tag:blogger.com,1999:blog-8615023340915899943.post1865068104983715404..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: அந்த நால்வரின் மனம்... ( பகுதி 3)Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-45482918681173748122015-04-20T22:19:04.048+05:302015-04-20T22:19:04.048+05:30வணக்கம் சகோதரரே!
தங்கள் வருகைக்கும், கருத்துப் பக...வணக்கம் சகோதரரே!<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />காதலின் நிலை குறித்து தாங்கள் விரிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி.<br />அடுத்த பகுதிக்காக காத்திருக்கும் உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.<br /><br />தொடர்ந்து வந்து படித்து பதில் கருத்திட்டு ஊக்கப்படுத்துவதால் என் எழுத்துக்கள் மேன்மையுறும் என நம்புகிறேன் அதற்காக நன்றிகள்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-52382811518748894592015-04-20T22:11:29.601+05:302015-04-20T22:11:29.601+05:30வணக்கம் சகோதரி.!
தங்கள் வருகைக்கும், கருத்துப் பக...வணக்கம் சகோதரி.!<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />அத்தனை காதலும் எப்போதும் ஜெயிப்பதில்லையே.!<br />ஆவலுடன் அடுத்த பகுதியை எதிர்பார்ப்பதற்கு என் பணிவான நன்றிகள்.<br /><br />தொடர்ந்து வந்து படித்து பதில் கருத்திட்டு ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள். இனியும் தொடர்ந்து கருத்திட வேண்டுகிறேன்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-6043363979445207612015-04-20T22:05:58.269+05:302015-04-20T22:05:58.269+05:30வணக்கம் சகோதரரே!
தங்கள் வருகைக்கும், கருத்துப் பக...வணக்கம் சகோதரரே!<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />ஆவலுடன் அடுத்த பகுதியை காண காத்திருக்கும் தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.<br /><br />தொடர்ந்து வந்து படித்து பதில் கருத்திட்டு ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள். இனியும் தொடர்ந்து கருத்திட வேண்டுகிறேன்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.<br /><br /><br /><br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-27251456084504485062015-04-20T22:00:37.925+05:302015-04-20T22:00:37.925+05:30வணக்கம் சகோதரரே!
தங்கள் வருகைக்கும், கருத்துப் பக...வணக்கம் சகோதரரே!<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />பார்வையின் தீர்க்கத்தில் பேச நினைப்பதை மறப்பது சகஜந்தானே! <br /><br />தொடர்ந்து வந்து படித்து பதில் கருத்திட்டு ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள். இனியும் தொடர்ந்து கருத்திட வேண்டுகிறேன்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-28958091256885390692015-04-20T21:53:28.216+05:302015-04-20T21:53:28.216+05:30வணக்கம் சகோதரரே!
இரண்டு நாட்களாக இங்கு இணையம் பிர...வணக்கம் சகோதரரே!<br /><br />இரண்டு நாட்களாக இங்கு இணையம் பிரச்சனை காரணமாக உடன் பதிலிட இயலவில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />\\பிரபா சந்திக்கக் காத்திருக்கும் பெண்ணை நினைத்தாலும் பாவமாய் இருக்கிறது.//<br /><br />அந்த கதாபாத்திரத்தை எழுதும் போது எனக்கே பாவமாய் இருந்தது. ஆயினும் மனதில் தோன்றிய ஒரு கதை கருவுக்கு வடிவம் கொடுத்தால்தானே கதை என்பது முழுமை பெற்று நகரும்.<br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-33943370297152725862015-04-20T21:40:21.581+05:302015-04-20T21:40:21.581+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் வருகைக்கும், கருத்துப் ப...வணக்கம் சகோதரரே.!<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />தங்கள் ஆலோசனைப்படி, அடுத்த பகுதியில் சிறிது விரிவுபடுத்தியிருப்பதாக எண்ணுகிறேன். ஆலோசனைக்கு நன்றி.<br />தொடர்ந்து வந்து படித்து முதல் கருத்திட்டு ஊக்கபடுத்துவதற்கு நன்றிகள்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.<br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-11553601689981184402015-04-19T22:08:59.375+05:302015-04-19T22:08:59.375+05:30வணக்கம்
காதல் என்ற ஒன்று வந்தால் வைத்த பொருள் பக்...வணக்கம்<br />காதல் என்ற ஒன்று வந்தால் வைத்த பொருள் பக்கத்தில் இருக்கும் அங்கே இங்கே என்று தேடுவோம்... அது மட்டுமா... காதல் வந்தால் நாம்ம எடுக்கும் முடிவுதான் சரி என்ற நிலை உருவாகும் <br /><br />கதையில் அவள் பேச வேண்டியதை மறந்து போனதும் காதல்தான்.. தொடருங்கள் அடுத்த பகுதியை காத்திருக்கோம்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-56381897057749938012015-04-19T19:13:14.214+05:302015-04-19T19:13:14.214+05:30இப்படித்தான் பல காதல் கானாமல் போகிறதோ,,
அடுத்த என்...இப்படித்தான் பல காதல் கானாமல் போகிறதோ,,<br />அடுத்த என்ன என்ற ஆவலுடன்,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-31052794757844821612015-04-19T17:28:41.820+05:302015-04-19T17:28:41.820+05:30யாதார்த்த சூழ்நிலையை அழகாக விளக்கி அடுத்தது என்ன ஆ...யாதார்த்த சூழ்நிலையை அழகாக விளக்கி அடுத்தது என்ன ஆவலுடன் செல்கிறது கதை.....<br />காத்திருக்கிறேன். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-52947288352030699052015-04-19T08:40:14.830+05:302015-04-19T08:40:14.830+05:30பார்வை ஒன்றே போதுமே...! மறதியும் மறந்து போகும்...!...பார்வை ஒன்றே போதுமே...! மறதியும் மறந்து போகும்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-46158392652523203172015-04-19T06:36:07.527+05:302015-04-19T06:36:07.527+05:30பிரபா சந்திக்கக் காத்திருக்கும் பெண்ணை நினைத்தாலும...பிரபா சந்திக்கக் காத்திருக்கும் பெண்ணை நினைத்தாலும் பாவமாய் இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-37678136188851611552015-04-19T06:34:13.564+05:302015-04-19T06:34:13.564+05:30நன்றாகச் செல்கிறது.
மறுபடியும் சொல்கிறேன். ஒவ்வொ...நன்றாகச் செல்கிறது.<br /><br />மறுபடியும் சொல்கிறேன். ஒவ்வொரு பாராவையும் விவரித்து எழுதினால் ஒவ்வொரு பதிவாக எழுதலாம். கதைச் சுருக்கம் சொல்வது போல நிறைய பகுதிகள் வேகமாகக் கடக்கின்றன. ஒருவேளை இன்னும் எழுத நிறைய இருக்கிறதோ?<br /><br />:)))))<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com