Pages

Sunday, December 29, 2013

முருகனுக்கோர் ஓர் முகில்...



ஆறுமுகமும், முகம் மாறா அழகும்,
ஆசையுடன் அணிவித்த அணிகலன்களும்,
மாசுமருவற்ற பரந்த நெற்றியும்,
மகிழ்விக்கும் நெற்றியில் சுருண்டோடி
நெளிந்தோடும், தலைகேசமும்,
தலைகேசத்தின் தவிப்புணர்ந்து
தாங்கி நிற்கும் மணிகீரீடமும்,
மணிகீரீடத்தின் மதிப்பை குலைக்காமல்,
குடையாய் கவியும் கோபுரமும்,
கோபுரத்தின் நடுவில் நாட்டிய வேலினால்,
நான் வேலவன் என்று சொல்லும்
வேலவா! உன்

Sunday, May 12, 2013

விதியின் சாகசம்

பாதையை காட்டி பயணிகளை
பயணிக்க பணித்தான் ;
படைத்தல் ஒன்றையே ” விதியிடம் ”
பரிசாக பெற்ற ” படைத்தவன் ”
அண்டத்தையும், அகிலத்தையும்,
அழகாக, அற்புதமாக்கினான்.
கோடி ஜீவ ராசிகளுக்கும் உயிர்,
தேடி கொடுத்து உலாவச் செய்தான்.
பிழைப்பதற்கும் வழி காட்டினான்,  மனம்