tag:blogger.com,1999:blog-8615023340915899943.post766038934426063532..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: ஒரு தீயின் ஆரம்பம்.. (சிறுகதையின் பகுதி 3)Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-10196981075302530622015-03-22T00:21:34.623+05:302015-03-22T00:21:34.623+05:30வணக்கம் சகோதரரே. !
அனைத்து பகுதியையும் படித்து கர...வணக்கம் சகோதரரே. !<br /><br />அனைத்து பகுதியையும் படித்து கருத்துக்களுடன், கதையும் அருமை என ௬றியதற்கும், வாழ்த்துக்களுக்கும் என் உளம் நிறைந்த நன்றிகள் சகோதரரே..<br /><br />தங்களின் நேரமின்மையிலும் நான் எழுதிய கதையை படித்து நீங்கள் ஒவ்வொன்றிக்கும் கருத்துக்கள் இட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...தொடர்ந்த தங்களின் ஆதரவு என் எழுத்துக்களை மேன்மையாகும் என நம்புகிறேன்..நன்றி சகோ...<br /><br Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-39618798698641044972015-03-21T23:01:14.753+05:302015-03-21T23:01:14.753+05:30வணக்கம் சகோதரி...
உறவுகளின் பேச்சும் விச்சுவின் வீ...வணக்கம் சகோதரி...<br />உறவுகளின் பேச்சும் விச்சுவின் வீச்சுமாக ஒரு அருமையான கதை...<br />அழகாக முடித்திருக்கிறீர்கள்...<br />அருமை... அருமை...<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-2577759654943623512015-03-17T21:42:27.447+05:302015-03-17T21:42:27.447+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் வருகைக்கும், கருத்தை பகி...வணக்கம் சகோதரரே.!<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கும், என் உளமார்ந்த நன்றிகள் சகோதரரே...<br /><br />\\அம்மா சொல் மிக்க மந்திரம் ஏது என்பது போல (மாற்றம்)//<br />மாற்றிச் சொல்லியிருப்பதும் பொருத்தமாக இருப்பதை மனமாற பாராட்டுகிறேன். அம்மாவுக்கு மிஞ்சிய தெய்வமேது.? தாயைப்போற்றிப் பேணாதவர்கள் மனிதகுணங்கள் அமைய பெறாதவர்களாகத்தான் இருக்க முடியும்.. தங்கள் ௬ற்றுகள் முற்றிலும் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-84036827843696556242015-03-17T21:30:52.358+05:302015-03-17T21:30:52.358+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் வருகைக்கும், கருத்தை பக...வணக்கம் சகோதரரே.! <br /><br />தங்கள் வருகைக்கும், கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கும், என் உளமார்ந்த நன்றிகள் சகோதரரே...<br /><br />நான் எழுதிய கதையை பொறுமையாக அனைத்தும் படித்து, மனதை நெகிழ வைத்த இடத்தையும் சுட்டிக்காண்பித்து ரசித்து கருத்திட்டமைக்கு நானும் நெகிழ்ந்து போனேன் சகோதரரே...<br />நான் எழுதியதை பாராட்டி என் எழுத்துக்களை மேம்படுத்தும் தங்களுக்கு எவ்வகையில் நன்றியுரைப்பது எனத் தெரிவில்லை...<Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-38238506052777775872015-03-17T21:17:01.540+05:302015-03-17T21:17:01.540+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் வருகைக்கும், கருத்துப் ப...வணக்கம் சகோதரரே.!<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்தலுக்கும், என் உளமார்ந்த நன்றிகள் சகோதரரே...<br /><br />தாங்கள் கதையை தொடர்ந்து படித்து ஆதங்கத்துடன் தங்கள் மனதில் உதித்ததை பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி... பொறுமைகளின் எல்லை மீறலில் சிலருக்கு வருத்தங்கள் தலைக் காட்டி மறைவது இயற்கைதானே.. அதுவும் பெரும் இழப்பின் பிண்ணனியில்..அதனால்தான் வேதனையில் விச்சு சற்று உணர்ச்சிவசப்பட்டு Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-32115010957759418062015-03-17T19:27:55.153+05:302015-03-17T19:27:55.153+05:30வணக்கம் சகோதரி.!
தங்கள் அன்பு வருகைக்கும், கருத்த...வணக்கம் சகோதரி.!<br /><br />தங்கள் அன்பு வருகைக்கும், கருத்துப் பகிர்வுகளுக்கும், என் உளமார்ந்த நன்றிகள் சகோதரி...<br /><br />கதா பாத்திரங்களின் மன நிலையை ரசித்துப் படித்து நீங்கள் கருத்திட்டிருப்பது என் கதைகள் எழுதும் ஆவலை மிகுதியாக்கி உள்ளது சகோதரி.. நீங்கள் ௬றுவது போல் பொறுமை காப்பது என்பது மிகவும் எளிதான செயல் அல்ல.. அந்த நேரத்தில் பொறுமைக்கு சோதனையாக நிறைய செயல்பாடுகள் நம்மைச்சுற்றி வந்து Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-32105628271167261862015-03-17T19:13:37.010+05:302015-03-17T19:13:37.010+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் விரைவு வருகைக்கும், கரு...வணக்கம் சகோதரரே.!<br /><br />தங்கள் விரைவு வருகைக்கும், கருத்துச் சொல்லி, நன்றாகவுள்ளது எனப் பாராட்டி, தொடர்ந்து கதைகள் எழுத வாழ்த்தியமைக்கும், என் பணிவுடனும் ௬டிய, மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..<br /><br />தங்கள் ஆலோசனைக்கும், நன்றி..இனி இவ்விதமே தொடர்கிறேன்..பாடலைக் கேட்டு ரசித்தமைக்கும் என் நன்றிகள்..<br /><br />நன்றி கலந்த நட்புடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-49063549782761549222015-03-17T11:29:48.939+05:302015-03-17T11:29:48.939+05:30வணக்கம்
அம்மா சொல் மிக்க மந்திரம் ஏது என்பது போல ...வணக்கம்<br /> அம்மா சொல் மிக்க மந்திரம் ஏது என்பது போல (மாற்றம்)<br /> தாயானவள் உப்புடன் சோறு தந்தலும் அதில் ஒரு அற்புத சுவைதான்.. அம்மா அன்பாக பேசி ஒரு தடவை கை கால்களை தடவினால் அதிலும் ஒரு சுகந்தான்.. தொடக்கிய விதமும் முடித்த விதமும் வெகு சிறப்பு... தொடர்ந்து எழுதுங்கள் படிக்க காத்திருக்கேன் பகிர்வுக்கு நன்றி<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-24540935034184625362015-03-17T07:17:20.081+05:302015-03-17T07:17:20.081+05:30வருத்தப்பட வைத்து விட்டேனே என்று அம்மா சொல்ல... வி...வருத்தப்பட வைத்து விட்டேனே என்று அம்மா சொல்ல... விரக்தியில் விச்சு பேசியதை தவறு என்று உணர்ந்த விதம்... நெகிழ்ந்து போனேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-81723001896179998692015-03-17T06:44:57.621+05:302015-03-17T06:44:57.621+05:30உறவுகளைப் புரிந்து கொண்ட விச்சு. அன்பின் மேன்மையை...உறவுகளைப் புரிந்து கொண்ட விச்சு. அன்பின் மேன்மையை உணராத உறவுகள்.. ம்ம்.. அம்மாவின் உணர்வுகளை மதித்து அந்த உறவுகள் அங்கு கூடியிருக்க விச்சு கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடித்திருக்கலாம் என்று தோன்றியது. அருமை.<br /><br />எஸ் பி பியின் பழைய பாடல்கள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். இதே போல இன்னொரு பாடல் "தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே..."<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-27175316354683478972015-03-17T00:07:17.821+05:302015-03-17T00:07:17.821+05:30உறவுகளின் பேச்சு...கொடுக்கல் வாங்கல் மறந்து...ஏமாள...உறவுகளின் பேச்சு...கொடுக்கல் வாங்கல் மறந்து...ஏமாளியாக நினைக்கும் தன்மை. .. <br />விஸ்வாசம், இல்லாத உலகம்....<br />பொறுமையின் குணம் மிகவும் நல்லது...கடைபிடிப்பது கஷ்டம் தான். நல்ல சிறுகதை. அழகாய் தொடர்கிறீர்கள். நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-69917624496038933432015-03-16T23:09:52.730+05:302015-03-16T23:09:52.730+05:30அருமையாக முடித்து இருக்கிறீர்கள் பொருத்தமான பாடலும...அருமையாக முடித்து இருக்கிறீர்கள் பொருத்தமான பாடலும் ஸூப்பர் <br />தொடர்ந்து தொடர்கதைகள் எழுத வாழ்த்துகள்.<br />கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com