tag:blogger.com,1999:blog-8615023340915899943.post5470828312020576687..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: பட்டறிவு.. Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-3579850631873464862021-11-09T09:38:43.850+05:302021-11-09T09:38:43.850+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />தாங்கள் பதிவை படித்து ரசித்தமைக்கும், தொடர்ந்து வந்த அனுபவ கதையையும் ரசித்துப் படித்தமைக்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள். <br /><br />தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-2201965066128767172021-11-06T22:11:29.645+05:302021-11-06T22:11:29.645+05:30பதிவு அற்புதம்...
முற்பகுதியில் தங்களது கை வண்ணம்...பதிவு அற்புதம்...<br /><br />முற்பகுதியில் தங்களது கை வண்ணம் அருமை.. மிக அருமை..<br /><br />எண்ணம் எனும் வண்ணக் களஞ்சியம்..<br /><br />பிற்பகுதியில் இடம் பெற்றுள்ளன கதையும் அழகு.. இப்போது தான் <br />இதனைப் படிக்கின்றேன்...<br /><br />பதிவுக்கு மகுடம் போல் திகழ்கின்ற்து..<br /><br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-72105922080182718692021-11-06T13:03:22.952+05:302021-11-06T13:03:22.952+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />உண்மை.. பதிவை ரசித்துப் படித்து தந்த நல்லதொரு கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-84531243688470704882021-11-06T02:51:17.023+05:302021-11-06T02:51:17.023+05:30//இப்போதும் அவைகளில் சிலவற்றை பேணி விரும்பும் போது...//இப்போதும் அவைகளில் சிலவற்றை பேணி விரும்பும் போதும், சில வகைகள் நிர்தாட்சண்யமாக புறக்கணிக்கவும் படுகிறது. காரணம் மாறி வரும் கலாச்சாரங்களும், "நாம்தான் கற்று தெரிந்து கொண்டிருக்கிறோமே... இதைவிடவா இந்த அனுபவ அறிவுகள் கைக் கொடுக்கப் போகிறது" என்ற அலட்சிய மனப்பான்மைகளுந்தான்... என நினைக்கத் தோன்றுகிறது. // உண்மை. உங்கள் பட்டறிவு இவ்வரிகளில் புலனாகிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-74412344956029845132021-11-06T02:40:56.410+05:302021-11-06T02:40:56.410+05:30இந்தக் கதையை இதுவரை படிக்கலை கமலா. // கீதா அக்கா இ...இந்தக் கதையை இதுவரை படிக்கலை கமலா. // கீதா அக்கா இந்தக் கதையை படித்ததில்லையா?ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த கதையை சுஜாதா கூட அவருடைய ஒரு கதையில் பயன் படுத்தி இருப்பார்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-27934865641694654962021-11-03T23:24:50.728+05:302021-11-03T23:24:50.728+05:30வணக்கம் சகோதரரே
நலமா? மீள் வருகை தந்தமைக்கு மிக்க...வணக்கம் சகோதரரே<br /><br />நலமா? மீள் வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். நன்றி சகோ.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-8227834425093993102021-11-03T23:21:31.314+05:302021-11-03T23:21:31.314+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/எங்கள் சிங்கம் இது போல சிறு கார் செய்திருக்கிறார். 1977இல்.<br />தில்லியிலிருந்து அனுமதி கிடைக்கவில்லை.<br />பின்னர் மாருதி வந்தது./<br /><br />அப்படியா சகோதரி.. தங்கள் கணவரின் திறமைகள் வியக்க வைக்கின்றன. இன்னமும் கொஞ்சம் போராடி அவர் திறமையை உலகிற்கு பறைசாற்றி இருக்கலாமோ.? எது Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-12002285205597769792021-11-03T23:11:19.756+05:302021-11-03T23:11:19.756+05:30வணக்கம் சகோதரி
தங்கள் அன்பான வருகைக்கும் கருத்து...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />உண்மைதான் சகோதரி. சரியாக சொல்லியிருக்கிறீர்கள். பேசுவதை கூட எண்ணி கணக்காக பேச வேண்டும். இல்லாவிடில் எங்கும் பிரச்சனைதான்.பொதுவாக மெளனமாயிருத்தல் நல்லதுதான். நமக்கோ இல்லையோ.. கேட்பவர்களுக்கு..:) கேட்பவர்களுக்கு அவ்விதமே விரும்புகிறார்கள். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் சகோதரி. <br Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-88971141601198216542021-11-03T20:08:58.180+05:302021-11-03T20:08:58.180+05:30இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-8223215717770216442021-11-03T18:58:26.519+05:302021-11-03T18:58:26.519+05:30மிக மிக அருமை.அன்பின் கமலாமா.
சிறுகதை என்னைத் திகை...மிக மிக அருமை.அன்பின் கமலாமா.<br />சிறுகதை என்னைத் திகைக்க வைத்தது.<br /><br />எங்கள் சிங்கம் இது போல சிறு கார் செய்திருக்கிறார். 1977இல்.<br />தில்லியிலிருந்து அனுமதி கிடைக்கவில்லை.<br />பின்னர் மாருதி வந்தது.<br />பழைய கதை இது தான்.<br /><br />உங்கள் பதிவின் கதை மிக அருமை. ஈகோ நம்மை விட்டு <br />சென்றால் மட்டுமே வாழ்வின் வண்டி நகரும். மிக மிக அருமை அன்பின் கமலா.<br /><br /><br />தீப ஒளி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-17378750321330341792021-11-03T18:49:03.859+05:302021-11-03T18:49:03.859+05:30அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
நமக்குப...அன்பின் கமலாமா,<br />என்றும் நலமுடன் இருங்கள். <br />நமக்குப் பட்டறிவு இருந்தாலும் பகிர்ந்து கொள்ள யோசிக்க வேண்டி இருக்கிறது.<br />கேட்பவர்களுக்கு அதிகம் ரசிக்க முடியாதது<br />அறிவுரை தான். மிகச் சரியாகச் சொன்னீர்கள்.<br />வெகு நாட்கள் பேசிவிட்டு இப்போது மௌனமாயிருக்கக் கற்று வருகிறேன்.<br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-48317005715378280362021-11-03T12:04:37.845+05:302021-11-03T12:04:37.845+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />நலமா? உங்களைத்தான் காணவில்லையே என நினைத்தேன். நீங்களும் வந்து பதிவை படித்து,கதையையும் ரசித்து தந்த கருத்துரைகள் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது உங்கள் நல்லதொரு கருத்துகளுக்கு என மனம் நிறைந்த நன்றிகள் சகோ.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-67926266563885617392021-11-03T11:55:32.757+05:302021-11-03T11:55:32.757+05:30தங்களது எண்ணங்களும் குட்டிக்கதையும் மிகவும் அருமை ...தங்களது எண்ணங்களும் குட்டிக்கதையும் மிகவும் அருமை சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-55249295072793715512021-11-02T21:07:37.221+05:302021-11-02T21:07:37.221+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />புரிந்து கொண்டேன். ஏற்கனவே படித்த கதையாக இருந்தாலும், மீண்டும் படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றிகள்.<br />மேலும் அனுபவ அறிவு சிறந்ததென கூறிய கருத்துகளுக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-74271912609708331812021-11-02T21:03:32.585+05:302021-11-02T21:03:32.585+05:30வணக்கம் சகோதரரே
நலமா? இப்போது எப்படி உள்ளீர்கள்.?...வணக்கம் சகோதரரே<br /><br />நலமா? இப்போது எப்படி உள்ளீர்கள்.? இருமல் படிப்படியாக குணமாகி வருகிறதா?<br /><br />ஆமாம்... அனுபவ அறிவு என்றுமே சிறந்ததுதான். ஒவ்வொரு மனிதருக்கும், ஒவ்வொரு அனுபவங்களும், சிறந்த படிப்பினை தரும். வீட்டின் பெரியவர்கள் சொல்வதையும் கூடுமான வரை கேட்டு அதன்படி நடந்தால் நல்லதுதான் கிடைக்கும். அதன்பின் நடப்பது அவரவர் விதிவசம். தங்கள் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே.<br /Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-60325086485995585522021-11-02T20:58:33.965+05:302021-11-02T20:58:33.965+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/சின்னச் சின்ன விஷயங்களைக் கூட இப்படிச் சொல்வது பட்டறிவால் மட்டுமே சாத்தியம்./<br /><br />தாங்கள் பதிவுக்கு வந்து ரசித்துப்படித்து தந்த நல்லதொரு கருத்துக்களுக்கும், பாராட்டிற்கும் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-55562748014449615512021-11-02T20:56:15.354+05:302021-11-02T20:56:15.354+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />தாங்கள் பதிவுக்கு வந்து கதையை ரசித்துப் படித்து தந்த கருத்துகளுக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-58046821036554963392021-11-02T20:53:55.253+05:302021-11-02T20:53:55.253+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />தங்கள் கருத்து உண்மைதான்.. தங்களின் நல்லதொரு கருத்துகள் கண்டு மன மகிழ்ச்சி அடைந்தேன்.தாங்கள் பதிவுக்கு வருகை தந்து பதிவை படித்து உங்களின் அன்பான கருத்துகளை பதிந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-53661822986680661622021-11-02T20:34:04.144+05:302021-11-02T20:34:04.144+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />படித்த கதைப்பகிர்வு தங்களுக்கும் பிடித்திருந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. கூடவே பதிவையும் ரசித்துப்படித்து தந்த கருத்துரைகளுக்கு மிக்க நன்றிகள்.<br />தங்களின் அன்பான தீபாவளி வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-79012781476438400192021-11-02T19:31:46.627+05:302021-11-02T19:31:46.627+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />அனுபவ அறிவு மிக முக்கியம் என்ற தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. <br /><br />/வாழ்க்கையில் நாள்தோறும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.<br />வாழ்க்கை கற்று கொடுத்து கொண்டே இருக்கிறது. கவனமாக படிக்கவில்லை என்றால் கஷ்டம்தான்./<br /><br />உண்மைதான். என்னதான் உயர்கல்விகள் படித்து Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-45363932131387951252021-11-02T18:49:26.025+05:302021-11-02T18:49:26.025+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/அனுபவ அறிவுக்கு ஈடு இல்லை./<br />நல்லதொரு கருத்துக்கு நன்றி. <br /><br />ஆமாம்.. அறிவுரை என்ற பெயரில் அதிகமாக கூறினால், எவருக்குமே கேட்பது பிடிக்காமல் போய் விடும். சரியாக சொன்னீர்கள். நானும் பதிவில் அதைதான் குறிப்பிட்டுள்ளேன். <br />அதுபோல் நம்முடைய பழக்கங்கள் என்றும் குழந்தைகள் மனதில் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-61202985413799031342021-11-02T13:50:43.622+05:302021-11-02T13:50:43.622+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />ஆமாம்.. நீங்கள்தான் முதலாவதாக வந்து கருத்துகள் தந்துள்ளீர்கள். இங்கு மட்டுமின்றி, சென்ற பதிவுக்கும் வந்து நீங்கள் தந்த கருத்துரைகளுக்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி. அதற்கும் பதில் கருத்துகள் தருகிறேன். <br /><br />மற்றும் இந்தப் பதிவுக்கு வந்து படித்து கருத்துக்கள் தெரிவித்த Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-21516022734138953822021-11-02T13:44:43.360+05:302021-11-02T13:44:43.360+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி. <br /><br />ஆமாம்.. இந்த கதை எனக்கும் பிடித்தது.சிக்கலான எந்த பிரச்சனைக்கும் தீர்வு என்றொன்று உள்ளதே... ஆனால், அது உதிக்கும் நேரத்தில்தான் உதிக்கும். கதையையும் பதிவையும் ரசித்துப்படித்து தந்த தங்களது நல்லதொரு கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-42907495824326671222021-11-02T12:13:41.331+05:302021-11-02T12:13:41.331+05:30திருத்தம் : இந்தக் கதை ஏற்கெனவே படித்திருந்தாலும...திருத்தம் : இந்தக் கதை ஏற்கெனவே படித்திருந்தாலும் மறுபடி படித்து ரசித்தேன். .பட்டறிவை விட பல சமயங்களில் அனுபவ அறிவு உயர்ந்தது. ஏட்டுச்சுரைக்காய் தான் படிப்பு தரும் அறிவு.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-24380819298735849802021-11-02T12:12:03.164+05:302021-11-02T12:12:03.164+05:30இந்தக் கதை ஏற்கெனவே படித்திருந்தாலும் மறுபடி .பட...இந்தக் கதை ஏற்கெனவே படித்திருந்தாலும் மறுபடி .பட்டறிவை விட பல சமயங்களில் அனுபவ அறிவு உயர்ந்தது. ஏட்டுச்சுரைக்காய் தான் படிப்பு தரும் அறிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com