tag:blogger.com,1999:blog-8615023340915899943.post3745099167583437960..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: ஒற்றுமை உபதேசம்...Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-41452754452762557172015-04-15T15:34:08.711+05:302015-04-15T15:34:08.711+05:30வணக்கம் சகோதரரே.!
தாங்கள் என்தளத்திற்கு வருகை தந...வணக்கம் சகோதரரே.!<br /><br />தாங்கள் என்தளத்திற்கு வருகை தந்து கவிதையால் சித்திரையின் வரவிற்கு அழகு செய்து எனக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துரைத்து சென்றதற்கு என் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-21834570253901929652015-04-14T13:06:58.345+05:302015-04-14T13:06:58.345+05:30அன்பு சகோதரி.!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி ...அன்பு சகோதரி.!<br />வணக்கம்!<br />மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!<br />இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM<br /><br />சித்திரைத் திருநாளே!<br />சிறப்புடன் வருக!<br /><br />நித்திரையில் கண்ட கனவு<br />சித்திரையில் பலிக்க வேண்டும்!<br />முத்திரைபெறும் முழு ஆற்றல்<br />முழு நிலவாய் ஒளிர வேண்டும்!<br /><br /><br />மன்மத yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-71152217278144733442015-04-07T16:55:32.608+05:302015-04-07T16:55:32.608+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் வருகைக்கும், கருத்துப் ப...வணக்கம் சகோதரரே.!<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் அருமை என பாராட்டியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />உண்மைதான். தன் பகுத்தறிவால், ஒற்றுமையை வளர்த்துக் கொண்டால் மனித குலம் நிச்சயம் முன்னேறியிருக்கும்.. பறவைகளிடமும் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன..<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.<br /><br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-36031012827831896442015-04-07T05:36:38.183+05:302015-04-07T05:36:38.183+05:30அருமையான பகிர்வு.
ஒற்றுமை மட்டும் இருந்துவிட்டா...அருமையான பகிர்வு. <br /><br />ஒற்றுமை மட்டும் இருந்துவிட்டால் மனிதகுலம் முன்னேறி விடுமே..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-68091914094800227412015-04-05T16:32:19.074+05:302015-04-05T16:32:19.074+05:30வணக்கம் சகோதரரே.!
தாங்கள் மறு வருகை தந்து என்னைப்...வணக்கம் சகோதரரே.!<br /><br />தாங்கள் மறு வருகை தந்து என்னைப்பற்றி விசாரித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வீட்டில் விஷேசங்களினால் என்னால் இந்தப் பக்கம் வந்து பதிவிடவோ, அனைவரின் பதிவுகளுக்கும் கருத்துக்கள் ௬றவோ இயலாமல் போய் விட்டது. நேற்று தங்கள் பதிவொன்றிக்கு கருத்திட்டு என் வருகை தாமதத்திற்கு காரணம் சொல்லி வந்தேன். மற்ற பதிவுகளையும் மற்றும் அனைவரின் பதிவுகளையும் ஒவ்வொன்றாக படித்து கருத்திட்டு Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-85191527814902802132015-04-05T16:22:45.360+05:302015-04-05T16:22:45.360+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் வருகைக்கும், கருத்துப் ப...வணக்கம் சகோதரரே.!<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் ரசித்து வாழ்த்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />நானும் தாமதமாகத்தான் கருத்துக்கு பதில் தந்துள்ளேன். மன்னிக்கவும்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-15997535366646103102015-04-05T16:18:32.048+05:302015-04-05T16:18:32.048+05:30வணக்கம் சகோதரரே!
தங்கள் வருகைக்கும், கருத்துப் பக...வணக்கம் சகோதரரே!<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />௬டி வாழ்ந்தால் கோடி நன்மை எனும் கருத்தை நானும் ஏற்கிறேன்.<br />வரிகளை ரசித்து கருத்திட்டமைக்கு என் பணிவான நன்றிகள்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-68514322403539950442015-03-31T20:23:14.067+05:302015-03-31T20:23:14.067+05:30இரண்டு வாரம் ஆகி விட்டதே....... பதிவுகளை காணோமே......இரண்டு வாரம் ஆகி விட்டதே....... பதிவுகளை காணோமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-67290292472448282802015-03-31T14:18:11.583+05:302015-03-31T14:18:11.583+05:30வணக்கம்
சகோதரி
படத்துடன் கவிதை ஆலவட்டம் பிடிக்கி...வணக்கம்<br />சகோதரி<br /><br /> படத்துடன் கவிதை ஆலவட்டம் பிடிக்கிறது... மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்க்ள தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்....<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-84750537688829492192015-03-31T14:17:22.843+05:302015-03-31T14:17:22.843+05:30This comment has been removed by the author.கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-90999782502251398922015-03-22T08:32:12.660+05:302015-03-22T08:32:12.660+05:30The birds that fly in a formation of symetry kindl...The birds that fly in a formation of symetry kindles such noble thoughts that we mortals can hardly emulate. <br />Koodi vaazndhaal kodi nanmai <br />For ourselves and all those with whom we are privileged to live<br />I thought of singing at least the first few stanzas <br />But let me wait for your permission<br />Continue your journey with added zeal and enthusiasm<br />Subbu thathasury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-4252337821420381612015-03-21T23:56:00.077+05:302015-03-21T23:56:00.077+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் அன்பான வருகைக்கும், கருத...வணக்கம் சகோதரரே.!<br /><br />தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், கவிதை அருமை என்ற பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..<br /><br />தங்களின் கருத்துக்கள் என் எழுத்துக்களை மென்மேலும் மேன்மையாக்கும் என உறுதியாக நம்புகிறேன். இனியும் தொடர வேண்டுகிறேன் நன்றிகள்....<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன். <br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-20438529281409905562015-03-21T23:49:12.258+05:302015-03-21T23:49:12.258+05:30வணக்கம் சகோதரி.!
தங்கள் அன்பான வருகைக்கும், கருத்...வணக்கம் சகோதரி.!<br /><br />தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி..<br /><br />வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கும், இனி என் பதிவுகளை தொடர்கிறேன் என்றதற்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் சகோதரி..<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-53102505734167686722015-03-21T23:42:20.807+05:302015-03-21T23:42:20.807+05:30வணக்கம் சகோதரரே.!
இன்றைய வலைச்சரத்தில் என் அறிமுக...வணக்கம் சகோதரரே.!<br /><br />இன்றைய வலைச்சரத்தில் என் அறிமுகம் கண்டு என்தளம் வந்து வாழ்த்துக்கள் உரைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே...<br /><br />நன்றியுடன்,<br />கமலாஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-79626955969698223452015-03-21T23:39:31.304+05:302015-03-21T23:39:31.304+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் வருகைக்கும், வலைச்சரத்தி...வணக்கம் சகோதரரே.!<br /><br />தங்கள் வருகைக்கும், வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தி, என் தளம் வந்து அன்புடன் அதைச் சொல்லி சென்றமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..<br /><br />தங்களுடைய கருத்துக்கள் என் எழுத்தை வளமாக்கும் என நம்புகிறேன்...<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-37047231846070116952015-03-21T22:36:38.035+05:302015-03-21T22:36:38.035+05:30அருமை... அருமையான கவிதை...அருமை... அருமையான கவிதை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-41419455893595959682015-03-21T21:12:38.676+05:302015-03-21T21:12:38.676+05:30இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு எனது வாழ்த்துக்க...இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு எனது வாழ்த்துக்கள் ! கவிதையும் மிக அருமை. தொடருங்கள் நானும் உங்களை தொடர்கிறேன்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-19896974483001994902015-03-21T10:55:55.971+05:302015-03-21T10:55:55.971+05:30இன்றைய 21.03.2015 வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்த...இன்றைய 21.03.2015 வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துகள் சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-27876061482279167392015-03-21T07:58:31.188+05:302015-03-21T07:58:31.188+05:30அன்பின் அருந்தகையீர்!
வணக்கம்!
இன்றைய...
வலைச் சர...அன்பின் அருந்தகையீர்!<br />வணக்கம்!<br /><br />இன்றைய...<br />வலைச் சரத்திற்கு,<br /><br />தங்களது<br />தகுதி வாய்ந்த பதிவு<br />சிறப்பு செய்துள்ளது!<br /><br />வருக!<br />வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/<br />கருத்தினை தருக! <br /><br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-24047555437880799572015-03-20T15:37:19.437+05:302015-03-20T15:37:19.437+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் அன்பான வருகைக்கும், கருத...வணக்கம் சகோதரரே.!<br /><br />தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் அருமை என பாராட்டியமைக்கும், என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே..!<br /><br />\\ரசித்தேன்... மகிழ்ச்சியில் பறந்தேன்..// என்ற பாராட்டுதலுக்கு நானும் சந்தோசக்கடலில் மிதந்தேன்..உளமார்ந்த நன்றிகள்..<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்..Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-17805260767793438182015-03-20T15:27:10.561+05:302015-03-20T15:27:10.561+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் தொடர் வருகைக்கும், கருத்...வணக்கம் சகோதரரே.!<br /><br />தங்கள் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே...<br />ரசித்துப்படித்து, படித்தேன், ரசித்தேன் என கருத்திட்டிருப்பது மகிழ்வைத்தருகிறது. கருத்துக்களை தொடர்ந்தால் நானும் மகிழ்வேன். நன்றி....<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-35203616296588779112015-03-20T15:17:59.551+05:302015-03-20T15:17:59.551+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் உடன் வருகைக்கும், கருத்த...வணக்கம் சகோதரரே.!<br /><br />தங்கள் உடன் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்...படங்களை பாராட்டியதற்கும், வரிகளை ரசித்தமைக்கும், நன்றி கலந்த மன நிறைவில் மன மகிழ்கிறேன்.. நன்றி...!<br /><br />நன்றியுடன், <br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-24508415218530900452015-03-20T08:54:39.747+05:302015-03-20T08:54:39.747+05:30அருமை... ரசித்தேன்... மகிழ்ச்சியில் பறந்தேன்...அருமை... ரசித்தேன்... மகிழ்ச்சியில் பறந்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-87933661101436668482015-03-20T06:04:19.080+05:302015-03-20T06:04:19.080+05:30படித்தேன், ரசித்தேன்.படித்தேன், ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-35875866425623789052015-03-19T22:51:37.443+05:302015-03-19T22:51:37.443+05:30ஆஹா சிறப்பான படங்களுடன் அழகான வார்த்தைகளில் வடித்த...ஆஹா சிறப்பான படங்களுடன் அழகான வார்த்தைகளில் வடித்த கவி. <br />தொடருங்கள் கவிதையை தயக்கம் ஏன் ? கவிதை வடிக்க....<br /><br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com