tag:blogger.com,1999:blog-8615023340915899943.post6898438573877111505..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: கதம்ப புகைப்படங்கள்.. Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-41784679305326139822019-08-09T17:01:55.057+05:302019-08-09T17:01:55.057+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />பதிவில் ஒவ்வொன்றையும் ரசித்து இயற்கையின் அழகிய காட்சிகளிது என்று பாராட்டி கருத்து தந்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி. தாங்கள் என் தளத்திற்கு வருகை தந்து கருத்துப்பதிந்திருப்பது என்னை மிகவும் மகிழ்வடையச் வைக்கிறது. நான் சற்று தாமதமாக பதில் தந்தமைக்கு மன்னிக்கவும். மிக்க நன்றி.<br /><br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-64434544061737131252019-08-07T16:41:49.330+05:302019-08-07T16:41:49.330+05:30நீலவானமும்,மழையும்,ஒதுங்கும் புள்ளினங்கள்,சிங்கராஜ...நீலவானமும்,மழையும்,ஒதுங்கும் புள்ளினங்கள்,சிங்கராஜாவின் ஏக்கம்,எனவிரிந்து ,'இயற்கையின் அழகிய காட்சிகள் நிறைந்து நிற்தின்றன.ரனமாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-85890064148583939722019-07-05T19:53:04.965+05:302019-07-05T19:53:04.965+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் <br /><br />பஞ்சுப் பொதிகளென மேகங்களை ரசித்தமைக்கு மகிழ்ச்சி சகோதரி. <br /><br />சிங்க நடை போடு என்றாலும், அது சிகரத்தில் இல்லாமல் கூண்டுக்குள் எண்ணி நாலடி.. திருப்பி நாலடி.. பாவந்தான் சிங்கராஜா இல்லையா? <br /><br />ஆம் பனேர்கட்டாதான்.. அங்கு முதலில் போனது லயன் சஃபாரிதான். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-26507489481060291112019-07-05T19:32:33.746+05:302019-07-05T19:32:33.746+05:30வணக்கம் சகோக்கள் இருவருக்கும்
தங்கள் இருவரின் வர...வணக்கம் சகோக்கள் இருவருக்கும் <br /><br />தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />படங்கள் அழகாக இருக்கின்றன என்று ரசித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி சகோதரரே. <br /><br />கழுவிய பித்தளை தாம்பாளமாய் ஜொலிக்கும் சூரியனையும், பூக்கள் அத்தனையையும், பச்சை நிறத்திருமேனியையும் ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் சகோதரி.<br /><br />தங்கள் இருவரின் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-91719073814640817942019-06-30T15:49:20.468+05:302019-06-30T15:49:20.468+05:30அந்த நீல வானில் ஓடையில் தவழ்ந்து செல்லும் பஞ்சுப் ...அந்த நீல வானில் ஓடையில் தவழ்ந்து செல்லும் பஞ்சுப் பொதிகள் அட்டகாசம்!<br /><br />சிங்க நடை வீடியோ சூப்பர் என்றாலும் ராஜா பாவம் இப்படிக் கூண்டிற்குள்...<br /><br />பனேர்கட்டாவா அக்கா? அங்கு லயன் சஃபாரி உண்டே...போனீங்களா நன்றாக இருக்கும்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-23189857303822839932019-06-30T15:45:13.789+05:302019-06-30T15:45:13.789+05:30படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன அதற்கான உங...படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன அதற்கான உங்கள் கற்பனை வரிகளும் சிறப்பு.<br /><br />துளசிதரன்<br /><br />கமலாக்கா எல்லாப் படங்களுமே அட்டகாசம். எனக்கு சூரியன் பற்றிய படங்களிம் மனதை மிகவும் கவர்ந்த படம் அந்த தூரத்தில் தெரியும் மரங்கள் அழகான வர்ணத்தில் வானம் ஏரித் தண்ணீர் என்ற //கழுவிய பித்தளைத் தாம்பாளமாய்// ஹா ஹா அந்தப் படம்...<br /><br />அப்புறம் பூக்கள் எல்லாமே அழகு அந்தப் பச்சைத் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-75351654403058528342019-06-27T14:19:50.752+05:302019-06-27T14:19:50.752+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி. <br /><br />ஆகா.. அருமையான கவிதைகளாக தந்த கருத்துரைகளை கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.என் பதிவுகளுக்கு தொடர்ந்து வந்து ஆதரவு தந்திடும் வேண்டுகின்றேன்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-66357642616242401592019-06-27T11:02:48.281+05:302019-06-27T11:02:48.281+05:30மிக அருமையான காட்சிகள் மா..
நீல வண்ண வான் கடலில் ...மிக அருமையான காட்சிகள் மா..<br /><br />நீல வண்ண வான் கடலில் <br />வெண் படகாய் மேகங்கள் ...<br /><br /><br />சூரியனும் , தென்னை மரங்களும், <br />நீரும் எற்றும் அலுக்காத <br />இயற்கையின் கொடை...<br /><br />வண்ண வண்ண பூக்கள் <br />மனதிற்கு இதமாக ...<br /><br />மூங்கில் மரங்கள் <br />கப்பன் பார்க்கின் வழித்தடங்கள் ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-55781750772109399342019-06-26T18:45:28.640+05:302019-06-26T18:45:28.640+05:30வணக்கம் சகோதரி
தங்கள் முதல் வரவுக்கு மிக்க மகிழ்ச...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் முதல் வரவுக்கு மிக்க மகிழ்ச்சி. <br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />தங்களுடைய பாராட்டுதலுக்கு மிக்வும் சந்தோஷம் அடைகிறேன். எனது பதிவுகளுக்கு தொடர்ந்து வந்து ஆதரவு தரவும் வேண்டுகிறேன்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-81944733566335638962019-06-26T18:41:33.333+05:302019-06-26T18:41:33.333+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />பதிவின் படங்கள் மனதை கவர்ந்தன என்ற ஊக்கம் மிகுந்த கருத்துக்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-39513741258003854542019-06-26T13:03:44.559+05:302019-06-26T13:03:44.559+05:30அழகியபடங்களும் வர்ணனைகளும்.அழகியபடங்களும் வர்ணனைகளும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-54844429047709440332019-06-26T11:07:37.792+05:302019-06-26T11:07:37.792+05:30படங்கள் மனதை கவர்ந்தன...படங்கள் மனதை கவர்ந்தன...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-804640342152441792019-06-26T09:39:56.735+05:302019-06-26T09:39:56.735+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />புகைப்படங்களை ரசித்து நல்லதொரு கருத்தை தந்தமை கண்டு மிகுந்த மகிழ்வடைகிறேன். தங்களுடைய ஊக்கம் மிக்க கருத்துரைகள் என் எழுத்தார்வத்தை என்றுமே தக்க வைக்கும் என நம்புகிறேன். தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-78092832431798253202019-06-26T06:55:57.394+05:302019-06-26T06:55:57.394+05:30ரசனையான, கண்ணைக்கவர்கின்ற புகைப்படங்கள்.ரசனையான, கண்ணைக்கவர்கின்ற புகைப்படங்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-19251484026954997102019-06-25T23:08:29.230+05:302019-06-25T23:08:29.230+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />படங்களை ரசித்து குறிப்பிட்டிருப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். <br /><br />இரண்டாவது இங்குதான் எடுத்தேன். ஏழாவது (அதாவது பித்தளை தாம்பாளச் சூரியன்) நம் நெல்லையில் தாம்பிரவருணி ஆற்றங்கரையில் எடுத்தது. அங்கு இயற்கை கொஞ்சும் இடங்கள் நிறைய உள்ளன.(தாங்கள் அறியாததா.!) <br /><br />வெண்மை நிறம்Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-86140185917900569662019-06-25T22:42:26.293+05:302019-06-25T22:42:26.293+05:30இரண்டாவது மற்றும் ஏழாவது படங்கள் மிக அருமையா இருக்...இரண்டாவது மற்றும் ஏழாவது படங்கள் மிக அருமையா இருக்கு.<br /><br />வெண்மை நிறம் அவன் திருவுள்ளம் - சிற்பமும் ரசிக்கும்படி இருந்தது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-74269013559988955852019-06-25T22:30:18.781+05:302019-06-25T22:30:18.781+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/கூண்டில் அடைத்து என்ன பார்வை திறந்து விட்டு ரசிக்க சொல்கிறதா?<br />நல்ல ஆசைதான். /<br /><br />ஹா.. ஹா. ஹா. சும்மா ஒரு கற்பனைக்குதான் அப்படி எழுதினேன் சகோதரி. கூண்டை அடைத்து விட்டு என்ன பார்வை என்கிறதோ? திறந்தால் நம் கதி அதோகதிதான்.. சுறுசுறுப்பில்லாமல் நடை பயிலும் சிங்கராஜா கூண்டிலிருந்து Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-89398303650798939902019-06-25T21:44:40.940+05:302019-06-25T21:44:40.940+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />படங்கள் அழகானவை எனப் பாராட்டி, வர்ணனைகளை மனம் விட்டு ரசித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது சகோ. <br /><br />காணொளி கண்டதற்கும் மிக்க சந்தோஷமாக உள்ளது. தங்களைப் போன்றோரின் ஊக்கமிகு கருத்துக்கள் என்னை இன்னமும் எழுத வைக்கும் என நம்புகிறேன். தங்களுடைய பாராட்டுகளுக்கு என் மனம் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-27634074137204783272019-06-25T21:32:51.653+05:302019-06-25T21:32:51.653+05:30வணக்கம் சகோதரி
தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />படங்கள் ஒவ்வொரு கதைகளை சொல்லியதை பார்த்து,கேட்டு, ரசித்தமைக்கு ரொம்ப சந்தோஷம் சகோதரி.தங்களது ஊக்கமிக்க கருத்துக்கள் என்னை மிகவும் உற்சாகம் கொள்ளச் செய்கின்றன.<br /><br />குருவி அன்று வந்து ஒடுங்கி அமர்ந்து கொண்டது. நிறைய படம் எடுத்தால் பறந்து விடும் என்ற எண்ணத்தில் எடுக்கவில்லை. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-2344986453419062242019-06-25T21:25:31.683+05:302019-06-25T21:25:31.683+05:30அழகிய படங்களும், அதன் வர்ணனைகளும் ஸூப்பர் சகோ.
கா...அழகிய படங்களும், அதன் வர்ணனைகளும் ஸூப்பர் சகோ.<br /><br />காணொளியில் சிங்கராஜாவையும் கண்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-50135180469142478312019-06-25T21:08:19.049+05:302019-06-25T21:08:19.049+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br />/<br />சிறைப்பட்டுள்ள செய்ங்க ராஜாவைப் பார்தாலேபாவமாக இருக்கிறது/<br /><br />ஆமாம்.. அன்று மிருக காட்சி சாலையில் புகைப்படம் எடுக்கும் போது எனக்கும் பாவமாக இருந்தது. ஒரு சுறுசுறுப்பே இல்லாத மாதிரி நடந்து வந்து போய்க் கொண்டிருந்தது. இதுவும் போன வருடம் எடுத்த புகைப்படங்கள். ஒன்றுக்கொன்று Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-41382014636394342992019-06-25T20:55:02.192+05:302019-06-25T20:55:02.192+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />பாடல் தேர்வில், நினைவில், தங்களை வெல்ல முடியுமா?நீங்கள் கேட்டதும், படம் அதுதானா என எனக்கு லேசாக சந்தேகம் வந்து கூகுளை நாட வெள்ளி பாடலில்...தாங்கள் தந்த படம் சரியே.! தாங்கள் வெள்ளி பாட்டில் எங்களுக்காக பதிந்து அன்றைய தினம் நானும் வந்து கருத்துக்கள் கூறியுள்ளதை பார்த்தேன். <br /><br />நீங்கள்Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-38492132374267353972019-06-25T20:40:56.522+05:302019-06-25T20:40:56.522+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />இல்லை.. நான் பெங்களூரில்தான் உள்ளேன். இங்கும் மழை குறைவுதான். ஆனால் சென்னை தூறலை விட கொஞ்சம் அதிகந்தான். இது எப்போதோ என் செல்லில் எடுத்த படங்கள். இன்றுதான் தகுந்த வசனம் பெற்று திரைப்படமாகி உள்ளது. முதலில் பார்வையிட்டு பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />நன்றியுடன் <br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-46767168372633103952019-06-25T20:33:45.427+05:302019-06-25T20:33:45.427+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />/பீதாம்பரி போட்டு விளக்கி இருப்பார்களோ!!/<br /><br />ஹா.. ஹா. ஹா.. பித்தளை போல், பளபளப்பாக செய்தவர்கள் யார்? மழை, மின்னல், இடி இவர்களின் கடும் உழைப்பாகத்தான் இருக்கும். அடுத்த முறை இவர்களிடமே கேட்டு விட்டால் போச்சு..ஹா..ஹா ஹா.நன்கு ரசித்து கருத்திட்டதற்கு மகிழ்ச்சி சகோதரரே<br />தங்கள் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-68284314261524595632019-06-25T19:59:20.918+05:302019-06-25T19:59:20.918+05:30// தினமும் ஓராயிரம் பார்வைகளை சந்திக்கிறேன். ஒன்றி...// தினமும் ஓராயிரம் பார்வைகளை சந்திக்கிறேன். ஒன்றிலும் ரசிப்புத் தன்மையே இல்லை....//<br /><br />சிங்க ராஜா சொல்வது அருமை. <br /><br />கூண்டில் அடைத்து என்ன பார்வை திறந்து விட்டு ரசிக்க சொல்கிறதா?<br />நல்ல ஆசைதான். <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com