tag:blogger.com,1999:blog-8615023340915899943.post8131754013828990899..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: காத்திருப்பு.... Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-54078810033557064292018-09-05T12:55:30.128+05:302018-09-05T12:55:30.128+05:30I would highly appreciate if you guide me through ...<a href="http://www.vetabest.com/" rel="nofollow">I would highly appreciate if you guide me through this.</a> <a href="http://www.vetabest.com/" rel="nofollow">Thanks for the article…</a><br /><a href="http://www.vetabest.com/" rel="nofollow"><b>spoken english material</b></a><br /><a href="http://www.vetabest.com/" rel="nofollow"><b>Learning Books for spoken english</b></a><br /><a href="http://NAGARJOONhttps://www.blogger.com/profile/17614914755586586632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-18432605041903296872018-06-26T17:19:55.588+05:302018-06-26T17:19:55.588+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி. <br /><br />பழைய பதிவென்றும் பாராமல், படித்து ரசித்து கருத்துக்கள் இட்ட தங்களை எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை சகோதரி. இந்த ஒரு குணப்பாங்கிற்காக உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளதென்பேன். நன்றி.. நன்றி..<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-21875653674139833802018-06-26T05:49:27.120+05:302018-06-26T05:49:27.120+05:30அருமையாக எழுதியிருக்கீங்க
சகோ/ கமலாக்காஅருமையாக எழுதியிருக்கீங்க<br />சகோ/ கமலாக்காThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-69141299259103357762018-06-07T19:57:31.323+05:302018-06-07T19:57:31.323+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி. <br /><br />குடங்கள் காத்திருக்காத நிலையையும், குடிநீர் பற்றாக்குறை வாராத சூழ்நிலையும் அனைவரும் இனியாவது பெற வேண்டும் . <br /><br />/தண்ணீரின் அருமை பலருக்கும் தெரியவில்லை. குறைவாக உபயோகிக்க தவறுகிறார்கள்/<br /><br />அதுவும் உண்மைதான். நான் என் உறவின் வீட்டுக்கு சென்ற ஒருசமயம் "குடிநீர் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-25035516369793861942018-06-07T19:40:35.004+05:302018-06-07T19:40:35.004+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ. <br /><br />தண்ணீருகான போட்டிகள் எங்கும் எப்போதும் உள்ளன.<br /><br />/மதுரை வந்த பின் தண்ணீருக்காக மக்களின் தவிப்பை பார்க்கிறேன், வருத்தமாய் இருக்கிறது./<br /><br />உண்மைதான் சகோதரி. நானும் மதுரை அருகில் பல ஆண்டு காலங்கள் வாழ்ந்திருக்கிறேன். அப்போதும் தண்ணீர் பஞ்சந்தான். ஒரு நாள் விட்டு வரும் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-34480898498744932892018-06-07T19:04:29.266+05:302018-06-07T19:04:29.266+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ. <br /><br />சகோதரர் ஸ்ரீராம் குறிப்பிடும் நிலை சற்று கவலைப்படும்படியாகத்தான் உள்ளது. பூமியின் நீர் வளத்தை நாம்தான் அழித்து வருகிறோம். <br /><br />/இவ்வளவு கஷ்டம் இருந்தும் தண்ணீரை இன்னமும் வீணடிப்பவர்கள் நம்மில் பலர் உண்டு. /<br /><br />உண்மைதான். தண்ணீரை அநாவசியமாக செலவு செய்பவர்களைக் கண்டால் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-72135503449171067962018-06-07T18:46:13.124+05:302018-06-07T18:46:13.124+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகவே ஏற்படும் என்று சொல்கிறார்கள். தண்ணீருக்காக அலையும் மனிதனின் இந்நிலைக்கு அவனே பொறுப்பு. பணம் ஒன்றுதான் பிரதானம் என்று நினைத்து மரங்களை வெட்டி விடுகிறான். மழை நீரைச் சேமிப்பதில்லை. மணல்களை விற்று விடுகிறான்.../<br /><br />நிச்சயமாக அனைத்தும் உண்மை. இனி கணிசமாகKamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-54955691223317367122018-06-07T18:33:47.577+05:302018-06-07T18:33:47.577+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ. <br /><br />/தண்ணீருக்காகக் கண்ணீருடன் காத்திருக்கும் மக்கள். அவர்கள் ஆசை நிராசையாகவே ஆகிறது எப்போதும்.../<br /><br />உண்மைதானே.. குடிக்கும் நீரின்றி குடங்களுடன் காத்திருப்பது எவ்வளவு கொடுமை. நானும் அதை அனுபவித்திருக்கிறேன்.<br /><br />பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-47744805691088205562018-06-07T17:40:04.428+05:302018-06-07T17:40:04.428+05:30வணக்கம் சகோதரரே
தாங்கள் என் பதிவினுக்கு முதலில் வ...வணக்கம் சகோதரரே<br /><br />தாங்கள் என் பதிவினுக்கு முதலில் வருகை தந்தமைக்கும், சிறப்புடன் தந்த கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ. <br /><br />இன்றைய தட்டுப்பாடுகளில் தண்ணீர் பிரச்சனையும் முதலிடம் வகிக்கிறது. இது இன்று நேற்றில்லை... என்றிலிருந்தோ, இந்த பிரச்சனை இருந்து கொண்டுதான் வருகிறது. காலம் தவறாது மழை ஒன்றுதான் இதற்கு தீர்வு. அந்த காலத்தைதான் மரங்களை வெட்டி வீழ்த்தி, அதன் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-19469785862481727482018-06-07T11:25:17.088+05:302018-06-07T11:25:17.088+05:30குடங்கள் வீதிகளில்
காத்திப்பது தெரியவில்லை...
தேர...குடங்கள் வீதிகளில் <br />காத்திப்பது தெரியவில்லை...<br />தேர்தலின் போது வருகிறார்கள் <br />நம் வீதிக்கு<br />அரசியல் வாதிகள்...!<br /><br />தண்ணீரின் அருமை பலருக்கும் தெரியவில்லை. குறைவாக உபயோகிக்க தவறுகிறார்கள்....அருமையான கவிதை சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-50728103423328255452018-06-07T09:34:43.217+05:302018-06-07T09:34:43.217+05:30தண்ணீர் கவிதை மிக அருமை.
தண்ணீர் தனக்கு மட்டும் என...தண்ணீர் கவிதை மிக அருமை.<br />தண்ணீர் தனக்கு மட்டும் என்று மோட்டார் போட்டு இழுத்துக் கொள்ளும் சுயநலமிகள் இருக்கும் வரை காத்து இருக்கும் மக்கள் எப்போதும் இருப்பார்கள்.<br />ஒரு நாள் இவர்களின் கண்ணீரும் வரண்டு போனால் !<br /><br />மதுரை வந்த பின் தண்ணீருக்காக மக்களின் தவிப்பை பார்க்கிறேன், வருத்தமாய் இருக்கிறது.<br /><br />மரங்களை வளர்த்து,மழை நீரை சேகரித்து, இருக்கும் நீரை சிக்கனமாய் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-49359642216184148512018-06-07T07:17:15.676+05:302018-06-07T07:17:15.676+05:30சிறப்பான கவிதை. ஸ்ரீராம் சொல்வது போல், அடுத்த உலக...சிறப்பான கவிதை. ஸ்ரீராம் சொல்வது போல், அடுத்த உலக யுத்தம் தண்ணீருக்காவே இருந்தாலும் இருக்கலாம். <br /><br />இவ்வளவு கஷ்டம் இருந்தும் தண்ணீரை இன்னமும் வீணடிப்பவர்கள் நம்மில் பலர் உண்டு. <br /><br />பாராட்டுகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-66122377984875181872018-06-07T05:42:18.139+05:302018-06-07T05:42:18.139+05:30அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகவே ஏற்படும் என்று சொல...அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகவே ஏற்படும் என்று சொல்கிறார்கள். தண்ணீருக்காக அலையும் மனிதனின் இந்நிலைக்கு அவனே பொறுப்பு. பணம் ஒன்றுதான் பிரதானம் என்று நினைத்து மரங்களை வெட்டி விடுகிறான். மழை நீரைச் சேமிப்பதில்லை. மணல்களை விற்று விடுகிறான்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-82740334756092856312018-06-07T05:41:23.263+05:302018-06-07T05:41:23.263+05:30அருமையாய் எழுதி இருக்கிறீர்கள். தண்ணீருக்காகக் கண...அருமையாய் எழுதி இருக்கிறீர்கள். தண்ணீருக்காகக் கண்ணீருடன் காத்திருக்கும் மக்கள். அவர்கள் ஆசை நிராசையாகவே ஆகிறது எப்போதும்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-10096343518280371932018-06-07T02:01:01.294+05:302018-06-07T02:01:01.294+05:30கவிதை இன்றைய தண்ணீர் தட்டுப்பாட்டின் நிலையை சொன்னத...கவிதை இன்றைய தண்ணீர் தட்டுப்பாட்டின் நிலையை சொன்னதோடு...<br /><br />அரசின் போக்கையும் தோலுறித்து காட்டியது அருமை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com