tag:blogger.com,1999:blog-8615023340915899943.post8171149170027671780..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: பிராயச்சித்தம்.....( பகுதி 5)Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-60778037480191348762018-03-09T19:45:17.567+05:302018-03-09T19:45:17.567+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கதை முழுவதையும்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கதை முழுவதையும் படித்து ரசித்து தந்த கருத்துரைகளுக்கும் என நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.<br /><br />/அன்பு அது தரும் தெம்பு என்று சொல்வது உண்மை .<br />கதை அதை உணர்த்தி விட்டது.<br />ஒருநாள் தன் வளர்ப்பு மகனை காணசெல்வாள் அத்தை.<br />நம்பிக்கைதான் வாழ்க்கை.<br />தாய்மை வாழ்க!/<br /><br />அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்....என்பது போல் அன்புக்கு மறைக்கும் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-31215608215391292222018-03-09T19:23:41.817+05:302018-03-09T19:23:41.817+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.<br /><br />/அன்புக்கு இணை ஏதுமில்லை நிறைவுப்பகுதி மனநிறைவைத் தந்தது./ <br /><br />மிகுந்த மகிழ்ச்சி சகோதரரே. தங்கள் அனைவரின் ஊக்கமிகு கருத்துரைகள் என் கதைகள் எழுதும் ஆவலை மிகுந்த நம்பிக்கையுடன் தக்க வைக்கிறது. நன்றிகள்.<br /><br />மகளிர் தின வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.<br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-76034927147398030392018-03-09T09:25:06.264+05:302018-03-09T09:25:06.264+05:30அன்புக்கு இணை ஏதுமில்லை நிறைவுப்பகுதி மனநிறைவைத் த...அன்புக்கு இணை ஏதுமில்லை நிறைவுப்பகுதி மனநிறைவைத் தந்தது.<br /><br />மகளிர் தின வாழ்த்துகள் சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-69193132761980280592018-03-09T08:05:42.506+05:302018-03-09T08:05:42.506+05:30அன்பு அது தரும் தெம்பு என்று சொல்வது உண்மை .
கதை அ...அன்பு அது தரும் தெம்பு என்று சொல்வது உண்மை .<br />கதை அதை உணர்த்தி விட்டது.<br />ஒருநாள் தன் வளர்ப்பு மகனை காணசெல்வாள் அத்தை.<br />நம்பிக்கைதான் வாழ்க்கை.<br />தாய்மை வாழ்க!<br />அருமையான கதை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-83872735744573412392018-03-08T19:51:25.568+05:302018-03-08T19:51:25.568+05:30தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம்நிறைந்த...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம்நிறைந்த நன்றிகள் சகோதரி.<br /><br />தங்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-61935569150607525722018-03-08T18:32:51.828+05:302018-03-08T18:32:51.828+05:30மகளீர் தின வாழ்த்துக்கள் சகோதரி.மகளீர் தின வாழ்த்துக்கள் சகோதரி.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-16241601047915126532018-03-08T13:37:06.186+05:302018-03-08T13:37:06.186+05:30வணக்கம் சகோதரரே
தங்களின் வருகைக்கும், கருத்துக்கள...வணக்கம் சகோதரரே<br /><br />தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும்,மனம் நிறைந்த பாராட்டிற்கும் என் மகிழ்ச்சி கலந்த இதய பூர்வமான நன்றிகள்.<br /><br />/நெஞ்சு நிறைய பாரத்தை வச்சிகிட்டு பலர் இவ்வாறாக வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.../ நூறு சதவிகிதம் உண்மையான வார்த்தைகள். நான் முதல் பகுதியில் குறிப்பிட்ட சொந்தங்களில் ஒருவரின் வாழ்வி்ல் இதே நிகழ்வுகள் வர அவர்கள் தாங்கள் குறிப்பிட்டபடிதான் வாழ்க்கையைKamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-80999315872809292722018-03-08T13:16:06.746+05:302018-03-08T13:16:06.746+05:30வணக்கம் சகோதரரே
தாங்கள் உடனடியாக முதல் வருகை தந்த...வணக்கம் சகோதரரே<br /><br />தாங்கள் உடனடியாக முதல் வருகை தந்து விளக்கமான கருத்துரை இட்டு நான் எழுதிய கதையின் முடிவை பாராட்டியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள். கதைகள் எழுத எனக்கு நிறைய ஆசை.ஆனா்ல் சுருக்கமாக எழுதாமல் வழ வழவென்று எழுதுகிறேன். தங்களைப் போன்றோரின் ஊக்கமிகு கருத்துரையினால்,சிறப்பாக எழுத வேண்டுமென்ற எண்ணம் வருகிறது. பொறுமையாக வாசித்து தந்த கருத்துரைக்கும, பாராட்டிற்கும் மீண்டும் நன்றிகள்.<Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-51932355062977379952018-03-08T11:53:00.182+05:302018-03-08T11:53:00.182+05:30நெஞ்சு நிறைய பாரத்தை வச்சிகிட்டு பலர் இவ்வாறாக வாழ...நெஞ்சு நிறைய பாரத்தை வச்சிகிட்டு பலர் இவ்வாறாக வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.....கனவையெல்லாம் அப்பாவிற்கு பதிலா நான் நிறைவேத்தி வைக்கிறேன் என்று இவன் கூறிவிட்டான்....ஆனால் பலருக்கு இவ்வாறு அமைவதில்லை. கதையின் ஓட்டத்தை முழுமையாக ரசித்தேன். ஏதோ நம் வீட்டில் நடப்பதுபோன்ற உணர்வினை இறுதிவரை தக்கவைத்த உங்களின் பாணி அருமை. வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-70401868358845091052018-03-08T05:56:50.132+05:302018-03-08T05:56:50.132+05:30மிகவும் அருமை. செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாய்ச் ...மிகவும் அருமை. செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாய்ச் சென்ற இடங்கள் உண்டு. சில சமயம் நம் குணம் நாமே அறிய மாட்டோம். பிறர் சொல்லித்தான் தெரியும். அதுபோல பார்வதியின் குணம் பற்றி மற்றவர்கள் சொல்வது இருக்கிறது - உணர்ச்சிகளையும், சோகங்களையும் தன்னுள் மறைத்தபடி இயல்பாய் இருப்பதுபோல வளைய வருவது.<br /><br />மொத்தத்தில் அருமை. நல்ல முடிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com