tag:blogger.com,1999:blog-8615023340915899943.post3848583007643109772..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: இயற்கை சீற்றம். Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-89556549535736509922019-12-31T15:39:17.929+05:302019-12-31T15:39:17.929+05:30ஆஆஆவ்வ்வ்வ்:)) ஹா ஹா ஹா..ஆஆஆவ்வ்வ்வ்:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-835122810544402112019-12-31T15:30:32.040+05:302019-12-31T15:30:32.040+05:30அதிராவோட அடுத்த ரெசிப்பி வராமலா போகும். அப்போது பா...அதிராவோட அடுத்த ரெசிப்பி வராமலா போகும். அப்போது பார்த்துக்கொள்கிறேன். ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-38056869267752297542019-12-31T06:55:27.542+05:302019-12-31T06:55:27.542+05:30வணக்கம் அதிரா சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப...வணக்கம் அதிரா சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் <br /><br />/எதுக்கு இப்போ சுனாமியையும் ஏ அண்ணனையும் முடிச்சுப் போட்டீங்க?:) ஹா ஹா ஹா./<br /><br />ஹா. ஹா. ஹா. அப்போதே நான் சகோதரர் ஏகாந்தன் அவர்களை சிறிதும் அறியாமல் இணைத்திருக்கிறேனே..! <br /><br />தங்கள் கருத்துக்கும், அழகான கவிதை என்ற பாராட்டிற்கும் என் மனம் மகிழ்வுடன் கூடிய நன்றிகள். <br /><Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-57759118895336484382019-12-31T06:50:48.883+05:302019-12-31T06:50:48.883+05:30வணக்கம் அதிரா சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப்...வணக்கம் அதிரா சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் <br /><br />உங்களைத்தான் காணோமே நிறைய வேலைகளின் பிடியில் சிக்கி இருக்கிறீர்களோ..! என மனதை சமாதானமாகி கொண்டாலும், நீங்கள் வருவீர்கள் என்ற என் இன்னொரு மன "பட்சி" சொன்னதை நம்பியபடி ஆவலுடன் காத்துக் கொண்டுமிருந்தேன் தங்கள் வருகை ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது.<br /><br />ஆமாம்..! தங்கள் கருத்து Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-32578182866179901012019-12-31T06:37:36.208+05:302019-12-31T06:37:36.208+05:30வணக்கம் அதிரா சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப்...வணக்கம் அதிரா சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/இப்போதான் காரணம் கிடைச்சது:)).. பிளீனின் ஓவர் வெயிட்டால:)) காத்து கடலைத்தள்ளி.. சுனாமி எழும்பியிருக்குது:))/<br /><br />முதலில் ஒன்றுமே புரியல்லே.. நான்தான் டியூப் ஆச்சே..! ஆனாலும், மிகவும் குறும்பான பதிலுடன் நெ. தமிழரை வம்புக்கு இழுக்கிறீர்கள்.மறுபடியும் மற்றொரு குறும்பு பதிலளிக்க Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-78582439021789289022019-12-31T00:06:20.073+05:302019-12-31T00:06:20.073+05:30//எதுவுமின்றி ஏகாந்தநிலையில்
ஏன் இந்த மாற்றம் ?//...//எதுவுமின்றி ஏகாந்தநிலையில்<br /><br />ஏன் இந்த மாற்றம் ?//<br /><br />எதுக்கு இப்போ சுனாமியையும் ஏ அண்ணனையும் முடிச்சுப் போட்டீங்க?:) ஹா ஹா ஹா.<br /><br />அழகாக கவிதை எழுதியிருக்கிறீங்க.. தொடர்ந்து எழுதுங்கோ வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-21867187754354578162019-12-31T00:04:21.714+05:302019-12-31T00:04:21.714+05:30ஓ அப்போ சுனாமி எப்பூடி வந்ததென நினைச்சுகொண்டிருந்த...ஓ அப்போ சுனாமி எப்பூடி வந்ததென நினைச்சுகொண்டிருந்தேன்:)) இப்போதான் காரணம் கிடைச்சது:)).. பிளீனின் ஓவர் வெயிட்டால:)) காத்து கடலைத்தள்ளி.. சுனாமி எழும்பியிருக்குது:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-50217712399970318932019-12-31T00:02:56.965+05:302019-12-31T00:02:56.965+05:30இப்போஸ்ட் என் கண்களுக்கு தெரியாமல் போய் விட்டதே.. ...இப்போஸ்ட் என் கண்களுக்கு தெரியாமல் போய் விட்டதே.. நல்லவேளை இன்றாவது கண்டு கொண்டேன்.<br /><br />நானும் பார்த்தேன், 25,26,27 ஆம் திகதி பற்றி பல சாஸ்திரம் சொல்லுவோர் பலவாறு பேசினார்கள் யூ ரியுப்பில். ஆனா அதிலும் சிலர் சொனனர்கள், வதந்திகளை நம்பவேண்டாம், கொஞ்சம் கனத்த நாளாக இருக்கும் கவனமாக இருங்கோ என. <br />என்ன இருப்பினும் எல்லாம் பிஸ்னஸ் மயம்... தம் யூரியூப் வியூஸ் ஐக் கூட்டவே இப்படி...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-23345799111488930732019-12-31T00:02:29.770+05:302019-12-31T00:02:29.770+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/அன்றுதான் சென்னைக்கு வேலை விஷயமாக பஹ்ரைனிலிருந்து வந்திருந்த நான், காலை 8 (மணின்னு நினைவு)க்கு ஃப்ளைட் சென்னையை விட்டு மேலே ஏறுகிறது. சில நிமிடங்களில் சுனாமி../<br /><br />எவ்வளவு வேதனையான சம்பவம். அதை நினைவு கொள்ளும்படியாக தங்களுக்கு நடந்த பிரயாணம்...! எதுவுமே நம் கையில் இல்லையென்றாலும், Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-44685837011435029632019-12-30T20:14:30.203+05:302019-12-30T20:14:30.203+05:302004 டிசம்பர் 26ம் தேதி சுனாமியை எனக்கு மறக்கமுடிய...2004 டிசம்பர் 26ம் தேதி சுனாமியை எனக்கு மறக்கமுடியாது. <br /><br />அன்றுதான் சென்னைக்கு வேலை விஷயமாக பஹ்ரைனிலிருந்து வந்திருந்த நான், காலை 8 (மணின்னு நினைவு)க்கு ஃப்ளைட் சென்னையை விட்டு மேலே ஏறுகிறது. சில நிமிடங்களில் சுனாமி..நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-83430835788917071122019-12-29T23:34:13.638+05:302019-12-29T23:34:13.638+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/நினைக்கும் போதெல்லாம் மனதில் வேதனை../<br /><br />உண்மை.. மறக்க கூடிய சம்பவமா? இந்த வேதனை இனி என்றும் நம் கனவில் கூட தொடரக்கூடாது. பிரார்த்திப்போம். நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-4523348657002943532019-12-29T20:50:04.126+05:302019-12-29T20:50:04.126+05:30நினைக்கும் போதெல்லாம் மனதில் வேதனை...நினைக்கும் போதெல்லாம் மனதில் வேதனை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-26514042516431207242019-12-29T15:04:12.852+05:302019-12-29T15:04:12.852+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/இப்பொழுதும் எச்சரிக்கும் பயமுறுத்தும் புது வீடியோக்கள், எது<br />15 வருடத்துக்கு முன் இயற்கை அன்னையைச் சீற்றம் கொள்ள வைத்தது என்று<br />உணராமல் மீண்டும் மீண்டும் அவளைச் சீரழிக்கும் மனிதர்கள்./<br /><br />நன்றாக சொன்னீர்கள்.. ஏற்கனவே பட்ட காயங்கள் அழியாத நிலையில் மறுபடியும் அதை நினைவு Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-67750970887588360572019-12-29T14:43:42.373+05:302019-12-29T14:43:42.373+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/கடல் அலைகள் நம்முடன் விளையாட ஆசைபடும் தான்.சுனாமியால் மக்களின் வரவு இல்லையென்றால் கவலைபடும் தான்.பிஞ்சு கால்கள், கொலுசு பாதங்கள், பெரிய சிறிய பாதங்களை பார்த்து இருக்கும் கடல் அலை./<br /><br />ஆகா.. தாங்கள் கூறுவதனைத்தும் உண்மைதான்.. மிகவும் நன்றாக ரசித்து கருத்துரைகள் தந்திருக்கிறீர்கள். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-9015102696791638072019-12-29T13:37:53.707+05:302019-12-29T13:37:53.707+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/ஆழிப் பேரலையின் விளைவை அறியாதிருக்கும் அப்பாவி அலைகளை அழகாகக் கையாண்டிருக்கின்றீர்கள்/<br /><br />ஆம். பார்வைக்கு ஒன்றான மனிதர்களில் பல விதங்களைப் போல், அலைகளிலும் விதங்கள் உண்டல்லவா..! தினமும் நமக்காக வந்து வந்து நம் கால்களை தழுவி நம்மை சந்தோஷப்படுத்தி பார்க்கும் இந்த அப்பாவி அலைகள் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-29492636179372822652019-12-29T13:19:00.289+05:302019-12-29T13:19:00.289+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />கவிதை நன்றாக உள்ளதென பாராட்டியமைக்கு என் மன மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி. <br /><br />கணினியில் தாங்கள் நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்களைப் போல் எனக்கு கணினியில் வேலையெல்லாம் தெரியாது. பதிவுகள் எழுதுவது, பதிவிடுவது, கருத்துக்கள் தருவது போன்றவைதான் நான் என் குழந்தைகளிடம் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-20968290088384085522019-12-29T13:03:44.250+05:302019-12-29T13:03:44.250+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />சுனாமி குறித்த கவிதை நன்றாக உள்ளது என்று பாராட்டியமைக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள். <br /><br />/வதந்தியை பரப்புவதில் ஒரு சிலருக்கு ஆனந்தமாக இருக்கிறது இப்படியும் சில பிறவிகள்./<br /><br />உண்மை.. வதந்"தீ"யாக பரவி மக்கள் சலனப்படுவதை பார்த்து ரசிப்பவர்கள்.அதில் அவர்களுக்கென்ன Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-54439097731974934992019-12-29T11:50:20.233+05:302019-12-29T11:50:20.233+05:30அழியாத நினைவுகளைக் கொடுத்துச் சென்ற சுனாமி.
இப்பொழ...அழியாத நினைவுகளைக் கொடுத்துச் சென்ற சுனாமி.<br />இப்பொழுதும் எச்சரிக்கும் பயமுறுத்தும் புது வீடியோக்கள், எது<br />15 வருடத்துக்கு முன் இயற்கை அன்னையைச் சீற்றம் கொள்ள வைத்தது என்று<br />உணராமல் மீண்டும் மீண்டும் அவளைச் சீரழிக்கும் மனிதர்கள்.<br /><br />நன்மையை நாடுவோம்.அருமையான பதிவு அன்பு கமலா.<br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-12976199235185341002019-12-29T11:40:56.244+05:302019-12-29T11:40:56.244+05:30//அதற்கு தெரியவில்லை !
அதனுள்ளிருக்கும் அடிமட்டத்த...//அதற்கு தெரியவில்லை !<br />அதனுள்ளிருக்கும் அடிமட்டத்திலிருந்து<br />அதிர்ந்து எழும்பும்<br />ராட்சத பேரலைகள்<br />ராப்பகல் என்ற பேதமின்றி<br />கரையை தொட்டு விட்டு<br />கடந்து விடும் எண்ணமின்றி<br />"சுனாமி" என்ற பெயரில் அனைத்தையும்<br />சுருட்டிக்கொண்டு போய்விடும் <br />அந்த அவலச்செயல்களும்,<br />அதன் கொடூர தாண்டவங்களும்,<br />அதனின் விளைவால் நிகழ்ந்த<br />அகோரமான சோகங்களும்,<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-84388830543199941152019-12-29T09:24:06.857+05:302019-12-29T09:24:06.857+05:30ஆழிப் பேரலையின் விளைவை அறியாதிருக்கும் அப்பாவி அலை...ஆழிப் பேரலையின் விளைவை அறியாதிருக்கும் அப்பாவி அலைகளை அழகாகக் கையாண்டிருக்கின்றீர்கள்....<br /><br />அப்படியான சம்பவம் இனியொருமுறை வேண்டாம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-32664621958782523752019-12-29T07:45:47.070+05:302019-12-29T07:45:47.070+05:30அலைபேசியிலேயே இத்தனையும் செய்யும் நீங்கள் கணினி மட...அலைபேசியிலேயே இத்தனையும் செய்யும் நீங்கள் கணினி மட்டும் இருந்திருந்தால் எத்தனை செய்திருப்பீர்கள்? நல்ல கவிதை எழுதும் திறமை, கதைகள் எழுதும் ஆற்றல் எல்லாம் நிரம்பி இருக்கின்றன உங்களுக்கு. ஆனாலும் குடத்து விளக்காக உங்களை நீங்களே மறைத்துக் கொள்கிறீர்களோ? இன்றைய சுநாமி கவிதையும் அதன் உட்பொருளும் அருமை! தொடர்ந்து எழுதுங்கள். எப்போவோ எழுதினாலும் அது நல்ல சத்துள்ளதாக இருக்கணும்னு நினைச்சு எழுதுவதற்குப் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-72924952175267242702019-12-29T07:37:00.860+05:302019-12-29T07:37:00.860+05:30சுனாமி குறித்த கவிதை நன்று.
வதந்தியை பரப்புவதில் ஒ...சுனாமி குறித்த கவிதை நன்று.<br />வதந்தியை பரப்புவதில் ஒரு சிலருக்கு ஆனந்தமாக இருக்கிறது இப்படியும் சில பிறவிகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-35450620354107192462019-12-29T06:38:45.800+05:302019-12-29T06:38:45.800+05:30வணக்கம் சகோதரரே
தாங்கள் முதலில் வந்து கருத்துக்கள...வணக்கம் சகோதரரே<br /><br />தாங்கள் முதலில் வந்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு என் மனம் நிறைந்த நன்றிகள். <br /><br />சுனாமி கவிதையை ரசித்திருப்பதற்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள். <br /><br />நானும் என இளைய மகனின் கணினியைத்தான் அவரிடம் எப்படி உபயோகிப்பது என தெரிந்து கொண்டு வலையுலகில் பிரவேசித்து வலம் வந்து கொண்டிருந்தேன். அது பல காரணங்களால் பயன்படுத்த இயலாமல் போய் விட்டதில் இந்த கைபேசியில் இப்போது Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-65933780400257502482019-12-29T05:47:04.716+05:302019-12-29T05:47:04.716+05:30சுனாமி பற்றிய கவிதையை ரசித்தேன். நீங்கள் மொபைலி...சுனாமி பற்றிய கவிதையை ரசித்தேன். நீங்கள் மொபைலில்தான் இத்தனையையும் செய்கிறீர்கள் என்று சொல்லியிருந்த நினைவு. வியப்பாய் இருக்கிறது. வியாழன் இரவு முதல் கணினி இணையம் இல்லாததால் என்னால் நண்பர்கள் தளங்களுக்கே வரமுடியாத நிலை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com