tag:blogger.com,1999:blog-8615023340915899943.post3864527525040637520..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: நாம் வாங்கி வந்த வரம்.....சிறுகதை 2) Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-48784741161359117722019-06-17T20:58:11.160+05:302019-06-17T20:58:11.160+05:30வணக்கம் சகோதரி
தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்த...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் <br /><br />பதிவு ஸ்வாரஸ்யமானக இருக்கிறதென்று கூறியமைக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தாமதமெல்லாம் இல்லை. நமக்குள் மன்னிபெல்லாம் அவசுயமே இல்லை. தங்களுக்கு எப்போது சௌகரியபடுகிறதோ அப்போது வந்து கருத்துரைகள் தாருங்கள். தங்களைப் போன்றோரின் கருத்துரைகள் என் எழுத்தை செம்மைபடுத்தும் என நம்புகிறேன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-18564732112363851872019-06-07T16:03:43.898+05:302019-06-07T16:03:43.898+05:30கதையில் யார் பேசுகிறார்கள் என்பதை யூகிக்க முடிந்தா...கதையில் யார் பேசுகிறார்கள் என்பதை யூகிக்க முடிந்தாலும், எறும்பு கதை மிக ஸ்வாரஸ்யமாகச் சொல்லியிருக்கின்றீர்கள் சகோதரி/ கமலா அக்கா.<br /><br />தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும். வருந்துகிறோம். <br /><br />துளசிதரன், கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-65365503817384164692019-05-02T20:31:31.393+05:302019-05-02T20:31:31.393+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br /> /எறும்புக்கும் இருந்தது பேராசை! சுவாரஸ்யமாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்./<br /><br />ஆமாம்.. அத்தனை உயிர்களையும் இந்த ஆண்டவன் படைக்கும் போதே இந்த பேராசை என்ற நோயோடு படைத்து விட்டான் போலும்...! சுவாரஸ்யமாக சொல்லியுள்ளதாக பாராட்டியமைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-41363370045125820682019-05-02T20:17:59.718+05:302019-05-02T20:17:59.718+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />/எறும்பு படும் பாடு சொல்லி முடியாது மிகவும் துன்பபடும் ஜீவன்./<br /><br />ஆம் உண்மை.. இருக்கும் ஜீவன்களிலேயே மிகவும் சின்னதான ஜீவன். நம் காலடியில் அதன் வாழ்க்கை. கொசு கூட நம்மை கடித்த பின் தப்பித்து விட்டு, கொஞ்ச நேரத்திற்கு கர்வம் கொண்டு அலையும்.<br />சமண பிட்சுகள் மயில் இறகுகள் கொண்டு Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-44140248761570671212019-05-02T06:31:13.327+05:302019-05-02T06:31:13.327+05:30சுவாரஸ்யம். எறும்புக்கும் இருந்தது பேராசை! சுவார...சுவாரஸ்யம். எறும்புக்கும் இருந்தது பேராசை! சுவாரஸ்யமாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-51922900469335144602019-05-02T05:42:17.695+05:302019-05-02T05:42:17.695+05:30இரண்டு பிரிவாக கதை படிக்க வசதியாக இருக்கிறது.
அழகா...இரண்டு பிரிவாக கதை படிக்க வசதியாக இருக்கிறது.<br />அழகாக வார்த்தைகள் அமைத்து மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.<br />எறும்பு படும் பாடு சொல்லி முடியாது மிகவும் துன்பபடும் ஜீவன்.<br />சுறு சுறுப்புக்கு பெயர் பெற்றது என்றாலும் அவைகள் படும் பாடு.<br /><br />அது வாங்கி வந்த வரத்தை நல்ல போதனையுடன் முடித்த விதம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-21629412391321295632019-05-01T23:13:14.658+05:302019-05-01T23:13:14.658+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />கதையை ஏற்கனவே படித்திருந்தாலும், மீண்டும் படித்து சுவையாக உள்ளதென கூறி, படங்களையும் ரசித்து நன்றாக இருப்பதாக சொல்லியிருப்பது கண்டும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆமாம்.. பேராசை பெரும் நஷ்டம் என்பதையும் எடுத்துக் காட்டும் கதைதான். பாராட்டுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.<br /><br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-53987281798189172772019-05-01T19:46:57.562+05:302019-05-01T19:46:57.562+05:30கதை ஏற்கெனவே படிச்சிருக்கேன். ஆனாலும் சுவையாக எழுத...கதை ஏற்கெனவே படிச்சிருக்கேன். ஆனாலும் சுவையாக எழுதி உள்ளீர்கள். படங்களும் அருமையாக இருக்கின்றன. நல்லதொரு கருத்தைச் சொன்னதுக்கும் அதைப் பகிர்ந்த விதத்துக்கும் பாராட்டுகள். பேராசை பெரு நஷ்டம் என்பதை இந்தக் கதை எடுத்துச் சொல்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-27635196021132379862019-05-01T19:22:08.016+05:302019-05-01T19:22:08.016+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />இது பெரும்பாலும் எல்லோரும் கேள்விப்பட்ட கதைதான் இருப்பினும் படித்து நன்றாக உள்ளதென கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-16853124284317232812019-05-01T18:50:12.597+05:302019-05-01T18:50:12.597+05:30கதை கேள்விப்பட்டதுதான் எனினும் படிக்க சுவாரஸ்யமாக ...கதை கேள்விப்பட்டதுதான் எனினும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.<br />வாழ்த்துகள் சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com