tag:blogger.com,1999:blog-8615023340915899943.post8644702652094280604..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: மஹாபாரதம் உணர்த்திய உண்மைகள்.... Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-57064506763907856422018-05-02T21:46:48.408+05:302018-05-02T21:46:48.408+05:30வணக்கம் சகோதரி
/நான் என்னிடம் யாராவது நீ செய்வது...வணக்கம் சகோதரி <br /><br />/நான் என்னிடம் யாராவது நீ செய்வது ரொம்பப் புண்ணியச் செயல், உன் பிள்ளை நன்றாக இருப்பான் என்று சொல்லுவதுண்டு. ஆனால் என் சிந்தனை வேறு. அதையுமே நாம் புண்ணியம் எதிர்பார்த்துச் செய்தால் அது எப்படி நல்ல செயல் என்று தோன்றும். எனவே நான் எதிர்பார்த்து நாளை நமக்கு நல்லது நடக்கும் அடுத்த ஜென்மத்தில் நலல்து நடக்கும் என்று நினைத்துச் செய்வதில்லை. என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன். /<Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-53002719328464900742018-05-02T21:26:18.691+05:302018-05-02T21:26:18.691+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் இருவரின் வருகைக்கும் கருத...வணக்கம் சகோதரரே <br /><br />தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />ரசித்து படித்ததற்கும், /மகாபாரதக் கருத்துகள் ஒவ்வொரு பாத்திரமும் கற்றுக் கொடுக்கும் பாடம் அருமை சகோ/ என்ற பாராட்டிற்கும் என மனமுவந்த நன்றிகள் சகோ.... <br />இருவரும் சேர்ந்து வந்து தந்த கருத்துக்களுக்கு மனமகிழ்ச்சியடைகிறேன்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-74707086790397887862018-04-29T16:15:48.354+05:302018-04-29T16:15:48.354+05:30/ கடமையை செய்யும் போதே மனசு அடுத்ததாக பலன் ஏதாவது .../ கடமையை செய்யும் போதே மனசு அடுத்ததாக பலன் ஏதாவது இருக்கிறதா,.... இல்லையா......என்ற சிந்திக்க ஆரம்பிக்கும் போதே அச்செயல் கடனாகி விடுகிறது.//<br />உண்மை உண்மை. நான் என்னிடம் யாராவது நீ செய்வது ரொம்பப் புண்ணியச் செயல், உன் பிள்ளை நன்றாக இருப்பான் என்று சொல்லுவதுண்டு. ஆனால் என் சிந்தனை வேறு. அதையுமே நாம் புண்ணியம் எதிர்பார்த்துச் செய்தால் அது எப்படி நல்ல செயல் என்று தோன்றும். எனவே நான் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-59072712673010674862018-04-29T16:12:57.391+05:302018-04-29T16:12:57.391+05:30அருமையான பதிவு. ஒவ்வொரு வரியும் அருமை. மனதில் நிறு...அருமையான பதிவு. ஒவ்வொரு வரியும் அருமை. மனதில் நிறுத்த வேண்டியய்வை<br /> மகாபாரதக் கருத்துகள் ஒவ்வொரு பாத்திரமும் கற்றுக் கொடுக்கும் பாடம் அருமை சகோ<br />---இருவரின் கருத்தும்.<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-51625420776004440072018-04-28T14:42:29.910+05:302018-04-28T14:42:29.910+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் ரசித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/துரியோதனை கூட இருந்தே பழி வாங்கியவன் சகுனி - கேள்விப்படாத கோணம்.../<br />மஹா பாரதத்தில் எத்தனையோ கோணங்கள். ஒவ்வொரு அணுகுமுறைக்கும் ஒவ்வொரு உப கதைகளுடன் நீளும் பெருங்கதையிது. அதில் இது ஒரு மாறுபட்ட கோணமாயிருக்கலாம். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-84706923329137675702018-04-28T14:27:33.154+05:302018-04-28T14:27:33.154+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />/சகுனி பற்றி வேறொரு வெர்ஷன் சொல்வார்கள். துரியோதனை, கூட இருந்தே பழி வாங்கியவன் என்று!/<br /><br />ஆம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். <br />பாரதத்தில், சகுனியும், இராமாயணத்தில் கூனி என்ற மந்தரையும், முக்காலமும் உணர்ந்த ஞானிகள். அவர்கள் இல்லையேல் இதிகாசங்கள் நமக்கு கிடைத்திருக்க வாய்பில்லை. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-18401377081866458082018-04-28T09:30:13.607+05:302018-04-28T09:30:13.607+05:30அனைத்தும் ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ...அனைத்தும் ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. <br /><br />துரியோதனை கூட இருந்தே பழி வாங்கியவன் சகுனி - கேள்விப்படாத கோணம்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-77136882543487307532018-04-28T05:42:26.718+05:302018-04-28T05:42:26.718+05:30அனைத்தையும் ரசித்தேன். சகுனி பற்றி வேறொரு வெர்ஷன்...அனைத்தையும் ரசித்தேன். சகுனி பற்றி வேறொரு வெர்ஷன் சொல்வார்கள். துரியோதனை, கூட இருந்தே பழி வாங்கியவன் என்று!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-68142939031230439152018-04-26T17:13:39.964+05:302018-04-26T17:13:39.964+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.<br /><br />நன்றியுடன்.<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-58010248530737911002018-04-26T15:02:59.781+05:302018-04-26T15:02:59.781+05:30நல்ல தத்துவ மொழிகள் அருமையான தொகுப்பு நன்றி சகோ.நல்ல தத்துவ மொழிகள் அருமையான தொகுப்பு நன்றி சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-69431360141709392532018-04-26T11:44:53.115+05:302018-04-26T11:44:53.115+05:30வணக்கம் சகோதரரே
நலமா? தாங்கள் நீண்ட நாட்கள் கழித்...வணக்கம் சகோதரரே<br /><br />நலமா? தாங்கள் நீண்ட நாட்கள் கழித்து என் வலைத்தளம் வந்து கருத்து தெரிவித்து (அதுவும் முதல் வருகையாக) வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் நன்றி. <br /><br />தங்கள் தளத்தில் பதிவுகள் முன்பு போல வருவதில்லையே? கருத்துக்களும் பதில்களும் இல்லாத ஒரு தன்மையில் இருப்பதைக் கண்டேன்.கருத்துக்களை தவிர்த்து விட்டீர்களா? Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-53187779101015767562018-04-26T01:42:35.545+05:302018-04-26T01:42:35.545+05:30ஆஹா அற்புதம்
வாழ்த்துக்களுடன்..ஆஹா அற்புதம்<br />வாழ்த்துக்களுடன்..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com