tag:blogger.com,1999:blog-8615023340915899943.post3257429080324060676..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: மார்கழியும், நினைவுகளும். Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-21252935807357456482021-01-02T19:58:45.942+05:302021-01-02T19:58:45.942+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />பெரிய பதிவாக இருந்தாலும் ரசித்துப் படித்து தந்த அழகான கருத்துக்களுக்கு மிகவும் நன்றி சகோதரி.<br /><br />/ பொறுமையாக வாசிக்க வேண்டும் என தள்ளிப் போட்டு இன்று தான் ஆழ்ந்து வாசிக்க முடிந்தது ../<br /><br />ஆகா.. என் வேண்டுதல் விளம்பரம் உங்கள் மூலம் நிறைவேறி விட்டது. ஹா.ஹா.ஹா. நன்றி. நன்றி. <br Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-35270439702998528232021-01-02T08:26:42.834+05:302021-01-02T08:26:42.834+05:30ஆஹா மிக அருமை கமலா அக்கா ...
இரு கதைகளும் ஏற்கனவே...ஆஹா மிக அருமை கமலா அக்கா ...<br /><br />இரு கதைகளும் ஏற்கனவே அறிந்து இருந்தாலும் மீண்டும் வாசிக்க சுவாரஸ்யமே ...<br /><br />உங்களின் அனுபவங்கள் மிக அழகு, சுவாரஸ்யமா சொல்லி இருக்கீர்கள் ...<br /><br />தங்களின் பதிவு வந்த அன்று கொஞ்சம் வாசித்தேன் ..பொறுமையாக வாசிக்க வேண்டும் என தள்ளிப் போட்டு இன்று தான் ஆழ்ந்து வாசிக்க முடிந்தது ..<br /><br />அம்மா வீட்டில் இருக்கும் போது அடிக்கடி ஸ்ரீரங்கம் Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-976248122276004582020-12-31T10:44:31.205+05:302020-12-31T10:44:31.205+05:30ஹா. ஹா.ஹா. எல்லோரும் ஒன்றே.. அனைவரும் ஓர் குலம் என...ஹா. ஹா.ஹா. எல்லோரும் ஒன்றே.. அனைவரும் ஓர் குலம் என்று நினைத்து விட்டால் கண்ணனின் கீதை நம்மிடம் வந்து நம்மை விட்டு பிரிய மனமில்லாமல் நம்முடனேயே பிரியமாய் தங்கி விடும். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-55360566417395838702020-12-31T10:22:40.549+05:302020-12-31T10:22:40.549+05:30அதிரா மஹாபாரதத்தில் இவங்கதான் வருவாங்க. ஒருவேளை அத...அதிரா மஹாபாரதத்தில் இவங்கதான் வருவாங்க. ஒருவேளை அதிரா இராமாயணத்தில் அர்ஜுனன், சகாதேவன் வரலாம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-38825912317177276352020-12-30T23:23:40.222+05:302020-12-30T23:23:40.222+05:30வணக்கம் நெ. தமிழர் சகோதரரே
மகாபாரதத்தில் எத்தனைய...வணக்கம் நெ. தமிழர் சகோதரரே <br /><br />மகாபாரதத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள். அனைவரையும் அனைவராலும் அறிந்து கொள்ள முடியாது. ஆமாம்... இந்த ராமன், சீதை வேறு ஏதோ புராண கதைகளில் வருவார்களே:)) மறந்து விட்டது. அதனால்தான் கேட்கிறேன்.. ஹா ஹா <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-67890014151815762752020-12-30T23:16:14.920+05:302020-12-30T23:16:14.920+05:30வணக்கம் அதிரா சகோதரி
///உத்தவர்// மகாபாரத்தில இன்...வணக்கம் அதிரா சகோதரி<br /><br />///உத்தவர்// மகாபாரத்தில இன்றுதான் இப்பெயரை அறிகிறேன்ன்.. ஏனெண்டால் நேக்கு மகாபாரதம் தண்ணிமாதிரி:)) /<br /><br />இந்த உத்தவர் கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்தவர். கண்ணனுடன் கோகுலத்தில் வளரும் போதே சிறு வயது முதற்கொண்டு உயிர் நண்பராக இருந்தவரும்..கண்ணனது அன்புக்கு பாத்திரமானவர். <br /><br />ஆமாம்.. பதிவு உணர்ச்சி வெள்ளத்தில் மிக நீளமாக வந்து விட்டது.<br /> <br />/இது Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-3271642826704143912020-12-30T22:50:10.942+05:302020-12-30T22:50:10.942+05:30வணக்கம் அதிரா சகோதரி
/நாரதருடன் கூடிய நீதிக் கதை ...வணக்கம் அதிரா சகோதரி<br /><br />/நாரதருடன் கூடிய நீதிக் கதை நன்றாக உள்ளது..../<br /><br />சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் "இந்த கதை நீங்கள் எழுதியதா? என வியந்து கேட்டிருந்தார். <br /><br />இப்படி மண்டபத்தில் யாரும் எழுதி கொடுக்காமல், நானே எழுதிய கதையை நீங்களும் ரசித்து படித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.. ஹா. ஹா. ஹா. நன்றி. நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-2209047716108242272020-12-30T22:43:48.276+05:302020-12-30T22:43:48.276+05:30வணக்கம் அதிரா சகோதரி
/ஏகாதசி விரதம் பற்றிய உங்கட...வணக்கம் அதிரா சகோதரி <br /><br />/ஏகாதசி விரதம் பற்றிய உங்கட சொற்பொழிவு மிக நன்று.../<br /><br />உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். பெரிய பதிவை முழுவதும் படித்த உங்கள் பொறுமைக்கு என் நன்றிகளும். <br /><br />ஆமாம். உண்மைதான்.. ஒவ்வொரு விரதங்களுக்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் உள்ளன.விரதங்கள் இருப்பது பொதுவாக நமக்கு இறைபக்தியை உண்டாக்குபவை. அதே சமயம் உடல் மனம் சார்ந்த Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-68786934205613897122020-12-30T22:33:41.412+05:302020-12-30T22:33:41.412+05:30வணக்கம் அதிரா சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப...வணக்கம் அதிரா சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />ஆமாம்.. ஏகாதசியன்று இந்த உலகிலிருந்து விடுதலை கிடைப்போருக்கு நல்ல கதி கிடைக்குமென என பாட்டியே அடிக்கடி கூறுவார்கள். அவர்களுக்கே அந்த நாள் கிடைத்து விட்டது.<br /><br />/சொர்க்கம் என ஒன்று அங்கின இருக்குதோ இல்லையோ என்பது அந்த சமயபுரத்து கிழக்கில இருக்கும் வைரவருக்கே வெளிச்சம்/<br /><br /Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-69560438383178872722020-12-30T22:13:29.284+05:302020-12-30T22:13:29.284+05:30வணக்கம் அதிரா சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப்...வணக்கம் அதிரா சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />உங்களை காணோமே எனப் பார்த்திருந்தேன். நல்லவேளை வந்து விட்டீர்கள். நான் விரதமெல்லாம் நான் சொன்னபடி முறையாக பிடிக்காவிடினும், அங்கு (சுவர்க்கம்) எப்படியோ விரித்த துண்டில், என் அருகிலேயே ஓர் இடம் பிடித்து (உங்களுக்காகத்தான் ) வைந்திருந்தேன். நல்லவேளை.. யாரும் அந்த இடத்தை பார்க்கும் முன்பு Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-41776619017209815612020-12-30T22:04:39.624+05:302020-12-30T22:04:39.624+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />உங்களைப்போன்ற அனுபவ பதிவர்கள் வந்து பதிவை ரசித்து படித்து பாராட்டுவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சகோதரர் துரை செல்வராஜ் அவர்களும் இங்கு தன் கருத்தில் உங்களை குறிப்பிட்டுள்ளார். உங்கள் பாராட்டுகள் என் எழுத்தை சிறப்பாகும். மிக்க நன்றி சகோதரி. தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும். <br Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-66300356935631742532020-12-30T22:00:58.941+05:302020-12-30T22:00:58.941+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு என பாராட்டியிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.நன்றிகள்..<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-8352426866231424802020-12-30T21:58:55.087+05:302020-12-30T21:58:55.087+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். <br /><br />புராண கதைகளுக்கு தந்த வாழ்த்துகளுக்கும் மகிழ்ச்சி. எனக்குதான் உடன் பதிலளிக்க இயலாமல் தாமதமாகி விட்டது வருந்துகிறேன். நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன்Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-90057722755203532052020-12-30T21:56:17.834+05:302020-12-30T21:56:17.834+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />உங்கள் வேலை பளுவிலும் பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.<br /><br />/உத்தவர் சம்பாஷணை ஆறேழு ஆண்டுகளுக்கு முன் சக்தி விகடனில் வந்தது.. அதை யாரோ ஒருவர் தனது வலை தளத்தில் வெளியிட - அதனை ஸ்ரீமதி மனோசாமிநாதன் அவர்களும் தனது தளத்தில் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-58450347330875004712020-12-30T19:24:12.871+05:302020-12-30T19:24:12.871+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />நாரதர் கதை ஏற்கனவே படித்திருப்பது குறித்து சந்தோஷம். இந்த நாரதர் கதை நிஜமாகவே நான்தான் எழுதினேன்.<br /><br />என் பால்ய கால விரத அனுபவங்களை ரசித்தமைக்கு மிகவும் நன்றி. <br />இரண்டு பதிவாக போட்டிருக்கலாம். ஆனால் இந்த ஒரு பதிவுக்கே எனக்கு பதிலளிக்க இவ்வளவு நாட்கள் ஆகிறது. ஹா..ஹா. ஹா. (ஏனென்று Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-54639271847223540652020-12-30T19:08:39.344+05:302020-12-30T19:08:39.344+05:30ஆமாம் நெல்லை தமிழரே.. வீட்டின் அருகே நாம் விரும்பு...ஆமாம் நெல்லை தமிழரே.. வீட்டின் அருகே நாம் விரும்பும் வண்ணம் ஏதோ ஒரு கோவில் இருந்தால் (தினமும் செல்கிறோமோ இல்லையோ அது வேறு விஷயம். ) அதுவே ஒரு பலம். நன்றி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-62555527303104454422020-12-30T19:06:02.690+05:302020-12-30T19:06:02.690+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />உங்கள் வீட்டிலும் விரத உணவுகள் பயன்பாட்டில் இருப்பதற்கு மகிழ்ச்சி. உங்கள் பாஸுக்கு என் வாழ்த்துக்கள். ஆம் வீட்டின் அருகில் கோவில் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். இப்போதுதான் கோவில்களுக்கு செல்லவே முடியவில்லையே... துணிந்து செல்பவர்கள் உள்ளார்கள். நான் இது வரை எங்குமே செல்லவில்லை. வீட்டுச் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-63820287842928830992020-12-30T15:20:35.017+05:302020-12-30T15:20:35.017+05:30மஹாபாரதம் உங்களுக்குத் தண்ணீர் மாதிரிதான். எனக்குச...மஹாபாரதம் உங்களுக்குத் தண்ணீர் மாதிரிதான். எனக்குச் சந்தேகமே இல்லை. ஏனென்றால் உங்களுக்குப் பிடித்த ராமன், சீதை எல்லோரும் அதுலதானே வர்றாங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-38628880251698457852020-12-29T23:05:22.941+05:302020-12-29T23:05:22.941+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />ஆமாம். சிறுவயதிலிருந்தே விரதங்களை முழுமையாக பழக்கி னால் வயதாக அதுவும் வளர்ந்து நல்ல பக்குவமடையும். ஆனால் நாம் அப்படி இருந்ததில்லையே .. இந்த விரதம் மட்டும் நான் அம்மா வீட்டிலிருந்தே ஒரளவு இருக்கிறேன். ஆனால் இரு பொழுதுகள் அந்த டிபனையே சாப்பிட்டு விடுவோம்.இரவு விழித்திருக்கும் பழக்கமும் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-88732218097863280202020-12-29T22:52:34.005+05:302020-12-29T22:52:34.005+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />பதிவை இரண்டாக பிரித்து போட்டிருக்கலாம் என்றுதான் எனக்கும தோன்றியது. ஆனால் எந்த இடத்தில் பிரிப்பதென்பது தெரியவில்லை. என்னால் மிகவும் சிரமப்பட்டு படித்த உங்களனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />ஏகாதசி மரணம்... தங்கள் விளக்கம் மிக அருமையாக உள்ளது. நானும் கேள்விபட்டுள்ளேன். ஆனால் சொல்Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-58954515959628647922020-12-29T22:39:31.352+05:302020-12-29T22:39:31.352+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.<br /><br />ஆமாம்.. அப்போதெல்லாம் மாலைதான் சுவர்க்க வாசல் நடக்கும், மதுரையிலும் சில கோவில்கள் அப்படித்தான் என தங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். கூட்டம்தான் அப்போது சற்று சிரமமாக இருக்கும். இங்கு காலையில் எல்லோரும் கோவில் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-79152949432783639862020-12-29T22:15:21.004+05:302020-12-29T22:15:21.004+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/பகவான் மீது மகா விசுவாசம் இருக்கணும்/<br /><br />உண்மை.. அவனிடத்தில் ஆத்மார்த்தமான சுயநல கலப்பில்லாத முழு பக்தி இருக்க வேண்டும்.எங்கே..? அதில் நாம் பிறழ்ந்த விடுகிறோம். இந்த நோயை தந்தவனும் அவன்தான். மருத்துவரும் அவன்தான். அவனை பூரணமாக சரணாகதியடையவும் அவன்தான் ஒரு நேரம் அமைத்து தர வேண்டும்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-17376622791963797582020-12-29T22:04:26.078+05:302020-12-29T22:04:26.078+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />பெரிய பதிவாகி போன பதிவை ரசித்துப் படித்து தந்த நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி. (சாட்சாத் அந்த வைகுண்டம் என்றால் இப்படி நீண்ட தொலைவு செல்லத்தானே வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் என்றால் இங்கிருந்து இரவு பயணித்து காலை சென்று விடலாம். ஹா.ஹா.)<br /><br />உங்கள் ஏகாதசி Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-42520153370777587392020-12-29T17:57:33.128+05:302020-12-29T17:57:33.128+05:30//உத்தவர்// மகாபாரத்தில இன்றுதான் இப்பெயரை அறிகிற...//உத்தவர்// மகாபாரத்தில இன்றுதான் இப்பெயரை அறிகிறேன்ன்.. ஏனெண்டால் நேக்கு மகாபாரதம் தண்ணிமாதிரி:)) <br /><br />அருமையான தொகுப்பு, ஆனா போஸ்ட் பெருத்துவிட்டது, இரு பகுதிகளாக்கிப் போட்டிருந்தால் நன்றாக இருக்கும்.. இது என் போன்ற சுவீட் 16 குழந்தைகளுக்குப் படிச்சு முடிக்கையில் மூச்சு வாங்குகிறது:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-24433345847545111962020-12-29T17:53:42.599+05:302020-12-29T17:53:42.599+05:30நாரதருடன் கூடிய நீதிக் கதை நன்றாக உள்ளது....நாரதருடன் கூடிய நீதிக் கதை நன்றாக உள்ளது....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com