tag:blogger.com,1999:blog-8615023340915899943.post8573676400026001388..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: கன்னி, ஆனால் தாய் - பகுதி 2Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-46326051986512569572018-06-07T17:01:09.270+05:302018-06-07T17:01:09.270+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ. <br /><br />/நிர்மலா கன்னிதாயாக மாறிவிட்டள். எதிர்பார்த்த முடிவு.<br />ஆனால் நளினாவால் இப்படி ஆகி விட்ட்தே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை/<br /><br />உண்மைதான் சகோதரி. ஒருவரின் செயல்கள் சிலசமயங்களில்,மற்ற சிலரையும் பாதித்ததுதான் விடுகிறது. நிர்மலாவின் உயர்வை எடுத்துக் கூற போக, நளினாவின் மேல் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-12356289583145418262018-06-07T09:41:56.359+05:302018-06-07T09:41:56.359+05:30நிர்மலா கன்னிதாயாக மாறிவிட்டள். எதிர்பார்த்த முடிவ...நிர்மலா கன்னிதாயாக மாறிவிட்டள். எதிர்பார்த்த முடிவு.<br />ஆனால் நளினாவால் இப்படி ஆகி விட்ட்தே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.<br /><br />அருமையாக கதையை கொண்டு சென்றீர்கள்.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-77117437614420348972018-06-04T13:41:34.817+05:302018-06-04T13:41:34.817+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/நல்ல நடை. சரியான முடிவு./<br /><br />பாராட்டுக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரரே.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-91853079131610008962018-06-04T13:38:23.962+05:302018-06-04T13:38:23.962+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-85319112532931009952018-06-04T07:55:36.730+05:302018-06-04T07:55:36.730+05:30நல்ல நடை. சரியான முடிவு.நல்ல நடை. சரியான முடிவு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-24300177638963373832018-06-03T18:04:33.414+05:302018-06-03T18:04:33.414+05:30அருமையான பதிவு. வாழ்த்துகள்.
சிகரம் வலைத்தளம் ...அருமையான பதிவு. வாழ்த்துகள். <br /><br />சிகரம் வலைத்தளம் <a href="https://newsigaram.blogspot.com/2018/06/SIGARAM-NEWS-LETTER-0015.html" rel="nofollow"> சிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018 </a> #SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS<br />#சிகரம் சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-58250802141641543622018-06-02T00:36:31.959+05:302018-06-02T00:36:31.959+05:30வணக்கம் சகோதரி
நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப்...வணக்கம் சகோதரி<br /><br />நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..<br /><br />நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்த தாங்கள் என் வலைதளம் வந்து கதை படித்து கருத்து தெரிவித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. <br /><br />/அவள் வாழ்க்கையை போராடி இருந்தால் தைரியமாக வாழ்வாள் என்ற நம்பிக்கை வரும். ஆனால் அவள் எப்படி திரும்பி வருவாள் என தோன்றுகிறது.../<br /><br />தங்கள் கோபங்கள், Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-27315786773295670622018-06-02T00:23:59.284+05:302018-06-02T00:23:59.284+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/நான் முந்தைய பதிவில் சொன்னதுதான் சகோ. நளினாவின் மேல் ஏனோ கோபம் வருது. அடைக்கலம் கொடுத்த நிர்மலாவுக்கு இப்படி செய்துவிட்டுப் போவதுநல்லதில்லை. அடைக்கலம் கொடுக்காவிடினும் தன் குழந்தையை மற்றொரு பெண்ணிடம் இப்படி விட்டுச் செல்வது சரியில்லை. சுயநலக்காரி. நிர்மலாவின் வாழ்க்கையை எண்ணிப் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-70940174612629450142018-06-02T00:13:13.334+05:302018-06-02T00:13:13.334+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/மனம் போல் வாழ்வு../<br /><br />ஆம். அவள் நல்ல மனதிற்கு நல்ல வாழ்வு கிடைக்குமென்று நம்புவோம்.<br />நம்பிக்கை என்றும் நலம் தரும். <br />தங்கள கருத்திற்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-39138018425504750152018-06-02T00:08:50.618+05:302018-06-02T00:08:50.618+05:30வணக்கம் சகோதரரே
/அதேநேரம் நிர்மலாவின் நிலையும் சட...வணக்கம் சகோதரரே<br /><br />/அதேநேரம் நிர்மலாவின் நிலையும் சட்டென குழந்தையை விட்டுவிட இயலாத சூழல்.<br /><br />இதில் நளினாதான் குற்றவாளியாக தெரிகிறாள்./<br /><br />நிர்மலாவின் தைரியத்தை எடுத்துக் காட்டுவதே கதையின் கரு. அவள் வாழ்வில் ஒரு விபத்து போல் வந்தவள் நளினா.. அதைக் கண்டு கலங்காதவள் போல நிர்மலாவை படைத்துள்ளேன். <br />குற்றங்கள் என்றேனும் ஒரு நாளில் சரியாகலாம். தவறுகள் சில நேரங்களில் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-60689440440068210902018-06-01T23:59:08.539+05:302018-06-01T23:59:08.539+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் முதலில் வருகை தந்து தந்த க...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் முதலில் வருகை தந்து தந்த கருத்துப் பகிர்வினுக்கு, என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />/எனக்கு நளினாவின் மேல் அதிருப்தி வருகிறது. நல்ல மனங்களுக்கு துன்பம் செய்கிறோம் என்கிற உணர்வு கூட இல்லாத பெண். சுயநலமாகி விட்ட பெண். நிர்மலாவின் உறுதி எதிர்பார்த்த ஒன்றுதான்/<br /><br />ஒருவர் அதிருப்தி ஆகியதால்தான் மற்றவர் மேல் இயல்பாக திருப்தி வரும். நிர்மலா உறுதி தளராமல் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-34825883230186422018-06-01T16:12:34.700+05:302018-06-01T16:12:34.700+05:30நிர்மலா இவ்வாறு தான் முடிவு எடுப்பாள் என எதிர்பார...நிர்மலா இவ்வாறு தான் முடிவு எடுப்பாள் என எதிர்பார்த்தேன்.<br />சேகரையும், அவர்கள் குடும்பத்தாரையும் குறை சொல்ல இயலவில்லை. நளினா அடைக்கலம் கொடுத்தவளுக்கேஇப்படி செய்தது நியாயம் இல்லை. குழந்தையுடன் அவள் வாழ்க்கையை போராடி இருந்தால் தைரியமாக வாழ்வாள் என்ற நம்பிக்கை வரும். ஆனால் அவள் எப்படி திரும்பி வருவாள் என தோன்றுகிறது...<br /> 2 அத்தியாயத்தையும் படித்து விட்டேன் சகோ. UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-50951983659250363832018-06-01T13:58:06.594+05:302018-06-01T13:58:06.594+05:30நான் முந்தைய பதிவில் சொன்னதுதான் சகோ. நளினாவின் மே...நான் முந்தைய பதிவில் சொன்னதுதான் சகோ. நளினாவின் மேல் ஏனோ கோபம் வருது. அடைக்கலம் கொடுத்த நிர்மலாவுக்கு இப்படி செய்துவிட்டுப் போவதுநல்லதில்லை. அடைக்கலம் கொடுக்காவிடினும் தன் குழந்தையை மற்றொரு பெண்ணிடம் இப்படி விட்டுச் செல்வது சரியில்லை. சுயநலக்காரி. நிர்மலாவின் வாழ்க்கையை எண்ணிப் பார்த்திருக்க வேண்டாமா? இப்போது அவளது வாழ்க்கை அல்லவா நஷ்டமாகியிருக்கிறது. <br /><br />சேகரைக் குற்றம் சொல்ல இயலாது. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-60879593645547442872018-06-01T11:02:07.224+05:302018-06-01T11:02:07.224+05:30மனம் போல் வாழ்வு...மனம் போல் வாழ்வு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-54526737136732532332018-06-01T06:48:42.905+05:302018-06-01T06:48:42.905+05:30இதில் எனக்கும் சேகர்மீதோ, குடும்பத்தினர்மீதோ குற்ற...இதில் எனக்கும் சேகர்மீதோ, குடும்பத்தினர்மீதோ குற்றமாக தெரியவில்லை.<br />அதேநேரம் நிர்மலாவின் நிலையும் சட்டென குழந்தையை விட்டுவிட இயலாத சூழல்.<br /><br />இதில் நளினாதான் குற்றவாளியாக தெரிகிறாள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-8177658944904335432018-06-01T05:36:44.307+05:302018-06-01T05:36:44.307+05:30எனக்கு நளினாவின் மேல் அதிருப்தி வருகிறது. நல்ல மன...எனக்கு நளினாவின் மேல் அதிருப்தி வருகிறது. நல்ல மனங்களுக்கு துன்பம் செய்கிறோம் என்கிற உணர்வு கூட இல்லாத பெண். சுயநலமாகி விட்ட பெண். நிர்மலாவின் உறுதி எதிர்பார்த்த ஒன்றுதான். சேகரைக் குறை சொல்லியும் பயனில்லை. ப்ராக்டிகலாக இருக்கிறான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com