tag:blogger.com,1999:blog-8615023340915899943.post439852007924642944..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: வாழ்த்துகளுடன், படித்ததும் பார்வைக்கு.... Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-91685125371669514832019-01-18T19:20:08.220+05:302019-01-18T19:20:08.220+05:30வணக்கம் அதிரா சகோதரி
தாங்களும் என்னை வலைத்தளத்தி...வணக்கம் அதிரா சகோதரி <br /><br />தாங்களும் என்னை வலைத்தளத்தில் காணாது தேடி என் தளம் வந்து என் நலம் விசாரித்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி. மேலே சகோதரி கீதா அவர்களுக்கு காரணங்கள் பற்றி விவரித்துள்ளேன். <br /><br />என் மருமகளுக்கு உடல் நலமில்லாமல் சென்றதினால், அதிக கவனிப்பின் காரணமாக (வீட்டு வேலைகளோடு, குழந்தைகளை கவனிக்கும் வேலை) வலை உலா வர இயலவில்லை. தற்சமயம் அவளும் குனமடைந்து விட்டாள். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-36479565143545117862019-01-18T19:05:23.868+05:302019-01-18T19:05:23.868+05:30வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.
நலமா? தங்கள் வருக...வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.<br /><br />நலமா? தங்கள் வருகைக்கும். அன்பான நலம் விசாரிப்புக்கும் நன்றி. நான் நலமாகத்தான் உள்ளேன். கால் வீக்கம் தொடர்ந்து இத்தனை நாளாக வலியையும் தந்து உபத்திரவபடுத்திக் கொண்டுதான் இருந்தது. இப்போது ஒரு வாரமாக சற்று வீக்கம் வற்றி வலி குறைந்துள்ளது. ஆனால் என் மருமகளுக்கு தீடீரென உடல் நலமில்லாமல் போனதினால் குழந்தைகளை கவனிப்பதில் கூடுதல் வேலைகளும் வந்ததினால் என்னால் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-25292562644744034412019-01-18T18:47:04.255+05:302019-01-18T18:47:04.255+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி <br /><br />தாமதமாக வந்து படித்தமைக்கு வருந்த வேண்டாம் சகோதரி. தங்களுக்கு எப்போது சௌகரியபடுகிறதோ அப்போது வந்து படித்து கருத்துக்கள் கூறுங்கள். தங்கள் அன்பான பதில்களைதான் நான் என்றும் அன்புடன் எதிர்பார்க்கிறேன். <br /><br />புது வருட வாழ்த்துக்களுக்கு பதிலளிக்க வந்து பொங்கலே வந்து விட்டது Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-61316443674334442832019-01-18T02:44:45.772+05:302019-01-18T02:44:45.772+05:30இதைத்தான் மீயும் கேட்க நினைச்சு இங்கு வந்தேன், கீச...இதைத்தான் மீயும் கேட்க நினைச்சு இங்கு வந்தேன், கீசாக்கா கேட்டு விட்டா.. கமலாக்கா நலம்தானே? நலமறிய ஆவல்... தை பிறந்தால் வழி பிறக்கும்.. தைரியமாக எதிர்கொள்ளுங்கோ எந்த வலியையும்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-58974704742297617702019-01-15T15:16:20.342+05:302019-01-15T15:16:20.342+05:30நலம் தானே, மறுபடியும் 5,6 நாட்களாகக் காணோமே? கீழே...நலம் தானே, மறுபடியும் 5,6 நாட்களாகக் காணோமே? கீழே விழுந்து பாதம் வீங்கினதில் ஏதேனும் பிரச்னையா? நல்லா இருக்கீங்களா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-68068651409843070892019-01-11T20:46:18.032+05:302019-01-11T20:46:18.032+05:30நீங்கள் புத்தாண்டை வரவேற்றதை மிகவும் தாமதமாக படித்...நீங்கள் புத்தாண்டை வரவேற்றதை மிகவும் தாமதமாக படித்து பின்னூட்டமிடுகிறேன். மன்னிக்கவும். பொங்கலே வந்து விட்டது. நீங்கள் நினைப்பது போலவே எனக்கும் பழைய விஷயங்கள் திரும்ப வருமோ என்று தோன்றும். அப்போது நீர் நிலைகள் தூய்மை அடைந்து, சுற்றுச் சூழல் மாசு இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது இல்லையா? நல்லதை நினைக்கலாம். இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.<br /><br /><br /><br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-68204293753341418322019-01-08T19:16:53.013+05:302019-01-08T19:16:53.013+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி. <br /><br />தங்கள் வரவு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. தங்களை<br />போன்றோரின் வரவும், ஊக்க்மிகு கருத்துரைகளும் என் எழுதும் ஆர்வத்தை தக்க வைக்கின்றன. அருமையான நினைவலைகள் என தாங்கள் ரசித்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-13535207845080966612019-01-07T11:34:51.953+05:302019-01-07T11:34:51.953+05:30அழகான நினைவலைகள். அருமை. அழகான நினைவலைகள். அருமை. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-28984770355934645962019-01-06T21:34:44.855+05:302019-01-06T21:34:44.855+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/எல்லாவற்றுக்கும் மேல் அப்போதெல்லாம் சாதத்தில் நீர் ஊற்றி வைத்தால் மறுநாள் வரை கெடாமல் இருந்தது, இப்போது மதிய சாதத்தில் நீர் ஊற்றினால் கூட இரவில் கெட்டுப் போகிறது/<br /><br />உண்மைதான் சகோதரி. இங்கு ஏதோ பருவ நிலை சற்று குளிராக இருப்பதினால் மதிய சாதத்திற்கு நீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லாமல் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-27531901310089630692019-01-06T17:37:59.552+05:302019-01-06T17:37:59.552+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி. தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றெல்லாம் இல்லை சகோதரி. முதல் மாதத்திற்குள் வாழ்த்து தெரிவிக்கும் ஒவ்வொரு நொடியும் புதிதுதான்.<br /><br />எங்கள் அம்மா எனக்கு ஜடையில், தைத்து விட்ட மல்லிகை, மாதுளை, தாழம்பூ, செவ்வந்தி பூக்கள் நினைவுக்கு வருகின்றன.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-2012680314925126332019-01-06T16:58:11.670+05:302019-01-06T16:58:11.670+05:30எல்லாவற்றுக்கும் மேல் அப்போதெல்லாம் சாதத்தில் நீர்...எல்லாவற்றுக்கும் மேல் அப்போதெல்லாம் சாதத்தில் நீர் ஊற்றி வைத்தால் மறுநாள் வரை கெடாமல் இருந்தது, இப்போது மதிய சாதத்தில் நீர் ஊற்றினால் கூட இரவில் கெட்டுப் போகிறது. அதோடு தமிழ்நாட்டு அரிசி ரகங்களே பார்க்கவும் முடிவதில்லை. கடைகளில் கிடைப்பது கர்நாடகா பொன்னி அல்லது ஆந்திரா அரிசி தான்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-86243058088912358382019-01-06T16:56:49.064+05:302019-01-06T16:56:49.064+05:30தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள். இழந்தவை நிறைய. இப்...தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள். இழந்தவை நிறைய. இப்போதைய இளம்பெண்கள், பத்துப் பனிரண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் யாருமே தலையில் பூ வைத்துக் கொள்ளுவதில்லை. மதுரையில் நான் சிறுமியாக இருந்த காலத்தில் வீட்டுக்கு வீடு லக்ஷம் மல்லிகை கொடுப்பார்கள். அதை வாங்கித் தொடுத்துத் தலையில் வைச்சுக்கவே நேரம் போதாது. அதுவும் மல்லிகைப் பூ மட்டும் இல்லை. கூடவே கனகாம்பரமும் சேர்த்து வைச்சுப்பேன். எல்லோருமே Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-59720727873003315182019-01-03T17:29:55.957+05:302019-01-03T17:29:55.957+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். <br /><br />தங்களுடைய வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். <br />தொகுத்தவைகள் அருமை என்றதற்கு மிகுந்த மகிழ்ச்சி. <br />நானும் தங்கள் தளம் வருகிறேன். நடுவில் நிறைய நாட்கள் விடுபட்டு போனதற்கு வருந்துகிறேன். <br /Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-56300952799522167832019-01-03T13:00:59.081+05:302019-01-03T13:00:59.081+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மா...
நீங்க தொகுத்த...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மா...<br /><br />நீங்க தொகுத்த செய்திகள் அனைத்தும் அருமை மா..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-89778559985690283142019-01-01T23:09:12.613+05:302019-01-01T23:09:12.613+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் <br /><br />/எங்கள் வீட்டில் எப்போதும் மஞ்சப் பைதான்...இப்பவும்...பைகளின் கலர்தான் மாறியிருக்கே தவிர எப்போதும் துணிப்பைதன்...என் அப்பா எப்பவும் வீட்டில் துணிப்பைதான் வைத்து பயன்படுத்துவார் எங்கு சென்றாலும் பை எடுத்துச் செல்வார். அந்தப் பழக்கம் என்னையும் தொற்றிக் கொண்டுவிட்டது/<br /><br />ஆமாம் உண்மைதான்Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-19572786149016463772019-01-01T22:57:05.569+05:302019-01-01T22:57:05.569+05:30இப்பல்லாம் கொஞ்சம் புறநகர், கிராமங்களில் கொஞ்சம் ப...இப்பல்லாம் கொஞ்சம் புறநகர், கிராமங்களில் கொஞ்சம் பழைய கிராமம் இந்த மாதிரி இடங்களில்தான் தலை வாரி சடை போட்டு பூச் சூடி இதெல்லாம்.. முக்கால்வாசி, விரித்து ஒரு கிளிப் செருகுகிறார்கள். இல்லையென்றால் விரித்து காற்றில் பறக்க விட்டபடி...ஹா ஹா.<br /><br />/எங்கள் ஊரில் இருந்தவரை ஆடி மாசம் என்றால் தாழம்பூ வைத்து சடை பின்னுவது வழக்கம்...நானும் பின்னியிருக்கிறேன்...இப்போது தாழம்பூ எல்லாம் கிடைப்பதில்லை Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-84356891568674134832019-01-01T21:50:50.883+05:302019-01-01T21:50:50.883+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் <br /><br />சென்ற வருடத்திய பதிவின் கருத்துக்கு இந்த வருடம் பதில் தருகிறேன். முதலில் அதற்கு மன்னிக்கவும்.<br /><br />தாங்கள் சொன்ன கருத்துகள் சரியே. அப்போது இந்த மாதிரி ஸ்கூல் வேன்கள் வரவில்லை. நடந்துதான் சென்றோம். என் குழந்தைகளும், நீண்ட தொலைவில் அமைந்திருந்த பள்ளிகளுக்கு நடந்துதான் சென்றார்கள். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-19886767762066613292019-01-01T21:30:38.465+05:302019-01-01T21:30:38.465+05:30வணக்கம் சகோதரி (வேறு எப்படி அழைப்பதோ)
தங்கள் வர...வணக்கம் சகோதரி (வேறு எப்படி அழைப்பதோ) <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் <br /><br />ஆமாம். தாங்கள் சொல்வது உண்மைதான். காலம் மாறிக்கொண்டேதான் வருகிறது. அதற்கும் முந்திய கால ஸ்டைல்கள் வேறு வடிவத்தில், உருவத்தில் மாறி வருகிறது. மாற்றங்களை பொறுத்தான் போக வேண்டும். வேறு வழியில்லை.<br /><br />/வருங்காலத்தில் இப்படி புளொக்கில் கும்மி போடுவது இல்லாமல் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-68141000904313341992019-01-01T20:09:16.698+05:302019-01-01T20:09:16.698+05:30வணக்கம் அதிரா சிஸ்டர்
தங்கள் வருகைக்கும் கருத்து...வணக்கம் அதிரா சிஸ்டர் <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் <br /><br />ஸ்வீட் 16 ஆ..ஐயோ.. இனிமேல் நான் எந்த முறை வைத்து தங்களை அழைப்பது எனத் தெரியவில்லையே..! தேவுடா... ஹா ஹா ஹா ஹா.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-48280917659487532172019-01-01T20:01:02.586+05:302019-01-01T20:01:02.586+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/எனக்குப் புரிஞ்சது எல்லோருக்கும் புரிய வாணாமோ?:) அதனாலதான் தெளிவு படுத்தினேன்:).. நான் “அ” க்கு சொன்னேன்:)./<br /><br />ஆமாம்.. இப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.. "அ" என்றால் அதிரா தான். எங்கே நீங்கள் இந்த பதிவுக்கு வராமல் இருந்திட்டா உங்களை (இந்த பதிவுக்கு மட்டும்) மிஸ் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-6771847308601438542019-01-01T03:15:14.675+05:302019-01-01T03:15:14.675+05:30எதையும் தவற விட்டிடாமல் அனைத்தையும் அழகாகக் கோர்த்...எதையும் தவற விட்டிடாமல் அனைத்தையும் அழகாகக் கோர்த்துச் சொல்லியிருக்கிறீங்க.. நினைக்கவே இனிக்கிறது.... இதுக்கு முந்தின காலமாக்கும்.. குளம் ஆறுகளுக்குப் பெண்கள் போய்க் குளித்து வருவார்கள்... அனைத்தும் மாறிக்கொண்டே வருகிறது.<br /><br />வருங்காலத்தில் இப்படி புளொக்கில் கும்மி போடுவது இல்லாமல் போகலாம்.. அப்போ இதை நினைத்து ஏங்கி எங்காவது வேற்றுக் கிரகத்தில் சொல்லும் நிலைமையும் வரலாம்.. கால மாற்றம்:).<முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-34738982142873649112019-01-01T03:11:10.199+05:302019-01-01T03:11:10.199+05:30//1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் ப...//1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!//<br />வெரி சோரி மீ பிறந்தது 2002:).. <br />2018-2002 = சுவீட் 16:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-76147318525546417182019-01-01T03:09:12.447+05:302019-01-01T03:09:12.447+05:30// "அ" வை தனக்கு முன் சேர்த்து கொண்டோ, அ...// "அ" வை தனக்கு முன் சேர்த்து கொண்டோ, அப்படி சேர்ந்து இருந்தவைகள் "அ" வை விடுவித்து விட்டோ, நடை போட்டபடிதான் இருக்கின்றன.//<br /><br />ஆமா ஆமா.. அ எண்டால் அதிரா:).. நீங்க கரீட்டாத்தான் சொல்லியிருக்கிறீங்க:). அதிராவை சேர்க்குது அல்லது உதையுது காலம் ஹா ஹா ஹா:)..<br /><br />எனக்குப் புரிஞ்சது எல்லோருக்கும் புரிய வாணாமோ?:) அதனாலதான் தெளிவு படுத்தினேன்:).. நான் “அ” க்கு சொன்னேன்:முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-37311536304158181062018-12-31T23:26:20.773+05:302018-12-31T23:26:20.773+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி. <br /><br />தங்களுக்கும் என் பதிவு மலரும் நினைவுகளை திரும்பி பார்க்க வைத்ததா சகோதரி.? மிக்க மகிழ்ச்சி.<br /><br />உண்மைதான்.. எல்லாவற்றையும் வேண்டாம் எனவும் சொல்ல முடிவதில்லை.. வேண்டியதை எடுத்துக்கொண்டு, வேண்டாததை தவிர்க்க முயற்சிக்கலாம். அவ்வளவுதான்.. <br /><br />நடை குறைந்ததில்தான் ஏகப்பட்ட Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-59212747988037633762018-12-31T23:12:52.780+05:302018-12-31T23:12:52.780+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />// இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம் //<br /><br />/ஆகா...! /<br /><br />தங்களின் மனம் கவர்ந்த இந்த வரிகளைத் தான் நானும் மிகவும் ரசித்துப் படித்தேன். கருத்துக்கு நன்றி சகோதரரே.<br /><br />தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com