tag:blogger.com,1999:blog-8615023340915899943.post5589383103693487193..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: குரு தட்சனை….Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-33232873762212134132015-03-14T19:05:50.940+05:302015-03-14T19:05:50.940+05:30வணக்கம் சகோதரி..!
தங்கள் அன்பான வருகைக்கும், கருத...வணக்கம் சகோதரி..!<br /><br />தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி..<br /><br />நான் இன்னமும் ஒரு கத்துக் குட்டிதான் சகோதரி.. தங்களை போன்ற சிறந்த பதிவர்களின் பின்னூட்டங்கள்தான் என் எழுத்தை சிறக்க வைக்கும் என்பதால், தாங்கள் என்தளத்திற்கு தொடர்ந்து வருகை தந்து ஊக்கமும், எழுதும் உற்சாகமும், தவறாமல் தர வேண்டுகிறேன்.நானும் தங்களின் பதிவுகளை தொடர்கிறேன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-244117901382641142015-03-14T17:12:36.487+05:302015-03-14T17:12:36.487+05:30குரு தட்ச்சனை மிக அருமையான பதிவு. உங்களைப் போன...குரு தட்ச்சனை மிக அருமையான பதிவு. உங்களைப் போன்ற நல்ல பதிவர்களால் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. எனது வலைப்பூவின் உறுப்பினராக சேர்ந்து கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் சகோ.<br /><br />உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டேன். கவனித்துக்கொள்ளுங்கள் சகோ.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-54287315704423416792015-03-14T14:05:41.937+05:302015-03-14T14:05:41.937+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் வருகைக்கும், கருத்துப் ப...வணக்கம் சகோதரரே.!<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..<br /><br />அனைத்தையும் நிதானமாக படித்து ரசித்தேன் என சொன்னமைக்கும், உடன் என்தளம் வந்து வாழ்த்துவதற்கும் என் உளமார்ந்த நன்றிகள்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.<br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-5197643451691895412015-03-14T13:59:27.644+05:302015-03-14T13:59:27.644+05:30வணக்கம் சகோதரி.!
தங்கள் வருகைக்கும், கருத்துப் பக...வணக்கம் சகோதரி.!<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி..<br /><br />பொறுமையுடன் படித்து கருத்துக்கள் சொன்னதோடு, என் உடல் நலம் குறித்து அக்கறையுடன் கேட்டு அன்பாக ஆறுதல் தந்தமைக்கும், உங்கள் பதிவுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.என கனிவுடன் ௬றியமைக்கும் என் நன்றிகளை மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரி..<br /><br />என்றும் நட்புடன்,<br />கமலா Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-36338602508018125582015-03-14T13:47:55.930+05:302015-03-14T13:47:55.930+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் உடன் வருகைக்கும்,பொறுமைய...வணக்கம் சகோதரரே.!<br /><br />தங்கள் உடன் வருகைக்கும்,பொறுமையுடன் படித்து தந்த கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br /> என்னால் தங்களின் குருவை மறுபடியும் நினைவுபடுத்த முடிந்தமைக்கு அக மகிழ்கிறேன். (இந்த சின்ன உதவியை செய்ய முடிந்ததே என்ற சந்தோஷந்தான்.)<br /><br />தொடரும் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும், ஜூரம் சற்று குணமான தெம்பில் மறுபடியும் நன்றி ௬றுகிறேன்.<br /><br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-72931860186118311682015-03-14T07:58:35.965+05:302015-03-14T07:58:35.965+05:30இணைத்து சொன்ன விதத்தை ரசித்தேன்...இணைத்து சொன்ன விதத்தை ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-879965323612879752015-03-14T01:05:07.015+05:302015-03-14T01:05:07.015+05:30கல்வியும், குருதட்சணை அந்தக்காலம் + இந்தக்காலம் வர...கல்வியும், குருதட்சணை அந்தக்காலம் + இந்தக்காலம் வரை காட்சியாக வந்து போனது.<br />ஆறுகாலம்,12 மாதம் 10 அவதாரம்....என அருமையாய் பதிவு செய்திருக்கிறீர்கள் சகோ.<br /><br />சளி, ஜூரம் பார்த்துக் கொள்ளுங்கள், தொடர்ந்து கொண்டிருக்கிறேன் சகோ.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-24194286066300425242015-03-13T23:06:26.825+05:302015-03-13T23:06:26.825+05:30அடேங்கப்பா, ஒரு சளி பிடித்து ஜூரம் வந்ததால் இவ்வளவ...அடேங்கப்பா, ஒரு சளி பிடித்து ஜூரம் வந்ததால் இவ்வளவு விடயங்களா ? புராணக்கதைகள், முதல் குருதட்சிணை வரை எனது குருந்தன் வாத்தியார் நினைவில் வந்து போனார் தங்களால்.<br /><br />எங்கே ? சகோவை காணவில்லையே என நினைத்துக்கொண்டே இருந்தேன் அருமை இந்த வகை பதிவுகள் இனியும் தொடரட்டும் ஜூரமின்றி என வாழ்த்துகிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com