tag:blogger.com,1999:blog-8615023340915899943.post6401556974113074269..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: குருவே சரணம். குகனே சரணம். Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-60716548860456796602022-11-05T08:24:30.339+05:302022-11-05T08:24:30.339+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />தாங்கள் வந்து பாடல்களை கேட்டு, பதிவை ரசித்தமைக்கு நன்றி. ஆனால் வீடியோவுடன் கூடிய முதல் மூன்று பாடலை கேட்க முடியவில்லை என்றதுந்தான் நானும் பதிவைப் பார்த்தேன். வருத்தமாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சரியாக இருந்தது. இன்று இப்படி ஏன் ஆகிவிட்டதென தெரியவில்லை.. சரி செய்யப் பார்க்கிறேன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-55805367675749710422022-11-04T16:31:18.747+05:302022-11-04T16:31:18.747+05:30இப்போத்தான் இந்தப் பதிவைக் கவனித்தேன். உங்கள் பதிவ...இப்போத்தான் இந்தப் பதிவைக் கவனித்தேன். உங்கள் பதிவில் முதல் மூன்று வீடியோக்கள் எனக்கு வரலை. மற்றவை அருமையான பாடல்கள். நன்கு ரசனையுடன் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். கந்த சஷ்டி அன்று முருகனைப் பார்த்துட்டும் வந்திருக்கீங்க. எனக்கெல்லாம் தொலைக்காட்சி தரிசனம் தான். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-45835145117259765922022-11-02T05:47:51.395+05:302022-11-02T05:47:51.395+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும், கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />அத்தனைப் பாடல்களையும் கேட்டு ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் நல்லதொரு கருத்துரைக்கு ம் மகிழ்வுடன் கூடிய நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-85464292701177096872022-11-01T20:02:26.594+05:302022-11-01T20:02:26.594+05:30அனைத்தும் சிறப்பான முருகன் பாடல்கள் வெகு காலத்திற்...அனைத்தும் சிறப்பான முருகன் பாடல்கள் வெகு காலத்திற்கு பிறகு கேட்க வைத்தமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-71414478888091251522022-10-31T20:41:53.196+05:302022-10-31T20:41:53.196+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும், கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />தாமதமெல்லாம் ஒன்றுமில்லை. எப்போது வேண்டுமானாலும் வந்து பாடல்களை கேட்கலாம். தங்களின் பணிகளுக்கு நடுவே வந்து கருத்தினை தந்து பாடல்களை கேட்டதற்கு நான்தான் நன்றிக் கூற வேண்டும். எங்கும் நலமே விளைக... அன்பான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரரே.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-77615518235824448532022-10-31T20:38:38.739+05:302022-10-31T20:38:38.739+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும், கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />பதிவில் பகிர்ந்த பாடல்களை ரசித்து தந்த தங்களது அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.<br /><br />ஆம்.. வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு. ஜெயமும் உண்டு. நல்ல கருத்தினை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றியும் சகோதரரே.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-5348512878981158772022-10-31T19:32:03.165+05:302022-10-31T19:32:03.165+05:30தாமதமாக வந்தமைக்கு பொறுத்துக் கொள்ளவும்..
வாழிய ந...தாமதமாக வந்தமைக்கு பொறுத்துக் கொள்ளவும்..<br /><br />வாழிய நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-14196132217727997952022-10-31T19:29:04.806+05:302022-10-31T19:29:04.806+05:30எல்லாமே சிறப்பான பாடல்கள்.. சொல்ல நினைப்பது எல்லாம...எல்லாமே சிறப்பான பாடல்கள்.. சொல்ல நினைப்பது எல்லாம் அன்பின் கருத்துரைகளாக ஜொலிக்கின்றன..<br /><br />வேலுண்டு வினையில்லை..<br />மயிலுண்டு<br />பயமில்லை..<br /><br />குகனுண்டு<br />குறைவில்லை மனமே..<br />குகனுண்டு<br />குறைவில்லை மனமே..<br /><br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-24579629226004174192022-10-30T23:45:52.846+05:302022-10-30T23:45:52.846+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும், கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br /> ஆம்.. இவை மனதை அப்படியே உருகச் செய்யும் பாடல்கள். கேட்கும் போதே என் கண்கள் கலங்கி இறைவனோடு ஒன்றி விட மனம் தவிக்கும்.<br /><br />தங்களுக்கும் அனைத்துப்பாடல்களும் பிடித்தமானவை என அறிந்து மனம் மகிழ்ந்தேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-29203665474249106372022-10-30T23:42:20.402+05:302022-10-30T23:42:20.402+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும், கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />தங்களுக்கும் பிடித்தமான பாடல்களாக அமைந்து விட்டது கண்டு மிகுந்த மகிழ்வடைகிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-68825848665105576622022-10-30T23:40:42.778+05:302022-10-30T23:40:42.778+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும், கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />பாடல்களை ரசித்து கேட்டதற்கு என் மனம் மகிழ்வடைகிறது.<br /><br />கண்டிப்பாக காத்தருள் வான் கந்தவேள்.. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-40298344723002101692022-10-30T23:37:59.157+05:302022-10-30T23:37:59.157+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />ஆம்.. உண்மை.. இந்தப்பாடல்களின் கருத்தும், இசையும் நாம் தெய்வத்தை நேரிலேயே காண்பது போன்ற ஒரு உணர்வைத் தரும்.<br /><br />/அல்லும் பகலும் அவன் நினைவாய் இருக்க அருளினால் போதும்./<br /><br />ஆம். அது போதும். அவன் நினைவுகள் நம்மை விட்டு அகலாதிருக்க முருகனின் பாதம் பணிவோம். அவன் கண்டிப்பாக அந்த அருளைKamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-72376646869707381782022-10-30T23:31:44.216+05:302022-10-30T23:31:44.216+05:30வணக்கம் சகோதரி
தங்களது உடனடி வருகைக்கும், ஊக்கம் ...வணக்கம் சகோதரி<br /><br />தங்களது உடனடி வருகைக்கும், ஊக்கம் மிகுந்த கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.<br /><br />இந்தப் பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருப்பது கண்டு மகிழ்சச்சியடைந்தேன். எல்லோரும் அறிந்த பாடல்கள்தான். இருப்பினும் நல்ல கருத்துள்ள பாடல்கள். அதனால்தான் இங்கும் பகிர்ந்தேன்.<br /><br />ஆம்.. சண்முகா கோவில் படங்கள்தான்.. இன்று மாலையும் அந்த கோவிலுக்கு சென்று Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-3126596017672439252022-10-30T21:42:29.307+05:302022-10-30T21:42:29.307+05:30பாடல்கள் மனதை என்னவோ செய்யும் பாடல்கள். மிகவும் பி...பாடல்கள் மனதை என்னவோ செய்யும் பாடல்கள். மிகவும் பிடித்தவைநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-89871872077840511842022-10-30T20:35:04.852+05:302022-10-30T20:35:04.852+05:30ஆகா...! மனம் கவர்ந்த பாடல்கள்...ஆகா...! மனம் கவர்ந்த பாடல்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-47689163872287495342022-10-30T17:36:39.856+05:302022-10-30T17:36:39.856+05:30கந்தா சரணம்... முருகா சரணம்... காத்தருள் கந்தவ...கந்தா சரணம்... முருகா சரணம்... காத்தருள் கந்தவேளே..<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-14670499118177965732022-10-30T16:04:03.985+05:302022-10-30T16:04:03.985+05:30எங்கெல்லாம் தேடுவதோ என்ற பாடலில் உள்ள உருக்கம் நம...எங்கெல்லாம் தேடுவதோ என்ற பாடலில் உள்ள உருக்கம் நம்மை உருக வைக்கும். உள்ளமெனும் கோயிலில் உறைக்கின்றான் குமரன் .பாடல் திகட்டாத தேன்தான்.<br />அல்லும் பகலும் அவன் நினைவாய் இருக்க அருளினால் போதும்.<br />கந்தா, கடம்பா, கதிர்வேலா கார்த்திகை மைந்தா சரணம் சரணம்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-84900803048190021792022-10-30T15:57:43.186+05:302022-10-30T15:57:43.186+05:30உங்களுக்கு பிடித்த பாடல் எனக்கும் பிடித்த பாடல்.
அ...உங்களுக்கு பிடித்த பாடல் எனக்கும் பிடித்த பாடல்.<br />அனைத்து பாடல்களும் மிகவும் அருமையான பாடல்கள்.<br />சண்முகா கோயில் படங்கள் இரண்டு இடம் பெற்று இருக்கிறதா?<br /><br />//வேலிருக்க வினையுமில்லை. மயிலிருக்க பயமுமில்லை." என்று அவனைப்பாடித் தொழுகிறோம். எந்த நாளும் அவனை பணிந்து தொழும் பணிவொன்றையே அவன் நமக்கு தந்தருள வேண்டும். "உனைப் பாடும் பணிவொன்று போதும்."என்ற இந்தப்பாடலில் அவனை கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com