tag:blogger.com,1999:blog-8615023340915899943.post8080793653654481570..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன்.., பதிவாக ஒரு பயணம்..!Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-59752294253311461432015-03-01T22:15:43.340+05:302015-03-01T22:15:43.340+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் வருகைக்கும், கருத்துப் ...வணக்கம் சகோதரரே.!<br /> <br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />சொந்த ஊர் சென்று வந்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்தமைக்கு நன்றிகள். சிறப்பான ஆலய தரிசனமென்றும், எழுதிய பதிவை பாராட்டியமைக்கும், மிக்க நன்றிகள்.<br /><br />உடன் வந்து கருத்துகள் இடுவது மனதுக்கு உற்சாகமாக உள்ளது. நன்றி. நானும் தங்கள் பதிவுகளை உடனுக்குடன், படித்தாலும் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-70695638371597474372015-03-01T22:02:12.993+05:302015-03-01T22:02:12.993+05:30வணக்கம் சகோதரி.!
தங்கள் வருகைக்கும், கருத்துப்பகி...வணக்கம் சகோதரி.!<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். <br /><br />அழகான ஆலயபடங்கள் என பாராட்டியமைக்கும் அன்னையின் இல்லம் சென்று வந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்ததற்கும் என் நன்றிகள்.<br /><br />முதல் பேரன் (மகள் வயிற்றுப் பேரனை) இனிதான் இன்னும் ஐந்து மாதங்களில் சந்திக்கப் போகிறேன்.. மற்றும் நலமாக உள்ளேன்.<br /><br />நன்றியுடன்,<br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-33183350643949633092015-02-25T17:31:03.433+05:302015-02-25T17:31:03.433+05:30வணக்கம் சகோதரி...
தாங்கள் தங்கள் சொந்த ஊர் சென்று ...வணக்கம் சகோதரி...<br />தாங்கள் தங்கள் சொந்த ஊர் சென்று சந்தோசமாக இருந்து வந்ததில் மகிழ்ச்சி...<br />உங்கள் மனதில் எனக்கும் இடமளித்தமைக்கு நன்றி.<br />எல்லாத் தெய்வங்களும் ஒரே இடத்தில்... ஆஹா அருமை... <br />மிகச் சிறப்பான ஆலய தரிசனம்....<br />பகிர்வுக்கு நன்றி.,..<br />தொடர்ந்து எழுதுங்கள்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-90069176394126970512015-02-25T14:25:44.089+05:302015-02-25T14:25:44.089+05:30அம்மாவின் இல்லம் சென்று
அகம் குளிர்ந்து வந்திருக்க...அம்மாவின் இல்லம் சென்று<br />அகம் குளிர்ந்து வந்திருக்கிறீர்கள்<br />மகிழ்ச்சி. <br />உடல் நலக்குறைவா இல்லை பேரக் குழந்தைகளை பார்க்கச் சென்று இருப்பீர்களோ... என நினைத்துக் கொண்டேன்.<br /><br />அழகான ஆலயப்படங்கள்.... தொடருங்கள் சகோ. நன்றி.<br />UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-3903782418354952252015-02-23T15:00:16.410+05:302015-02-23T15:00:16.410+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் உடனடி வருகைக்கும், என் ப...வணக்கம் சகோதரரே.!<br /><br />தங்கள் உடனடி வருகைக்கும், என் பதிவினை கண்டு மகிழ்ச்சி அடைந்ததற்கும், படங்களை குறிப்பிட்டு பாராட்டியமைக்கும். என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.!<br /><br />தங்களது இந்த பாராட்டுக்கள்தாம் என்னை மென்மேலும் எழுத தூண்டுகிறது. . நன்றி..!<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-27281015519414101262015-02-23T14:53:57.098+05:302015-02-23T14:53:57.098+05:30வணக்கம் சகோதரரே.!
நலம்..! என்னைப் பற்றி கருத்துரை...வணக்கம் சகோதரரே.!<br /><br />நலம்..! என்னைப் பற்றி கருத்துரையில் கேட்க வேண்டுமென நினைத்தமைக்கும், நலம் விசாரித்தமைக்கும் நன்றி சகோதரரே.! ஆச்சிரியங்கள் சில வேளைகளில்,நம்மையும் மீறி நடக்கதான் செய்கிறது. நலமுடன் பிறந்த வீடு சென்று வந்ததற்கு வாழ்த்தியதை கண்டு மகிழ்வடைந்தேன். நன்றி.!<br /><br />வந்து இரு வாரங்களாயினும், எந்தபதிவுக்கும், கருத்துரை இட இயலாமலும் நானும் எதுவும் எழுத முடியாமலும், சில Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-1734639792438424932015-02-23T07:34:32.139+05:302015-02-23T07:34:32.139+05:30மிகவும் மகிழ்ச்சி...
படங்கள் அனைத்தும் அருமை...
...மிகவும் மகிழ்ச்சி...<br /><br />படங்கள் அனைத்தும் அருமை...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-25998906965266531652015-02-22T22:15:39.842+05:302015-02-22T22:15:39.842+05:30வணக்கம் சகோ நலம்தானே ?
சொன்னால் பொய்யென நினைக்ககூட...வணக்கம் சகோ நலம்தானே ?<br />சொன்னால் பொய்யென நினைக்ககூடும் பலமுறை நினைத்திருக்கின்றேன் சரி ஏதோ சுற்றுலாவாகத்தான் இருக்கும் என நானே தீர்மானித்தேன் இதில் எனக்கே ஆச்சர்யம் என்ன தெரியுமா ? ½ நேரத்திற்க்கு முன்தான் நினைத்தேன் கருத்துரையில் கேட்போம் என நினைத்துக்கொண்டே.... இருந்தவன் ரூமில் ஒரு பிரட்சினையால் வெளியே போய் விட்டு இப்பொழுதான் வந்தேன் திறக்கவும் தங்களது பதிவு ஆஹா அதுவும் தெய்வீக பதிவு.<br /KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com