tag:blogger.com,1999:blog-8615023340915899943.post8451688086402179867..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: பேய் வகைகள்....Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-53042788368217968152019-11-22T22:45:59.230+05:302019-11-22T22:45:59.230+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />கதையை ரசித்து வாசித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து என் பதிவுகளுக்கு வந்து உங்கள் ஆதரவுகளை தந்து என் எழுத்துக்களை ஊக்குவித்து வருவதற்கும் நான் மிகவும் கடமை பட்டுள்ளேன். மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-72426769511802149142019-11-21T13:20:39.637+05:302019-11-21T13:20:39.637+05:30மிக அருமை கமலா அக்கா ...
விவேக் ன் பேய் பற்றிய ச...மிக அருமை கமலா அக்கா ...<br /><br /><br />விவேக் ன் பேய் பற்றிய சந்தேகங்கள் மிக சுவாரஸ்யம் ...ரசித்து வாசித்தேன் ...<br /><br />இருவரின் மன நிலையையும் கூறிய விதம் மிக அழகு ..<br /><br /><br />வாழ்த்துக்கள் அக்கா<br /><br /> அழகான கதையை வாசிக்க தந்தமைக்கு நன்றிகளும் ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-80269683342945350142019-11-05T23:07:34.196+05:302019-11-05T23:07:34.196+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />ஆமாம் சகோதரி..நாம் எ. பியின் நட்புகள் என்பதினால், புதன் பேயார் என்னையும் பற்றி கொஞ்சம் எழுது என்றதினால், இக்கதை பிறந்தது. நம் பேயார் நம்மை எப்போதும் பயமுறுத்தமாட்டார். ஏனென்றால் அவர் நம் அனைவருக்கும் தோஸ்த்:).. <br /><br />அந்த நண்பர்தான் பயங்கரமான பேயாக வேடமணிந்து (முள்ளை முள்ளால்,எடுக்க Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-60748445080328857912019-11-05T22:53:28.822+05:302019-11-05T22:53:28.822+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />நலமா சகோ.? தங்கள் பணிகள் அனைத்தும் நல்ல விதமாக நடந்திருக்கும் என நம்புகிறேன்.இந்த தடவை மழையினால் தங்களுக்கு பாதிப்புக்கள் இருந்தனவா? <br /><br />என் பதிவுக்கு வந்து தந்த கருத்துரைகள் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. தங்களைப் போன்றோரின் கருத்துக்கள் என எழுத்தை வளப்படுத்தும் என நம்புகிறேன். கதை Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-10475506395536568042019-11-05T21:15:35.991+05:302019-11-05T21:15:35.991+05:30ஆஹா! எபி பேய் உங்கள் தளத்திலும் விசிட் செஞ்சு உங்க...ஆஹா! எபி பேய் உங்கள் தளத்திலும் விசிட் செஞ்சு உங்களைக் கதை எழுத வைத்துவிட்டாரா?!! பேய் என்றாலே எனக்கும் மிகவும் பிடிக்கும் அதென்னவோ தெரியவில்லை. சினிமாவில் வரும் பேய் இல்லை ஹா ஹா ஹா எல்லோரும் பேய் என்றால் பயப்படுத்தித்தானே கதை சொல்வாங்க எனக்கு என்னவோ தெரியவில்லை பேய் என்றால் அது நல்ல நட்புடன் இருப்பதான ஒன்று...(நம் மனப் பேய்!!!!) <br /><br />கதை ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க...அக்கா அந்த நண்பர் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-14153728603779983112019-11-05T21:08:41.307+05:302019-11-05T21:08:41.307+05:30மிகவும் வித்தியாசமான கதை. பேயை வைத்து அழகாகச் சொல்...மிகவும் வித்தியாசமான கதை. பேயை வைத்து அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள் சகோதரி.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-21188028500540320162019-10-29T17:55:42.951+05:302019-10-29T17:55:42.951+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />நான் அழைத்து நினைவுபடுத்திவுடன் வந்து கதையை படித்து அருமையான கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு வேளை நீங்கள் என் பதிவு வந்ததை கவனிக்கவில்லையோ என்றுதான் நினைவுபடுத்தினேன். என் பதிவுக்கு நீங்கள் எப்போதும் உடனடியாக வந்து விடுவீர்களே..! ஆனால் இன்னமும் உங்களை காணோமேயென்றுதான் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-62795547336326579812019-10-29T17:42:22.128+05:302019-10-29T17:42:22.128+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />தாங்கள் மீண்டும் வந்து கதையை முழுமையாக படித்து அற்புதமாக கருத்துரைகள் தந்துள்ளீர்கள்.<br /><br />/அரண்டவனுக்கு கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்! அப்படிங்கிற பலமொழி எல்லாம் நிஜம் தான்./<br /><br />ஆமாம்.. உண்மை.. நம் மனதுள் வரும் பய பேய்க்கு துணை வருவது இருட்டுத்தான்..இருட்டில்தான் சிறு வயதில் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-16185305005761632902019-10-29T17:29:36.125+05:302019-10-29T17:29:36.125+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/சிலருக்கு ஆராட்சியாக கேள்விகள் வரும், சிலருக்குப் பயத்தில கேள்விகள் வரும் ஹா ஹா ஹா./<br /><br />உண்மைதான். பேய்கள் பற்றிய கதைகள், சந்தேகங்களை சிறு வயதில் நாமும் உறவுகளுடன், நட்புகளுடன் அலசியுள்ளோம். தங்கள கருத்துக்கும், பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி.<br /><br />நன்றியுடன் <br />கமலா Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-74613670828346536082019-10-29T06:50:01.427+05:302019-10-29T06:50:01.427+05:30வணக்கம் அதிரா சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப்...வணக்கம் அதிரா சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/புதன் கிழமைக்கேள்வியில் ஆரம்பித்து வைத்த பேய்.. வலையுலகை ஒரு சுற்றி சுற்றி வருது ஹா ஹா ஹா./<br /><br />ஆமாம்.. புதன் பேயார் என்னையும் பாதித்து விட்டார். கற்பனையில் வந்து ஒரு கதையையும் தந்து விட்ட அவருக்கு நன்றி. <br /><br />உங்கள் அனைவரின் உற்சாகம் தரும் கருத்துரைகளால்தான், நானும் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-76359511613783968202019-10-29T06:36:34.013+05:302019-10-29T06:36:34.013+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/விரைவில் பேரனோ, பேத்தியோ வந்து அவர் தனிமைப் பேயை துரத்தட்டும்./<br /><br />ஆமாம். அவர் தனிமைப் பேய் அகல நானும் பிரார்த்திக்கிறேன். <br /><br />கதையை ரசித்துப் படித்து கருத்துக்கள் தநததற்கு மிக்க நன்றிகள் சகோதரி <br /><br />நேற்று முழுவதும் (மாலைவரை) கொஞ்சம் வெளியில் சென்று விட்டேன். அதனால் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-53498779405951576282019-10-29T06:31:14.783+05:302019-10-29T06:31:14.783+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />தங்களின் பாராட்டிற்கும், இனிய தீபாவளி வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். நேற்று கொஞ்சம் வெளியில் செல்ல வேண்டிய நிலை.. தாமதமாக வந்து பதில் தருவதற்கு மன்னிக்கவும். மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <brKamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-1915202515602768482019-10-29T00:26:18.817+05:302019-10-29T00:26:18.817+05:30அட? பேயார் வந்திருக்காரா? முதல்லேயே கவனிக்காமல் போ...அட? பேயார் வந்திருக்காரா? முதல்லேயே கவனிக்காமல் போயிட்டேன். 2,3 நாட்களாக மதியம் உட்கார முடியலை. இப்போ நீங்க என்னோட பதிவில் கொடுத்த அழைப்பைப் பார்த்துட்டுத் தான் வந்தேன். இது ரொம்ப நல்ல பேயாக இருக்கும்போல! ஜாஸ்தி படுத்தலை. அப்பாவின் தியாகம் அருமை. இது போல் அப்பாக்கள் நிறையவே பார்த்தாச்சு! நன்றாகக் கோர்வையாக எழுதுகிறீர்கள். பையர் பேயை விரும்புவதின் உண்மையான காரணத்தை அவன் அப்பாக் கடைசிவரை Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-9341706179377040852019-10-28T16:12:36.164+05:302019-10-28T16:12:36.164+05:30பேய் கதை
சிறுவயதில் அனைவருக்கும் ஒரு ஆர்வம்,அச்சம்...பேய் கதை<br />சிறுவயதில் அனைவருக்கும் ஒரு ஆர்வம்,அச்சம், பயம்...<br /><br />இருட்டை பார்த்தால் அங்கே ஏதோ...என பிரமை...<br />பேய் எப்படி இருக்கும் என பேசுதல்....பேச்சு ஸ்வாரஸ்யமாய் வளர்ந்து கொண்டே போய்...அப்புறம் படுத்தால் வருமா நித்திரை.<br /><br />அரண்டவனுக்கு கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்! அப்படிங்கிற பலமொழி எல்லாம் நிஜம் தான். <br /><br />தாயும் தந்தையுமாய் அப்பா...<br />இயல்பாக மகன், UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-12896370093203369322019-10-28T00:49:08.544+05:302019-10-28T00:49:08.544+05:30பேய் பற்றிய கற்பனை அழகு.. அருமையாக எழுதியிருக்கிறீ...பேய் பற்றிய கற்பனை அழகு.. அருமையாக எழுதியிருக்கிறீங்க. சின்ன வயதில் பிள்ளைகளுக்கு இப்படிக் கண்ட நிண்ட சந்தேகங்கள் எழுவது இயல்புதான், சிலருக்கு ஆராட்சியாக கேள்விகள் வரும், சிலருக்குப் பயத்தில கேள்விகள் வரும் ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-28664669768196515102019-10-28T00:44:40.139+05:302019-10-28T00:44:40.139+05:30என்ன கமலாக்கா படக்கதை ரேஞ்சுக்கு மாத்தி மாத்திக் க...என்ன கமலாக்கா படக்கதை ரேஞ்சுக்கு மாத்தி மாத்திக் கதை எழுதத் தொடங்கிட்டீங்க... தீபாவளிக்குப் பேய்க் கதையோ.. நல்லா இருக்கு புதன் கிழமைக்கேள்வியில் ஆரம்பித்து வைத்த பேய்.. வலையுலகை ஒரு சுற்றி சுற்றி வருது ஹா ஹா ஹா.<br /><br />இருப்பினும் அதிரா வரமாட்டா எனத் தெரிஞ்சுதானே போஸ்ட் போட்டீங்க கர்ர்ர்:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-78312983386694986312019-10-27T22:49:53.997+05:302019-10-27T22:49:53.997+05:30மகனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த தந்தையை வாங்குகிற...மகனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த தந்தையை வாங்குகிறேன். விரைவில் பேரனோ, பேத்தியோ வந்து அவர் தனிமைப் பேயை துரத்தட்டும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-25891990785187192622019-10-27T22:39:55.490+05:302019-10-27T22:39:55.490+05:30சிறந்த பதிவு
இனிய தீபாவளி வாழ்த்துகள்சிறந்த பதிவு<br /><br />இனிய தீபாவளி வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-41243877433374301052019-10-26T23:22:09.399+05:302019-10-26T23:22:09.399+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி. <br /><br />தீபாவளி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள். தங்களுக்கும். தங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள். <br /><br />அவசரமேயில்லை. நிதானமாக வந்து கதையை படித்து பின் அருமையான கருத்துக்களை தாருங்கள். நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-65826699780371568492019-10-26T23:16:41.283+05:302019-10-26T23:16:41.283+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />தங்களை சிரிக்க வைத்த பேய் கதை என்றமைக்கு மகிழ்ச்சியடைந்தேன். சிரிப்பு நோய் போக்கி மன உற்சாகம் தரும் அருமருந்தல்லவா..! <br /><br />இனிய தீபாவளி வாழ்த்துகளுக்கும், பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.<Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-88467696943888829482019-10-26T23:10:46.912+05:302019-10-26T23:10:46.912+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ. <br /><br />கதை ஸ்வாரஸ்யமாக இருந்தது என்றமைக்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.<br /><br />/சிலரது வாழ்வில் இது உண்மையே.../<br /><br />உண்மைதான் சகோதரரே. நீங்கள் தவறாக நினைக்கவில்லையென்றால் ஒன்று சொல்கிறேன். கதைக்காக இந்த வார்த்தைகளை எழுதும் போது எனக்கு தங்கள் நினைவுதான் வந்தது. தாய்க்கும் மேலாக இருந்துKamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-53906749935624842032019-10-26T22:37:45.096+05:302019-10-26T22:37:45.096+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />கதை அருமை என்ற பாராட்டிற்கு என மனம் நிறைந்த மகிழ்ச்சிகள்.<br /><br /> /பேரனோ, பேத்தியோ வந்து தனிமை பேயை விரட்ட வேண்டும்./<br /><br />உண்மை. வரட்டும் அவரின் தனிமை நீங்கி அவர் மகனை அன்போடு வளர்த்த மாதிரி அந்த பேரக் குழந்தைகளையும் அறிவுச்சுடராய் வளர்க்கட்டும். அழகான குடும்ப கதையாய் உள்ளது Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-25370979121954938402019-10-26T22:21:45.948+05:302019-10-26T22:21:45.948+05:30 இனிய தீபாவளி வாழ்த்துகள் கமலா...
பதிவிற்கு பிறகு ... இனிய தீபாவளி வாழ்த்துகள் கமலா...<br />பதிவிற்கு பிறகு வருகிறேன் Aachi's Stylehttps://www.blogger.com/profile/00627261742608091529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-14443865614305900042019-10-26T18:29:25.349+05:302019-10-26T18:29:25.349+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />வித்தியாசமான கதை என்று ரசித்தமைக்கு நன்றி. <br /><br />/வேறு மாதிரியும் எதிர்பார்த்தேன். உளவியல் ரீதியாக ஒரு பேயையும் எதிர்பார்த்தேன்! /<br /><br />தாங்கள் எதிர்பார்த்தபடி உண்மையான பேயையும் கதைக்குள் எங்கேயாவது கொண்டு வந்து விடலாமாவென யோசித்தேன். பேய் பிடிவாதமாக என் கற்பனை கதைக்குள் வர Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-72446064698086696272019-10-26T18:18:40.931+05:302019-10-26T18:18:40.931+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/மனைவி இழந்த நிலையில் மகனைப் போற்றி வளர்த்த அந்தத் தந்தை போற்றுதலுக்குரியவர். அப்படி ஓரிருவரை நான் நிஜ வாழ்விலும் அறிவேன்./<br /><br />ஆமாம்.. நானும் என் சுற்றத்தில் அப்படிப்பட்டவர்களை அறிவேன். அவர்களுடையது ஈடு எதுவும் செய்ய இயலாத தியாகம். <br /><br />அருமையான கருத்துக்கு மீண்டும் நன்றி.<Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com