tag:blogger.com,1999:blog-8615023340915899943.post7461710024273681470..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: தந்தையின் தனித்துவம்....Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-79641259534415328792018-01-23T23:49:53.620+05:302018-01-23T23:49:53.620+05:30வணக்கம் சகோதரரே
என் வலைத்தளத்திற்கு தாங்கள் முதல்...வணக்கம் சகோதரரே<br /><br />என் வலைத்தளத்திற்கு தாங்கள் முதல் வருகை தந்து கருத்து தெரிவித்திருப்பது குறித்து மகிழ்வும் பெருமிதமும் அடைகிறேன்.<br /><br />தந்தையின் பாசம் எப்படி உள்ளார்ந்ததோ, அதே போல்தான் குழந்தைகளுக்கும் தந்தை மீது இருக்கும் பாசமும் என்று சில <br />சமயம் நினைத்ததுண்டு.(காரணம் அவர் நம் நல் வாழ்விற்காக காட்டும கண்டிப்பாக கூட இருக்கலாம்.)எந்த ஒரு மனிதனும் தான் தந்தையாகும் போது அந்த Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-61488014512197860812018-01-23T20:31:18.098+05:302018-01-23T20:31:18.098+05:30நீங்கள் எழுதியது இதமாக இருக்கிறது.அப்பாவைப்பற்றி எ...நீங்கள் எழுதியது இதமாக இருக்கிறது.அப்பாவைப்பற்றி எழுதுவோர் குறைவு. ஏனென்று தெரியவில்லை. <br /><br />அம்மா கண்கண்ட தெய்வம். அப்பா அடுத்த உலகத்து ஜீவனோ என்னமோ? கண்முன்னே இருந்தும் கண்டுகொள்ளப்படாத அப்பாவி. <br />ஆனால் பொதுவாக பெண்குழந்தைகள் அப்பாவை நினைத்து உருகுகிறார்கள். அதற்குமேல் அப்பாக்களுக்கு வேறென்ன வேண்டும்! ஆனால் அவர் ஆண்குழந்தைகளாகவே பெற்றிருந்தால், அதில் யாராவது ஓரிருவர் இவரைப்பற்றிக் ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-47867621872999140722018-01-19T23:42:04.387+05:302018-01-19T23:42:04.387+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் உடனடி வருகைக்கும் விளக்கமா...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் உடனடி வருகைக்கும் விளக்கமான கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br />அப்பாவின் பாசம் என்றுமே வெளிக்காட்டாத உள்ளார்ந்த பாசம்.அதை புரிந்து கொள்ள நாம் தவறிய காலங்கள் திரும்பவும் என்றுமே கிடைக்காத பொன்னான சந்தர்பங்கள் இல்லையா? என் கருத்தை ஆமோதித்து தாங்கள் பதில் கருத்திட்டது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.நன்றி!<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-69127622412685111342018-01-19T23:28:01.840+05:302018-01-19T23:28:01.840+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br />அன்னை தந்தை இருவரின் பாசங்களுக்கு ஈடு இணை கிடையாது. உண்மைதான்.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன்.<br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-44301910401754741702018-01-19T08:41:05.577+05:302018-01-19T08:41:05.577+05:30உண்மை அப்பாவுக்கு போலியாக இருக்கத் தெரியாது.
பலரு...உண்மை அப்பாவுக்கு போலியாக இருக்கத் தெரியாது.<br /><br />பலரும் அப்பாவை புரிந்து கொள்ளும்போது அவர் கண்ணாடிக்குள் சிறையில் இருக்கிறார் புகைப்படமாய்...<br /><br />நீங்கள் படித்த விடயம் மனதை கலங்க வைத்தது.<br />நமது இந்நிலையை உணர்ந்தால் எந்நாளும் தந்தையர் தினமே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-83898450358839579212018-01-19T08:25:56.337+05:302018-01-19T08:25:56.337+05:30பாசம் என்பதற்கு இணை பாசமே. அது யாராக இருந்தாலும். ...பாசம் என்பதற்கு இணை பாசமே. அது யாராக இருந்தாலும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com