tag:blogger.com,1999:blog-8615023340915899943.post7773664980039680257..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: நினைவுகள்....Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-2461895420267826492018-06-26T17:12:01.646+05:302018-06-26T17:12:01.646+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி <br /><br />எனக்கு முன்னையே எ. பியை பற்றி அனைவரும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருந்தது அறிந்ததே சகோதரி. நானும் என பங்குக்கு என மனதில் பட்டதை சொன்னேன். ஆக அனைவரும் ஒரே கருத்தைத்தான் கருத்தைத்தான் ஆமோதித்திருக்கிறோம். அதற்கு ஒரு ஹைஃபைவ் சகோ. 1976 கல்லூரி சமயம்.. யாருக்கு? என்னை நீங்கள் எப்படி Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-44283518116108080312018-06-25T05:34:03.170+05:302018-06-25T05:34:03.170+05:30நீங்கள் எபி பற்றி சொல்லியிருப்பது அப்படியே உண்மை!!...நீங்கள் எபி பற்றி சொல்லியிருப்பது அப்படியே உண்மை!!! அருமை சகோதரி. எல்லோருக்கும் அதே ஃபீல் ...என் மகனிடமும் சொல்வதுண்டு....எபியிலும் ஸ்ரீராம் இதைச் சொல்லியிருந்தாரே!!! ஹைஃபைவ் சகோ!!! நீங்கள் என்னைவிட பெரியவர் என்றே தோன்றுகிறது 1976 கல்லூரி சமயம் என்றால்...எனவே இனி நீங்கள் எனக்கு கமலாக்கா....ஓகேயா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-18154460401929232252018-06-21T05:59:11.698+05:302018-06-21T05:59:11.698+05:30ஸ்ரீராம் ஹைஃபைவ். இதே கருத்தைத்தான் எபி யில் கூட க...ஸ்ரீராம் ஹைஃபைவ். இதே கருத்தைத்தான் எபி யில் கூட கூட்டுக்குடும்பம் கேள்வி பதிலில் சொல்லியிருந்த நினைவு. <br /><br />எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் சாத்தியமில்லை இப்போதைய காலக்கட்டத்தில்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-75047436757967459862018-06-19T16:51:04.080+05:302018-06-19T16:51:04.080+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.<br /><br />அன்று என் தளம் வந்து கருத்தளிக்க இயலாமல் போனாலும். இன்று மீண்டும் எனக்காக வந்து நல்லதொரு கருத்தினை சொன்னதற்கு மிகவும் மகிழ்ச்சி சகோதரி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-30985121321840125732018-06-19T08:09:21.479+05:302018-06-19T08:09:21.479+05:30கூட்டுக் குடும்பம் இப்போது குறைந்து விட்டது....
அ...கூட்டுக் குடும்பம் இப்போது குறைந்து விட்டது....<br /><br />அழகாக சொல்லி இருக்கீங்க...கமலா...<br /><br />மீண்டும் இப்போது தான் வந்தேன்.....அன்று முயன்று திரும்பிவிட்டேன்.<br />இன்று கருத்து வெளியிட முடிகிறது....<br /><br />நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-27981156135928933782018-06-18T22:40:09.510+05:302018-06-18T22:40:09.510+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தங்களின் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.<br />தங்களது கருத்துக்கள் என் எழுத்தை மென்மேலும் செம்மையாக்கும் என நம்புகிறேன். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-80584855411516983132018-06-17T19:05:05.520+05:302018-06-17T19:05:05.520+05:30கூட்டுக் குடும்பம் பற்றி மிகச் சிறப்பாகச் சொல்லி இ...கூட்டுக் குடும்பம் பற்றி மிகச் சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஜி. வாழ்த்துகள். <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-78791437262882453752018-06-15T07:39:50.616+05:302018-06-15T07:39:50.616+05:30தங்களன்பிற்கு மிக்க நன்றி...
வாழ்க நலம்...தங்களன்பிற்கு மிக்க நன்றி...<br /><br />வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-69985310913265345752018-06-14T21:05:17.777+05:302018-06-14T21:05:17.777+05:30சிந்தனையா? என்று வருவதற்கு பதில் வார்த்தைப் பிழை வ...சிந்தனையா? என்று வருவதற்கு பதில் வார்த்தைப் பிழை வந்து விட்டது. வருந்துகிறேன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-23177347920401037142018-06-14T21:02:56.197+05:302018-06-14T21:02:56.197+05:30வணக்கம் சகோதரரே
/பொதுவான ஹால். அதில் எல்லோரும் கூ...வணக்கம் சகோதரரே<br /><br />/பொதுவான ஹால். அதில் எல்லோரும் கூடமுடியும். சமையல் பொது. சமைப்பது ரொட்டேஷனில்.. ஒருவருக்கு உடம்பு சரி இல்லை என்றாலோ, ஒரு குடும்பம் ஊர் செல்லவேண்டும் என்றாலோ சேர்ந்திருப்பதால் தைரியமாக இருக்கலாம்.<br /><br />இப்படி ஓர் கனவு இருந்தது. வசதிகளும் வரவில்லை; வாய்ப்புகளும் வரவில்லை/<br /><br />மிகவும் அழகாக நான் என மனதில் கட்டியுள்ள கோட்டையை விவரித்துள்ளீர்கள். எனக்கும் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-46526911606338260452018-06-14T20:52:29.654+05:302018-06-14T20:52:29.654+05:30வணக்கம் சகோதரி
வட மாநிலங்களில் கூட்டுக்குடும்பம் ...வணக்கம் சகோதரி<br /><br />வட மாநிலங்களில் கூட்டுக்குடும்பம் இன்னமும் இருக்கிறதென்று நானும் கேள்விபட்டுள்ளேன். பெரியவர்களை பார்த்ததும் சட்டென காலை தொட்டு ஆசிர்வாதம் பெறுவது இதெல்லாம் அவர்களின் பழக்கமும் கூட.. மிகவும் அருமையாக அவர்களின் நிலை குறித்து விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-72459143198045949072018-06-14T20:37:42.363+05:302018-06-14T20:37:42.363+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/நானும் அப்படி நினைப்பேன்.<br />திருமதி .இராஜராஜேஸ்வரி என்ற தெய்வீக பதிவாளர் இறந்த போது அவர் மகன் அவர் வலைத்தளத்தில் அறிவித்தார். /<br /><br />தங்களுக்கும் என் சிந்தனை தாக்கங்களை கொடுத்திருப்பதை அறிந்து வருத்தமாக இருந்தது. உணர்ச்சி வசப்பட்ட நிலையில் என் வரிகள் வந்துள்ளன என நீங்கள் சொன்னது Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-34488553716372650182018-06-14T20:05:36.717+05:302018-06-14T20:05:36.717+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/உங்கள் பதிவின் கடைசிப் பத்தி. நானும் நினைப்பேன். ஆனால் எங்க வீட்டில் நானே சொன்னால் தான் உண்டு! :)))) எல்லோரையும் பத்தித் தெரியும்னாலும் கணினியில் தெரிவிக்கும்படி யாருக்கும் அதில் பழக்கம் இல்லை. குழந்தைகள் எங்கோ இருக்காங்க! அவங்களுக்கே யார் தெரிவிப்பது என்னும் கேள்வி விஸ்வரூபம் எடுத்து Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-61858989902707954392018-06-14T19:37:22.074+05:302018-06-14T19:37:22.074+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />தாங்கள் வாழ்ந்த கூட்டுக் குடும்பம் பற்றி கூறி அதன் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.<br /><br />/அங்கும் இங்கும் அலைபோலே - தினம்<br />ஆடிடும் மானிடர் வாழ்விலே<br />எங்கே நடக்கும் எது நடக்கும் - அது<br />எங்கே முடியும் யாரறிவார்?./<br />அருமையான கருத்து மிகுந்த Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-86000572614939780712018-06-14T19:00:59.491+05:302018-06-14T19:00:59.491+05:30வணக்கம் வருண் சகோதரரே
தங்கள் முதல் வருகைக்கும் கர...வணக்கம் வருண் சகோதரரே<br /><br />தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />/தாங்கள் கூறியிருப்பதெல்லாம் உண்மை. மிக அழகாக விபரமாக கூறியுள்ளீர்கள். <br /><br />கூட்டுக்குடும்பத்தில் மருமகளுக்கு பிரச்சின என்றால் "ப்ளேம்" பண்ண மாமியார், நாத்தனார், ஓரகத்தினு பலர் இருப்பாங்க. அது ஒரு வகையில் கணவன் மனைவி உறவை உடைக்காமல் இருக்க உதவியது, ஏன் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-72765063506246870682018-06-14T16:30:10.362+05:302018-06-14T16:30:10.362+05:30கூட்டுக் குடும்பத்தைப் பெருமைப்படுத்தி இருக்கின்றீ...கூட்டுக் குடும்பத்தைப் பெருமைப்படுத்தி இருக்கின்றீர்கள்...<br /><br />என் தந்தையின் இளமை கூட்டுக் குடும்பத்தில்..<br /><br />வேலை கல்யாணம் பிற ஊர்களில் வேலை என்றானதும்<br />திரும்ப யாரும் ஒன்று சேரவே இல்லை..<br /><br />ஆனாலும் நான் தம்பி தங்கைகளுடன் வளர்ந்தேன்..<br />என் பிள்ளைகளுக்கு அம்மாதிரியான சூழல் அமையவில்லை...<br /><br />அங்கும் இங்கும் அலைபோலே - தினம்<br />ஆடிடும் மானிடர் வாழ்விலே<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-71408739586238036352018-06-14T13:12:04.214+05:302018-06-14T13:12:04.214+05:30வணக்கம் சகோதரி
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />/கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்கள் உண்மையான பெரியவர்களாகப் பெருந்தன்மையுடன் இருந்தாலே அதில் நிம்மதி கிடைக்கும். இல்லை எனில் ஒருவரே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஆகவே தலைமை தாங்கும் பெரியோர் திடமாக உறுதியாக எல்லா முடிவுகளையும் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-51631388563134065212018-06-14T06:52:39.336+05:302018-06-14T06:52:39.336+05:30உங்கள் பதிவின் கடைசிப் பத்தி. நானும் நினைப்பேன். ஆ...உங்கள் பதிவின் கடைசிப் பத்தி. நானும் நினைப்பேன். ஆனால் எங்க வீட்டில் நானே சொன்னால் தான் உண்டு! :)))) எல்லோரையும் பத்தித் தெரியும்னாலும் கணினியில் தெரிவிக்கும்படி யாருக்கும் அதில் பழக்கம் இல்லை. குழந்தைகள் எங்கோ இருக்காங்க! அவங்களுக்கே யார் தெரிவிப்பது என்னும் கேள்வி விஸ்வரூபம் எடுத்து நிற்கும்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-34077244897968306322018-06-14T06:49:35.267+05:302018-06-14T06:49:35.267+05:30கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்கள் உண்மையான பெரியவ...கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்கள் உண்மையான பெரியவர்களாகப் பெருந்தன்மையுடன் இருந்தாலே அதில் நிம்மதி கிடைக்கும். இல்லை எனில் ஒருவரே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஆகவே தலைமை தாங்கும் பெரியோர் திடமாக உறுதியாக எல்லா முடிவுகளையும் பாரபட்சமில்லாமல் எடுக்கும்படி இருக்க வேண்டும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-21344119158624476442018-06-14T06:46:14.999+05:302018-06-14T06:46:14.999+05:30 வட மாநிலங்களில் இப்போதும் இருக்கு! அங்கெல்லாம் பர... வட மாநிலங்களில் இப்போதும் இருக்கு! அங்கெல்லாம் பரம்பரையாகவே இம்மாதிரி வாழ்க்கை தான். அப்பா, அம்மா தனியாக இருப்பார்கள். ஒவ்வொரு பிள்ளை குடும்பத்துக்கும் ஒரு போர்ஷன். தனித் தனிச் சமையல், அப்பா, அம்மா விரும்பினால் தனியாக சமைத்துக் கொள்வார்கள். இல்லை எனில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பிள்ளை வீட்டில்! மொத்த வருமானத்தையும் அந்த அந்தக் குடும்ப நபர்களுக்கு ஏற்றவகையில் பிரித்துக் கொடுப்பார்கள். திருமணம் போன்ற Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-64569435668443580532018-06-14T05:45:07.069+05:302018-06-14T05:45:07.069+05:30தேநீர்க்குளியல் அதிரா!தேநீர்க்குளியல் அதிரா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-31991144730041804372018-06-14T05:44:06.304+05:302018-06-14T05:44:06.304+05:30//கூட்டுக்குடும்பத்தில் மருமகளுக்கு பிரச்சின என்றா...//கூட்டுக்குடும்பத்தில் மருமகளுக்கு பிரச்சின என்றால் "ப்ளேம்" பண்ண மாமியார், நாத்தனார், ஓரகத்தினு பலர் இருப்பாங்க. அது ஒரு வகையில் கணவன் மனைவி உறவை உடைக்காமல் இருக்க உதவியது, ஏன் பலப்படுத்தியதுனுகூட சொல்லலாம். இப்போ என்னனா கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்க வேண்டியதுதான். ப்ளேம் பண்ண வேற ஆள் கிடையாது. அதனால் இவர்கள் உறவு எளிதில் உடைகிறது. விவாகரத்துனு வந்து நிற்கிறது. //<ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-13463588620970199422018-06-14T02:54:21.116+05:302018-06-14T02:54:21.116+05:30இப்போ பார்த்தீங்கனா, பொதுகாக, மனநிலைக் கோளாரு உள்ள...இப்போ பார்த்தீங்கனா, பொதுகாக, மனநிலைக் கோளாரு உள்ளவர்கள், குடிகாரர்கள் எல்லாம் அதிகமாயிட்டாங்க. டைவோர்ஸ் அதிகமாகிறது. இல்லீகல் அஃபைர்ஸ்ம் அதிகமாகிவிட்டது. ப்ரி மாரிட்டல் செக்ஸ் அதிகமாகிவிட்டது. என்னைக்கேட்டால் இதெல்லாம் தனிக்குடித்தனத்தால் வந்த விளைவுதான். <br /><br />க்ரிஸ்டியானிட்டில சொல்லுவாங்க, நாம் தனியாக இருக்கும்போதுதான் நிறைய தவறு செய்வோம். அதனால் தனியாக இருக்கும் போது கடவுள் நம்கமுடன் வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-27296682076259951422018-06-14T02:25:44.643+05:302018-06-14T02:25:44.643+05:30/// என்போன்ற குழந்தைகள்வரை///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.../// என்போன்ற குழந்தைகள்வரை///<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹையோ ஹையோ கமலா சிஸ்டர் என் கையை விடுங்கோ என்னைத்தடுக்காதீங்கோ:)).. உங்கட புளொக்கில் வச்சே இப்பவே டீக்குளிக்கிறேன்ன்ன்ன்:)) இதை எல்லாம் படிக்கவோ இந்த உசிர் இன்னும் என் உடம்பில இருக்குதூஊஊஊஊஊ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-87228178049869316122018-06-13T23:57:53.964+05:302018-06-13T23:57:53.964+05:30வணக்கம் சகோதரரே
/என்னவோ சொல்லிக்கொண்டு வருகிறீர்...வணக்கம் சகோதரரே <br /><br />/என்னவோ சொல்லிக்கொண்டு வருகிறீர்களே என்று பார்த்தால் நம் குடும்பத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள். உண்மைதான். வெவ்வேறு நாடு வெவேறு இடம், முகம் தெரியாத உறவுகள் என்றாலும் அன்பாலேயே இணைந்திருக்கிறோம். உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு, இல்லை இல்லை நமக்கு இன்னும் உற்சாக டானிக்காய் அமையும்./<br /><br />கூட்டுக் குடும்பங்களை குறித்து எழுதும் போது தற்சமயம் கூட்டுக் குடும்பமாய்Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com