tag:blogger.com,1999:blog-8615023340915899943.post5518286990709323042..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: படைப்பின் ரகசியம். Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-43378948795258259532020-02-11T18:15:29.006+05:302020-02-11T18:15:29.006+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />தாங்கள் வந்து பதிவை படித்து தந்த அருமையான பாராட்டுகளுக்கு மனமுவந்த நன்றிகள். நானும் இனி தங்கள் பதிவை தொடர்கிறேன்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-89826127659502711952020-02-11T18:12:59.268+05:302020-02-11T18:12:59.268+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/ஆஹா, அதே....அதே.... அடியேன் சொல்ல நினைத்தை அப்படியே சொல்லிவிட்டீர்கள். ததாஸ்து./<br /><br />பதிவை ரசித்து அழகான கருத்திட்டதற்கு நானும் மிகவும் மன மகிழ்வடைந்தேன். தங்கள் ஊக்கமிகும் கருத்துக்கள் என் எழுத்தை செம்மையாக்கும். மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-70371249931884064422020-02-11T08:12:18.580+05:302020-02-11T08:12:18.580+05:30நல்ல கவிதை. ஒளியால் ஒளிக்கென்ன பயன்? உண்மைதான். இன...நல்ல கவிதை. ஒளியால் ஒளிக்கென்ன பயன்? உண்மைதான். இன்று மீண்டும் பிறந்துவிட்டேன். தொடருங்கள், தொடர்வோம்...<br /><br />நமது வலைத்தளம் : <a href="https://newsigaram.blogspot.com/" rel="nofollow"> சிகரம் </a><br />இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம் சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-3762316024282206642020-02-10T15:09:51.439+05:302020-02-10T15:09:51.439+05:30//Yaathoramani.blogspot.com February 4, 2020 at 9...//Yaathoramani.blogspot.com February 4, 2020 at 9:09 AM<br />பாயாசத்தில் முந்திரியாய் இடையிடையே வந்து விழுந்த உவமைகளும் சொற்றொடர்களும் தங்கள் சிந்தனைச் செழுமையைப் பறைசாற்றுகிறது..வாழ்த்துகள்//<br /><br />ஆஹா, அதே....அதே.... அடியேன் சொல்ல நினைத்தை அப்படியே சொல்லிவிட்டீர்கள். ததாஸ்து. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-6897046666950576292020-02-08T06:46:04.111+05:302020-02-08T06:46:04.111+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />தாமதத்திற்கு வருந்த வேண்டாம். தாங்கள் எப்போது வந்து கருத்து தெரிவித்தாலும் எனக்கு மகிழ்வாகதான் உள்ளது. பாராட்டுக்களுக்கு நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-3854946215045227072020-02-07T22:14:37.900+05:302020-02-07T22:14:37.900+05:30அருமை கமலா! கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக கொஞ்சம் ப...அருமை கமலா! கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக கொஞ்சம் பிசியாக இருந்ததால் பதிவுகளுக்கு வர முடியவில்லை. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-82553343050871951962020-02-05T19:52:53.352+05:302020-02-05T19:52:53.352+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />தங்களின் இயல்பான உவமானத்துடன் பதிவுக்கு வந்து தந்த கருத்துக்கள் என்ன பெருமகிழ்ச்சி அடையச் செய்கின்றன. பதிவை படித்து நல்லதொரு கருத்துக்கள் தந்திருப்பதற்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். <br />நான் சற்று தாமதமாக பதில் தந்திருப்பதற்கு மன்னிக்கவும். <br /><br />நன்றியுடன் <Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-65556107678126531792020-02-04T09:09:15.211+05:302020-02-04T09:09:15.211+05:30பாயாசத்தில் முந்திரியாய் இடையிடையே வந்து விழுந்த உ...பாயாசத்தில் முந்திரியாய் இடையிடையே வந்து விழுந்த உவமைகளும் சொற்றொடர்களும் தங்கள் சிந்தனைச் செழுமையைப் பறைசாற்றுகிறது..வாழ்த்துகள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-83096631908501902702020-01-27T16:28:07.587+05:302020-01-27T16:28:07.587+05:30வணக்கம் சகோதரி
அனைத்தும் விபரமாக கூறியமைக்கு மிக்...வணக்கம் சகோதரி<br /><br />அனைத்தும் விபரமாக கூறியமைக்கு மிக்க நன்றிகள். குழந்தைகள் உதவியுடன் முயற்சி செய்து பார்க்குறேன். மிக்க நன்றி சகோதரி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-52139418464956778172020-01-27T16:25:12.046+05:302020-01-27T16:25:12.046+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />கவிதையை படித்து ரசித்து நல்லதொரு கருத்துக்களை கூறியமைக்கு என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது <br /><br />தங்கள் கருத்துக்கள் முதலிருந்தே என் எழுதும் ஆர்வத்தை அதிகப்படுத்த உறுதுணையாய் இருந்து வருகிறது. தங்கள் அன்பான பாராட்டிற்கு மிகுந்த நன்றிகள்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-80439510912538315802020-01-27T11:32:04.949+05:302020-01-27T11:32:04.949+05:30அருமை... சிந்தனை அபாரம்...அருமை... சிந்தனை அபாரம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-16325071701881251242020-01-26T18:23:24.763+05:302020-01-26T18:23:24.763+05:30Shrinivasan T நானாக மின்னூல் வெளியிடுவதில்லை, கமல...Shrinivasan T நானாக மின்னூல் வெளியிடுவதில்லை, கமலா. நண்பர் ஒருவர் ஸ்ரீநிவாசன் என்பவர் க்ரியேடிவ் காமன்ஸ் என்னும் இணைய தளம் சார்பாக மின்னூல்கள் வெளியிடுகிறார். அவர் மூலமே வெளியிடப்படுகின்றன. நான் உங்களுக்கு அவருடைய இமெயில் ஐடியைக் கொடுக்கிறேன். தொடர்பு கொள்ளுங்கள். வேண்டிய உதவிகள் செய்வார். கொடுத்திருக்கும் இமெயில் ஐடியில் உள்ள நபரைத் தொடர்பு கொண்டு உங்கள் தேவையைச் சொல்லவும். ஆவன செய்வார். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-9187235290679874462020-01-26T17:36:27.650+05:302020-01-26T17:36:27.650+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />கவிதையை இருமுறை படித்து ரசித்து சிறப்பாக உள்ளதென பாராட்டியது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நான் ஏதோ சாதாரணமாகத்தான் எழுதுகிறேன். உங்கள் அனைவரின் திறமைக்கு முன் நான் மிகவும் சாதரணமானவள். இருப்பினும் உங்கள் வாழ்த்துகளுக்கும், அன்பான பாராட்டிற்கும் என் பணிவான நன்றிகள் சகோதரி. <br /><br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-14951206132456496012020-01-26T17:31:50.561+05:302020-01-26T17:31:50.561+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />எப்படியோ வசன கவிதையாக நான் எழுதுவதையும் படித்து கவிதை நன்றாக உள்ளதென பாராட்டியது எனக்கு மகிழ்வாக உள்ளது சகோதரி. இருப்பினும் உங்களிடமிருந்தெல்லாம் நான் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நீங்கள் கணினியில் நிறைய வேலைகள் செய்து மின்னூல் பணிகள் எல்லாம் செய்கிறீர்கள். எனக்கு அது எப்படி எனத்Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-55997796803756220552020-01-26T17:21:29.757+05:302020-01-26T17:21:29.757+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />கவிதையை ரசித்து படித்து அழகாய் கருத்துக்கள் தந்திருப்பதற்கு என் மனம் மகிழ்ந்தேன். உங்கள் கருத்துரைகள் என் எழுத்துக்கு பலமாக இருந்து உதவுகிறது. தங்கள் அன்பான வருகைக்கும். கருத்துகளுக்கும் என் பணிவான நன்றிகள். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-26952947719307413872020-01-26T08:19:46.164+05:302020-01-26T08:19:46.164+05:30"வேதனையை திரியாக்கி வெறுப்பென்ற எண்ணை ஊற்றி....."வேதனையை திரியாக்கி வெறுப்பென்ற எண்ணை ஊற்றி....சிரிக்கலானான் '<br />பலரும் புலம்புவதை நன்கு எடுத்துக்காட்டியுள்ளீர்கள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-67797404291535338632020-01-25T18:54:44.445+05:302020-01-25T18:54:44.445+05:30மிக இயல்பான தமிழில் அழகான வார்த்தைகளுடன் நல்லதொரு ...மிக இயல்பான தமிழில் அழகான வார்த்தைகளுடன் நல்லதொரு தத்துவார்த்தமான கவிதையைக் கொடுத்திருக்கிறீர்கள் என்பதோடு என்ன சொல்ல வேண்டுமோ என்பதை நன்றாகப் புரிந்து கொண்டும் எழுதி இருக்கிறீர்கள். எழுதுவது உங்களுக்குக் கை வந்த கலையாக உள்ளது. நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுகள். இதைப் பிதற்றல் என்றெல்லாம் சொல்ல முடியாது. அந்தக் காலத்திலேயே இப்படி யோசித்திருக்கிறீர்கள் எனில் உங்கள் சிந்தனையின் ஆழம் நன்றாய்ப் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-3848523550185487912020-01-25T16:01:13.247+05:302020-01-25T16:01:13.247+05:30உன்னிடம் இல்லாத அந்த ஒன்று
அடுத்தவரிடம் இருப்பதும்...உன்னிடம் இல்லாத அந்த ஒன்று<br />அடுத்தவரிடம் இருப்பதும் உண்டு.<br />இல்லாத அதை தேடுவதை விடுத்து,<br />உன்னிடமிருக்கும் அந்த ஒன்றை விரும்பு!....<br /><br /><br />ஆஹா என்ன அழகிய வரிகள் கமலா அக்கா....<br /><br />மிக சிறப்பு...<br /><br />பல வரிகள் அர்த்தம் மிக அதிகம் இரு முறை படித்து ,புரிந்து ,ரசித்தேன்.....<br /><br />வாழ்த்துக்கள் அக்கா...<br /><br /><br /><br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-26225182552757684922020-01-25T13:41:16.969+05:302020-01-25T13:41:16.969+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />கவிதையை படித்து ரசித்து நல்லதொரு கருத்துக்களை கூறியமைக்கு என் மனம் நிறைந்த மகிழ்ச்சி அடைந்தேன். <br /><br /> /காளிதாசனிலிருந்து கண்ணதாசன் வரை பிதற்றியதால் தான் நமக்கு நல்ல கவிதைகள் கிடைத்தன/<br /><br />உண்மைதான் சகோதரி. ஆனால் அவர்கள் எங்கே... நான் எங்கே.. மலைக்கும், மடுவுக்குமான வேற்றுமை.. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-79634687498139148822020-01-25T10:54:39.458+05:302020-01-25T10:54:39.458+05:30
மிக இயல்பான தமிழில் அருமையான எண்ணங்களைக் கவிதையாக...<br />மிக இயல்பான தமிழில் அருமையான எண்ணங்களைக் கவிதையாகப்<br />பொழிந்திருக்கிறீர்கள். மனம் நிறை பாராட்டுகள்.<br /><br />காளிதாசனிலிருந்து கண்ணதாசன் வரை பிதற்றியதால் தான் நமக்கு நல்ல கவிதைகள் கிடைத்தன.Dear Kamala. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-91243036629364545522020-01-25T08:14:14.655+05:302020-01-25T08:14:14.655+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />கவிதையை நன்கு ரசித்து நல்லதொரு கருத்துக்களை தந்தமை கண்டு மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தேன். <br /><br />உங்களின் உற்சாக கருத்துக்கள் என் எழுதும் ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கிறது. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோதரி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-42605641847323031012020-01-25T08:10:15.940+05:302020-01-25T08:10:15.940+05:30வணக்கம் அதிரா சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப்...வணக்கம் அதிரா சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />கவிதையை ரசித்துப் படித்தமைக்கு மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தேன்.<br /><br />/கேள்வி நன்றாக இருக்குது.. இதைப்பார்த்து எனக்குள்ளும் பல கேள்வி வருது:)..<br /><br />மனிதனின் இறப்பு மரணம் என்பதைப்போல, முகிலின் இறப்பு மழை எனக் கொள்ளலாமோ?:)...<br /><br />ஒளியால், ஒளிக்கு என்றும் கர்வமாக Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-51016653370587598422020-01-25T07:20:11.793+05:302020-01-25T07:20:11.793+05:30//உன்னிடம் இல்லாத அந்த ஒன்று
அடுத்தவரிடம் இருப்பது...//உன்னிடம் இல்லாத அந்த ஒன்று<br />அடுத்தவரிடம் இருப்பதும் உண்டு.<br />இல்லாத அதை தேடுவதை விடுத்து,<br />உன்னிடமிருக்கும் அந்த ஒன்றை விரும்பு!//<br /><br />அது போதும்.<br />அருமை அருமை.<br />மிக அருமையான கவிதை.<br />வாழ்த்துக்கள்.<br /><br />எழுதுங்கள் கவிதைகளை அடிக்கடி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-65197427098027918062020-01-25T07:08:44.709+05:302020-01-25T07:08:44.709+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />தங்கள் அன்பான பாராட்டுரைகளுக்கு மிக்க நன்றி. இருமுறை படிக்கும் அளவிற்கு நன்றாக உள்ளது என்று கூறியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.<br /><br />ஆம்.. இது மனித இயல்புகளில் ஒன்றானாலும், நம்மிடம் இருக்கும் ஒன்றை கண்டு சந்தோஷம் அடையாமல், பிறரிடம் இருப்பதையே தேடி அடைய நினைத்து வாழ்நாட்களை Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-30137812286302552742020-01-25T06:59:44.313+05:302020-01-25T06:59:44.313+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />ஏதோ.. எனக்கு தெரிந்த அளவு எழுதி(உளறி)யதை நன்றாக உள்ளதென பாராட்டி வாழ்த்துக்கள் தந்ததற்கு என் மன மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோ. <br /><br />தங்களைப் போன்றவர்களின் ஊக்கமிகு கருத்துரைகள் எனக்கு மிகுந்த மன ஆறுதலை தருகிறது. நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com