியே வருகிறார்கள் என்பது புரியவில்லை/<br /><br />உண்மைதான்... இந்த இணையம் இல்லாவிட்டால், மிகவும் கஸ்டந்தான்.. இப்படி நோயின் தாக்குதல்கள் பற்றி. இதன் மூலம் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-28384737071269179912021-05-07T21:23:18.040+05:302021-05-07T21:23:18.040+05:30வணக்கம் சகோதரரே
தாங்கள் பதிவுக்கு முதலில் வருகை த...வணக்கம் சகோதரரே<br /><br />தாங்கள் பதிவுக்கு முதலில் வருகை தந்தமைக்கும், வந்து தந்த நல்லதொரு கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />இஞ்சி தொக்குதான்.. நான்தான் மாறுபாடாக இஞ்சி புளிக்காய்ச்சல் என பெயர் சூட்டியுள்ளேன். பதிவை ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோ. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-88345853524089995302021-05-07T17:42:08.243+05:302021-05-07T17:42:08.243+05:30புளிக் காய்ச்சல்.. புளிக்கே காய்ச்சல்!..
நல்ல செய்...புளிக் காய்ச்சல்.. புளிக்கே காய்ச்சல்!..<br />நல்ல செய்முறை... <br /><br />வையம் முழுதும் இறையருள் பெருகட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com