tag:blogger.com,1999:blog-8615023340915899943.post323774298042201572..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: அம்மா யசோதை அம்மாKamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-61325111114554766102019-05-13T20:53:25.683+05:302019-05-13T20:53:25.683+05:30வணக்கம் அதிரா சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப்...வணக்கம் அதிரா சகோதரி<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி. <br /><br />அழகான கவிதை என்ற பாராட்டிற்கு மிக்க நன்றிகள்.<br /><br />/நீங்க எங்கேயோ போயிட்டீங்க கமலா சிஸ்டர்:)../<br />ஹா.ஹா.ஹா. எங்கேயும் போகவில்லை.. உங்களோடுதான் இருக்கிறேன்.உங்கள் அனைவரின் பதிவுகளில் நீங்களெல்லாம் செய்யும் சாகசங்களுக்கு முன் இது சாதாரணம். இது பழைய யாரும் காணாத Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-11001014139696741292019-05-13T11:49:59.885+05:302019-05-13T11:49:59.885+05:30அழகிய கவிதை... பழைய போஸ்ட்டோ என செக் பண்ணினேன்... ...அழகிய கவிதை... பழைய போஸ்ட்டோ என செக் பண்ணினேன்... ஒரே நாளில் இரு போஸ்ட்டோ? நீங்க எங்கேயோ போயிட்டீங்க கமலா சிஸ்டர்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-20102943917088067812019-05-13T10:00:41.206+05:302019-05-13T10:00:41.206+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரி <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />தாங்கள் என் வேண்டுகோளுக்கிணங்கி இங்கு வந்து படித்து அருமையான கருத்தை கூறியிருக்கிறீர்கள். தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி. <br /><br />ஆம் எத்தனை வயதானலும், அன்னையிடம் சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்வதில் ஒரு மன சாந்தி வருமில்லையா? கருத்துக்கு நன்றி சகோதரி.<br /><br />நன்றியுடன் <br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-58382576636665148872019-05-13T06:54:10.359+05:302019-05-13T06:54:10.359+05:30காலச் சுழற்சியில் மறைந்து விட்ட என்
கண்மணித் தாயை ...காலச் சுழற்சியில் மறைந்து விட்ட என்<br />கண்மணித் தாயை உன்னில் நான்<br />காண்கிறேன்!<br />தாய் பாசத்தை தொலைத்து விட்டழும்<br />எனக்காக, உன்,<br />மடிமீது தலைவைத்து,<br />மன சாந்தி நானடைய<br />உன் கண்ணனோடு<br />ஓரிடம் எனக்கும்<br />ஒண்டிக்கொள்ள நீ தருவாயா!//<br /><br />அருமை. மிக அருமை.<br /><br />எத்தனை வயதனாலும் அன்னையின் மடி தேடும் நெஞ்சத்தின் கவிதை மிக அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com